Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

பாட்டுக்கு பாட்டெடுத்து நான்

பாடுவதைக் கேட்டாயோ.. - ஓய்..

துள்ளி வரும் வெள்ளலையே

நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

கொத்துங் கிளி இங்கிருக்க .. ஓய்

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே

நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ

இளவாழந்தண்டாக எலுமிச்சங்கொடியாக

நின்றவளை கைப்புடிச்சு இரவெல்லாம் கண்முழிச்சு

இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான்

ஆடவிட்ட மச்சானே.. ஓடம் விட்டு போனானே..

ஓடம் விட்டு போனானே...ஓ..ஓ..ஓ..ஓ..

ஓடம் விட்டு போனானே

ஊரெங்கும் தூங்கையிலே - நான்

உள்மூச்சு வாங்கையிலே.. கோய்

ஓசையிடும் பூங்காத்தே

நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து

பின்னலாய் சடை போட்டு என் மனச எடை போட்டு

மீன் புடிக்க வந்தவள... நான் புடிக்கப் போனேனே

மையெழுதும் கண்ணாலே பொய்யெழுதிப் போனாளே

ஆசைக்கு ஆசை வச்சேன் - நான்

அப்புறம்தான் காதலிச்சேன்.. ஓய்..

ஓசையிடும் பூங்காத்தே

நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூத் திரியெடுத்து

வெண்ணையிலே நெய்யெடுத்து

ஏழை மனக்குடிசையிலே

ஏத்தி வச்சான் ஒரு வெளக்க

ஏத்தி வச்ச கைகளிலே

என் மனச நான் கொடுத்தேன்

நெஞ்சு மட்டும் அங்கிருக்க

நான் மட்டும் இங்கிருக்கேன்

நான் மட்டும் இங்கிருக்கேன் ஓ....

நான் மட்டும் இங்கிருக்கேன்

தாமரை அவளிருக்க இங்கே

சூரியன் நானிருக்க

சாட்சி சொன்ன சந்திரனே

நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துள்ளாத மனமும் துள்ளும்

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும்

இன்பத் தேனையும் வெல்லும் - இசை

இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது

தோணியாவது கீதம்

அன்புக் குரலில் அமுதம் கலந்தே

அருந்தத் தருவது கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும்

இழுத்து வருவதும் கீதம்

இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்

இருளை மறைப்பதும் கீதம்

(துள்ளாத)

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்

தோகை விரித்தே வளர்ந்திடும்

சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்

தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன்

வரவு கண்டே மகிழ்ந்திடும்,

உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்

உண்மை இன்பம் விளைந்திடும்

(துள்ளாத)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

(தோகை)

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்

இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்

கண்ணில் தோன்றும் ஜாலங்கள் கார்கால மேகம்

இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்

விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா

அன்னமும் இவளிடம் நடை பழகும்

இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை

கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வை இல்லை

சாவொன்று தானா நம்காதல் எல்லை

என்ராகமே வா ஆஆஆஆஆஆஆஆ

ராகதீபமே என்தன் வாசலில் வாராயோ...

குயிலே குயிலே எந்தன் கீதங்கள் கேட்காதோ...

  • கருத்துக்கள உறவுகள்

குயிலே கவிக்குயிலே

யார் வரவைத் தேடுகின்றாய்

உறவிற்கு அர்த்தம் சொல்லும்

கண்ணன் வந்தானோ

  • கருத்துக்கள உறவுகள்

அர்தமுள்ள இந்துமதம் என்ன சொன்னது?

அவரவர் கடமைகளை செய்ய சொன்னது...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சமையலோ என்ன சமையலோ

எடுத்துக் கேட்க யாருமில்லை என்ன சமையலோ

அண்ணி சமையல் தின்று தின்று மரத்துப்போனதே

என்னடி?...நாக்கு...மரத்துப்போனதே

அடுத்த அண்ணி சமையல் ருசிக்க ஆசை வந்ததே

அடியே...மோகனா...அடுப்படி எனக்கென்ன சொந்தமா

நீயும் வந்து சமைத்துப்பாரு

பேச்சை வள்ர்த்தால் உனக்கெங்கு கிடைத்திடும் சாப்பாடு

சமைத்துப்பாரடி...

சமைத்துக்காட்டுவோம்...

இஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்துக் கட்டுவோம்

ஆசை அது அறுபது நாள்

இதயம் கலந்த காதல் என்றால்

புதிதாய்த் தோன்றும் ஒவ்வொரு நாள்

பருவ கால மழையைப் போலும்

இளமைகாணும் உறவு - அந்த

மழைக்குப் பின்னால் தூவானம் போல்

முதுமைக் கால நினைவு

குமரியாக இருக்கும்போது

கூடல் என்பது இனிக்கும் - அந்த

இனிப்பு என்றும் கசப்பதில்லை

பாட்டியாகும்

முதலாவது வசனம்

மோகம் அது முப்பது நாள் -

Edited by அ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது

கண்ணை இழந்த வண்டு

தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்

கங்கை நதிக்கு மண்ணில் அணையா

பாட்டு.. ஒரு பாட்டு..

பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு - அதை

எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு

தோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு

தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு

தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு - பெற்ற

தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு

பாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு

பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு

உறவு பார்த்து வருவதில்லை

உருவம் கண்டு பிறப்பதில்லை

நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு - நம்

இருவருக்கும் தெரிந்ததுதான்

காதலென்னும் பாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

விழியில் விழுந்து,

இதயம் நணைந்து,

உயிரில் கலந்த உறவே,

இரவும் பகலும்

உரசிக்கொள்ளும்

அந்திப் பொழுதில் வந்துவிடு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே

மன்மத நாட்டுக்கு மந்திரியே

தேனில் வண்டு மூழ்கும் போது பாவம் என்று வந்தாள் மாது

நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய் தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்

தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே

எத்தனை இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இள மயிலே

தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீதான் மேகம்

கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீல் நிற்கும்போதே வேர்க்கின்றது

நெஞ்சுபொறு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்

மன்மத அம்புகள் தைத்த இடங்கலிள் சந்தனமாய் அணை பூசுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரிலே மீன் அழுதால்

கண்ணீரைத்தான் யாரறிவார்

தனிமையிலே நீயழுதால்

உன் மனதை யாரறிவார்

தண்ணீரிலே மீன் அழுதால்

கண்ணீரைத்தான் யாரறிவார்

தனிமையிலே நீயழுதால்

உன் மனதை யாரறிவார்

முள் மீது விழுந்ததடி

முகாரி பாடும் கிளி

முள் மீது விழுந்ததடி

முகாரி பாடும் கிளி

கண் துடைப்பாரில்லை

கை கொடுப்பாரில்லை

கண் துடைப்பாரில்லை

கை கொடுப்பாரில்லை

உன்னைப் புரிந்தோரில்லை

உள்ளம் அறிந்தோரில்லை

தண்ணீரிலே மீன் அழுதால்

கண்ணீரைத்தான் யாரறிவார்

தனிமையிலே நீயழுதால்

உன் மனதை யாரறிவார்

மனமே மனமே மனமே மனமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிமையிலே..தனிமையிலே

தனிமையிலே இனிமை காண முடியுமா

நல் இரவினிலே சூரியனும் தெரியுமா

தனிமையிலே இனிமை காண முடியுமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா

அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா

அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா

வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை

செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை

செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை

கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை

னாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்

கொடி படையுடனே பவனி வரும் காவலரும்

கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்

கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்

இந்த அவனியெல்லாம் போற்றும் ஆன்டவனாயினும்

Edited by இன்னிசை

  • கருத்துக்கள உறவுகள்

சீர்காழி: செங்கனி வாய் திறந்து

சிரித்திடுவாய்

சுசீலா: ம்ம்ம்?

சீர்காழி: ம்ம்ம்ம்

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்

தித்திக்கும் தேன் குடமே ஷெண்பகப் பூச்சரமே

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்

தித்திக்கும் தேன் குடமே ஷெண்பகப் பூச்சரமே

சுசீலா: செங்கனி வாய் திறந்து

சிரித்திடுவாய்

தித்திக்கும் தேன் குடமே ஷெண்பகப் பூச்சரமே

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்

சீர்காழி: பொங்கும் எழில் பருவம்

பெண்களின் இளம் உருவம்

சுசீலா: சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்

சீர்காழி: பொங்கும் எழில் பருவம்

பெண்களின் இளம் உருவம்

சுசீலா: சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்

சீர்காழி: கன்னியின் ஆவல் தனை கடைக்

கண் சொல்லும் கண்ணே

கன்னியின் ஆவல் தனை கடைக் கண்

சொல்லும் கண்ணே

சுசீலா: எண்ணத்தைக் கிள்ளும் அந்த

இன்பத்தை சொல்லும் முன்னே

எண்ணத்தைக் கிள்ளும் அந்த இன்பத்தை

சொல்லும் முன்னே

சீர்காழி: செங்கனி வாய் திறந்து

சிரித்திடுவாய்

தித்திக்கும் தேன் குடமே ஷெண்பகப்

பூச்சரமே

சுசீலா: செங்கனி வாய் திறந்து

சிரித்திடுவாய்

சுசீலா: அலை மோதும் உணர்வாலே கனலாகவே

சீர்காழி: உள்ளம் அடி வானம் தொடும்

ஆசைக் கடலாகவே

சுசீலா: அலை மோதும் உணர்வாலே கனலாகவே

சீர்காழி: உள்ளம் அடி வானம் தொடும்

ஆசைக் கடலாகவே

சுசீலா: நிழலாகி உருவான காதல் தன்னை

நிழலாகி உருவான காதல் தன்னை

சீர்காழி: நினைந்து நினைந்து இன்பம்

இணைந்து பருகும் முன்னே

நினைந்து நினைந்து இன்பம் இணைந்து

பருகும் முன்னே

சுசீலா: செங்கனி வாய் திறந்து

சிரித்திடுவாய்

சீர்காழி: தித்திக்கும் தேன் குடமே

ஷெண்பகப் பூச்சரமே

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பருவம் போன பாதையிலே என் பார்வையை ஓட விட்டேன்

