Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்

ஆயிரத்தில் நாட்டம்

கூடிவரும் கூட்டம்

கொள்ளிவரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை

கட்டிலுக்குக் கன்னி

பட்டினிக்குத் தீனி

கெட்ட பின்பு ஞானி!

சென்றவனைக் கேட்டால்

வந்துவிடு என்பான்

வந்தவனைக் கேட்டால்

சென்று விடு என்பான்!

விட்டுவிடும் ஆவி

பட்டுவிடும் மேனி

சுட்டுவிடும் நெருப்பு

சூனியத்தில் நிலைப்பு!

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply

யாரோ எவளோ என்று தெரியவில்லை

துளியா கடலா என்று புரியவில்லை

ஏதோ செய்தாள் என அறியவில்லை

நானும் நானாய் இன்று இல்லை இல்லை

என்னை என்ன செய்தாய் என்ன செய்தாய்

ஏணிப்படி ஆகி விட்டேன்

நான் மெல்ல மெல்ல காதல் என்னும்

ஏணிப்படி ஏறி விட்டேன்

நகம் நறுக்க சென்று விரலை நறுக்கிக் கொண்டேன்

முகம் துடைக்க வந்து முதுகு துடைத்துக் கொண்டேன்

இன்னும் என்ன என்ன செய்வாயோ

மின்சாரம் ரோஜாப்பூ தீ சுவாலை கார் மேகம்

எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்

விஞ்ஞானம் மெய்ஞானம் மேல் வானம் கீழ்வானம்

எல்லாமே ஒன்றின கண் கண்டேன்

ஆஹஹ பூ மரமோ தேன் குளமோ

சிற்றின்பமோ பேரின்பமோ

சத்தியமா சத்தியமா நீ பெண்ணா இல்லையா

நிச்சயமா நிச்சயமா நீ இன்பத் தொல்லையா

அசையாத மலை செய்து மலை எங்கும் சிலை செய்து

என் முன்னே பெண்ணாகி வந்ததோ

தங்கத்தில் தூண் செய்து தூணுக்கு துணி நெய்து

பெண்ணே உன் தேகம் தான் ஆனதோ

அங்கங்கே ஹே மெல்லினம் ஹே

அழகுக்கு ஹே உயிர் சின்னமோ

எத்தனையோ எத்தனையோ நான் சொல்ல வந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரம் என் மீது பாய்கின்றதே

உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே

உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே

உன் நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே

நீ உத்தவிட்டால் முத்தம் தருவேன் வியர்க்கும் வரை

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து

மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து

வீதியில் விட்டு விட்டார் இப்படி இங்கொரு

பெண்மையை படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்து

என்னைத்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று

உயிரை தடவி திரும்பும் போது

மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே

மழையின் துளிகள் அவளை நனைத்து

மார்பு கடந்து இறங்கும் போது

முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம் (2)

(ஆசை)

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு

பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு

இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)

தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக

வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு

இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)

தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

ரண்டே ரண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையை சுற்றி

தங்க சரிகை நெய்த நெற்றி

பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும் வெற்றி

பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகின்றது

உன்னை எழுதும் போதுதான் மொழிகள் இனிக்கின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதையே

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்

வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்

குழலோசை குயிலோசையென்று மொழிபேசு அழகே நீ இன்று

  • கருத்துக்கள உறவுகள்

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்ல வேண்டும்

என்னப் பாடச் சொன்னால்

என்ன பாடத் தோன்றும்

என்ன பாடத் தோன்றும்

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

தாலாட்டு பாட தாயாகவில்லை

நிலவில்லா வானம் நீரில்லா மேகம்

பேசாத பெண்மை பாடாது உண்மை

கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்

பெண்ணைப் பாடச் சொன்னால்

என்ன பாடத் தோன்றும்

தனிமையில் கானம் சபையிலே மௌனம்

உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்

அன்பு கண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை

என்னைப் பாடச் சொன்னால்

என்ன பாடத் தோன்றும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் இங்கே நிம்மதி

மஞ்சம் ஒரு சன்னிதி

மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இறைவன்

என்னும் தலைவன்

என்னை படைத்தான்.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன்.. இறைவன்.. இறைவன்..

வருவான்.. வருவான்.. வருவான்..

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

(இறைவன்)

வண்ண வண்ணப் பூவினில் காயை வைத்தவன்

சிப்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்

சின்னச் சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான்

நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை

முத்து முத்து ஆசை

மூடி வைத்த ஆசை

ஆசையில் பிறப்பது துணிவு

அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு

தெளிவினில் பிறப்பது அறிவு

அந்த அறிவினில் அமைவது வாழ்வு

விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை

காதலன் நினைவில் கன்னியின் ஆசை

விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை

காதலன் நினைவில் கன்னியின் ஆசை

பாவலன் மனதில் பாடிடும் ஆசை

படைத்த வன் மனதில் நொடிக்கொரு ஆசை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படைத்தான் பூமியை இறைவன்

அதில் பொங்கி வழிந்தது அழகு

ஆணைப் படைத்தான் பிறகு - தன்

அழகை இழந்தது உலகு

(படைத்தான்)

அழகை இழந்த உலகம் மீண்டும்

மலர்ந்தது எப்போது ?

அழகிய பெண்ணாம் ஏவாள்தன்னை

படைத்தான் அப்போது

காதல் என்பது என்ன - அது

கண்கள் பிடிக்கும் வாடை

பெண்மை என்பது என்ன - அது

ஆண்களின் நாட்டிய மேடை

பாடல்: அழகுக்கு அழகு

திரைப் படம்: வீரத் திருமகன்

பாடியவர்: பி.சுசீலா

இசை: M.S. விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி

அழகுக்கு அழகு நிலவுக்கு நிலவு

அழைந்திடும் பொசெண்டு

கனவுக்குக் கனவு நினைவுக்கு நினைவு

கனிந்திடும் கற்கண்டு

அழகுக்கு அழகு நிலவுக்கு நிலவு

அழைந்திடும் பூccஎண்டு

கனவுக்குக் கனவு நினைவுக்கு நினைவு

கனிந்திடும் கற்கண்டு

இமையென்னும் சிறகை அடிக்கடி விரிக்கும் இரு விழி கருவண்டு

இயற்கையில் தோன்றும் கலைகளிலெல்லாம் இளமைக்கு உறவுண்டு

புல்லாங்குழ லுக்கு குரல் கொடுத்தாள்

மெல்லிசை வீணைக்கு ஒலி கொடுத்தாள்

கல்லுக்கும் சிலைக்கும் உயிர் கொடுத்தாள்

காலத்தை வெல்லும் உருவெடுத்தாள்

பொடி நடை போடும் பூங்காற்று

பூமியில் தெறிக்கும் நீரூற்று

மடை திறந்தோடும் தேனாறு

மன்னவர் மாளிகை பல்லாக்கு

  • கருத்துக்கள உறவுகள்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்

புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே

எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே

(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே

(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு

கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

(புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த

பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்

படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்

படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்

(புல்லாங்குழல்)

கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று பாடி வரும் பட்டு

எதிலும் அவன் குரலே

கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் நாட்டம் கொண்டேன்

கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னிச் சிலையாகி நின்றேன்

என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ

கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே

கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையில் என்னை அள்ளிக் கொண்டான்

பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான்

கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை

கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே

அன்று வந்த கண்ணன் அவன் இன்று வர வில்லை

என்றோ அவன் வருவான்...

கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை

கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை

கண்ண்ன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ

காற்றில் மறைவேனோ...

நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்

நானே தவழ்ந்திருப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

குழலெடுப்பான்

பாட்டிசைப்பான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

குழலெடுப்பான்

பாட்டிசைப்பான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

பccஐ வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க

பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க

பccஐ வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க

பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க

கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க

கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க

முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க

தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே

திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே

கொஞ்cஇ கொஞ்cஇ எடுக்கையில் கொடி போலே

அஞ்cஇ அஞ்cஇ விழுவாய் மடி மேலே

ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ

ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ

ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

குழலெடுப்பான்

பாட்டிசைப்பான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்

இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்

இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்

ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்

உண்மையை அதிலே உறங்க வைத்தான்

உறங்க வைத்தான் ..உறங்க வைத்தான்

ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ

ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ

ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

குழலெடுப்பான்

பாட்டிசைப்பான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

பccஐ வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க

பccஐ வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க

அஞ்cஇ அஞ்cஇ விழுவாய் மடி மேலே

:unsure::unsure::(:D

வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.

அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..

வெண்ணிலவின் அழகையெல்லம் அவளிடத்தில் கண்டேன்

விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்

வேல் விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்

Edited by அ

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உனை மறவேன்

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே

அறுமறை தேடிடும் கருணையங் கடலே

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல (2)

(உன்னைக்)

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை

ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை

நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்

தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்

வாரியணைத்தேன் ஆசையினாலே

நீ தருவயோ நான் தருவேனோ

யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

நானொரு சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்லை உள்ள சோகம் தெரியவில்லை

தந்தையிருந்தும் தாயுமிருந்தும்

சொந்தமெதுவுமில்லை அட சொல்லத்தெரியவில்லை

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

விதியோட நான் இன்னும் விளையாடப் போறேன்

விளையாத பாட்டுக்கு விதைபோட்டதாறேன்

தலையெழுத்தென்ன என் முலெழுத்தென்ன

சொல்லுங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கு பாட்டெடுத்து நான்

பாடுவதைக் கேட்டாயோ.. - கோய்..

துள்ளி வரும் வெள்ளலையே

நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

(பாட்டுக்கு)

கொத்துங் கிளி இங்கிருக்க .. கோய்

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே

நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ

(கொத்தும்)

இளவாழந்தண்டாக எலுமிச்சங்கொடியாக

நின்றவளை கைப்புடிச்சு இரவெல்லாம் கண்முழிச்சு

இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான்

ஆடவிட்ட மச்சானே.. ஓடம் விட்டு போனானே..

ஓடம் விட்டு போனானே...ஓ..ஓ..ஓ..ஓ..

ஓடம் விட்டு போனானே

ஊரெங்கும் தூங்கையிலே - நான்

உள்மூச்சு வாங்கையிலே.. கோய்

ஓசையிடும் பூங்காத்தே

நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து

பின்னலாய் சடை போட்டு என் மனச எடை போட்டு

மீன் புடிக்க வந்தவள... நான் புடிக்கப் போனேனே

மையெழுதும் கண்ணாலே பொய்யெழுதிப் போனாளே

ஆசைக்கு ஆசை வச்சேன் - நான்

அப்புறம்தான் காதலிச்சேன்.. கோய்..

ஓசையிடும் பூங்காத்தே

நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூத் திரியெடுத்து

வெண்ணையிலே நெய்யெடுத்து

ஏழை மனக்குடிசையிலே

ஏத்தி வச்சான் ஒரு வெளக்க

ஏத்தி வச்ச கைகளிலே

என் மனச நான் கொடுத்தேன்

னெஞ்சு மட்டும் அங்கிருக்க

நான் மட்டும் இங்கிருக்கேன்

நான் மட்டும் இங்கிருக்கேன் ஓ....

நான் மட்டும் இங்கிருக்கேன்

தாமரை அவளிருக்க இங்கே

சூரியன் நானிருக்க

சாட்சி சொன்ன சந்திரனே

நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ

(பாட்டுக்கு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.