அவன் உருவம் கண்ட நாள் முதலாய் என் உள்ளத்தை

ஆட விட்டேன்

காதல் என்றொரு நாடகத்தை என் கண் வழி மேடையில் நடித்ததில்லை

கற்றுத் தந்தவன் திரு முகத்தை கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை

பருவம் போன பாதையிலே என் பார்வையை ஓட விட்டேன்

அவன் உருவம் கண்ட நாள் முதலாய் என் உள்ளத்தை

ஆட விட்டேன்

இதழில் வைத்த ஒரு புன்னகையில் என் இதயத்தை

அளந்து விட்டான்

இரவில் வந்த பல கனவுகளில் என் இறைவன் வளர்ந்து விட்டான்

எனக்கு எனக்கென்று இருந்த இளமையை தனக்கென்று

கேட்டு விட்டான்

இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல் என்னைக் கொடுத்து விட்டேன்

என்னைக் கொடுத்து விட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

இளமை என்னும் பூங்காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுது ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை ஒரே ராகம்

தன்னை மறந்து மண்ணில் விழுந்து

இளமை மலரின் மீது

கண்ணை இழந்த வண்டு

தேக சுகத்தில் கவனம்

காட்டு வழியில் பயணம்

கங்கை நதிக்கு மண்ணில் அணையா?

(இளமை)

அங்கம் முழுதும் பொங்கும் இளமை

இதம் பதமாய் தோன்ற

அள்ளி அணைத்த கைகள்

கேட்க நினைத்தாள் மறந்தாள்

கேள்வி எழும் முன் விழுந்தாள்

எந்த உடலோ எந்த உறவோ

(இளமை)

மங்கை இனமும் மன்னன் இனமும்

குலம் குணமும் என்ன

தேகம் துடித்தால் கண்ணேது

கூந்தல் கலைந்த கனியே

கொஞ்சிச் சுவைத்த கிளியே

இந்த நிலைதான் என்ன விதியோ

(இளமை)

கங்கை நதியே கங்கை நதியே போகும் வழி என்ன

சின்னக் குயிலே கின்னக் குயிலே பாடும் பாட்டு என்ன

பாட்டுக்குப் பாட்டெடுத்து - நான்

பாடுவதைக் கேட்டாயோ

துள்ளி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக

ஈன்ற வளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு

இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான்

ஆடவிட்ட மச்சானே ஒடம் விட்டு போனானே

ஒடம் விட்டு போனானே...ஒடம் விட்டு போனானே

ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே

ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய்ச் சொல்லிவிடு

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து

பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு

மீன் புடிக்க வந்தவள நான் புடிக்கப் போறேனே

மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே

ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன்

ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூ திரியெடுத்து வெண்ணையிலே நெய்யெடுத்து

ஏழை மகக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு

ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்

நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க

நான் மட்டும் இங்கிருக்க...நான் மட்டும் இங்கிருக்க

தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க

சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு

பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ

சாட்சி சொல்லும் சந்திரனே நீ தூது சொல்ல மாட்டாயோ

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு ஒன்று பாடட்டுமா.........

பால் நிலவை கேட்டு....

வார்த்தைகளை வளைக்கட்டுமா?......

வானவில்லாய் சேர்த்து.....

பாட்டுக்களை படைப்பதனால்..

நானும் பிரம்மன் ஆகிறேன்....

நானாக நானில்லையே - இது

நாளில்லை நீ இல்லையே

நீ பறந்த பாதை தன்னை

வானம் எங்கும் தேடும் வானம்பாடி

நானலைந்த சேதியெல்லாம் காற்று

வந்து சொல்லும் உன்னைத் தேடி

நேராக நீ வந்து சொல்வாயா

நீயில்லை என்றேனும் சொல்வாயா

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

பாடி அழைத்தேன் உன்னை இதோ

தேடும் நெஞ்சம்

பாடி அழைத்தேன் உன்னை இதோ

தேடும் நெஞ்சம்

வாராய் என் தேவி

வாராய் என் நெஞ்சில் மின்னல்.......

நெஞ்சம் ஒருமுறை நீ என்றது

கண்கள் பலமுறை பார் என்றது

ரெண்டு கண்களும் சேர் என்றது

உள்ளம் உனக்குத்தான் என்றது

  • கருத்துக்கள உறவுகள்

பார் மகளே பார் பார் மகளே பார்

நீயில்லாத மாளிகையைப் பார் மகளே பார் - உன்

நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார்

பார் மகளே பார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்

இசைந்து இசைத்தது புது சுரம்தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்

கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.