Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா..

இரண்டுமே ஒன்றுதான்..

ஓவியம் வரையவா..

உன் கால் தடம் வரையவா..

இரண்டுமே ஒன்றுதான்..

யாரந்த ரோஜாப்பூ

கண்ணாடி நெஞ்சில் மேல்..

கல் வீசி போனாள்..

அவள் யாரோ???

உள்ளம் கொள்ளை போகுதே

உனை கண்ட நாள் முதல்..

உள்ளம் கொள்ளை போகுதே

உனை கண்ட நாள் முதல்..

உண்மையில் என் மனதொரு கடிகாரம்

ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்

உனை சுற்றுகிறதேம்மா

உண்மையில் என் மனம் மெழுகாகும்..

சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்...

கடைசி வரை தனிமையில்தான் உருகும்..

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்

உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் - அந்தத்

திங்கள் தீண்டவும் விடமாட்டேன்

உனை வேறு கைகளில் தரமாட்டேன்

நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்

ரோஜா...ரோஜா...ரோஜா...ரோஜா...

நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்

நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்

உடையென எடுத்து எனை உடுத்து

நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா

உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன

ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன

நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

மழையில் நீ நனைகயில் எனக்குக் காய்ச்சல் வரும்

வெயிலில் நீ நடக்கயில் எனக்கு வேர்வை வரும்

உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று

ரோஜா...ரோஜா...ரோஜா...

இளையவளின் இடையொரு நூலகம்

படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்

இடைவெளி எதற்கு சொல் நமக்கு

உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன

என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்

என்னை ஏந்தக் கூடாடென கையோடு சொல்லாது புல்லங்குழல்

நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே

விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே

எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே

உனைவிட வேறு நினைவுகள் ஏது

ரோஜா...ரோஜா...ரோஜா...

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

ஓடையில் பாடும் ராகம் என்ன

வாடைக் காற்றே சொன்னாலென்ன

வானம் தேடிப் போகும் மேகம்

வாசல் தேடி வந்தாலென்ன

பொன் அரும்புகள் எல்லாம் பூவானது இன்று

ஆளானது கண்டு வந்து கூப்பிடும் வண்டு

பூக்கள் எல்லாம் தேனூட்டும்

போதை கொண்டு மனமோ தள்ளாடும் இன்று

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

மேகம் வந்து போர்த்துவதென்ன

பூக்களுக்கெல்லாம் பொன்னாடையோ?

காலை நேரம் வெயில் ஏறும்

ஓடைகளெல்லாம் பொன் ஓடையோ?

நான் ஊர்வலம் போக ஒரு தேரில்லை மானே

பூந்தென்றலைத் தானே நான் தேர்ந்தெடுத்தேனே

ஓடை நீரே என்னோடு

தாளம் போடு குயிலே

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது

அட என் கண்களோ இன்று மண் பார்த்தது

பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஆனந்தம் எங்கும் பரவட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஓடக்கரையில் ஒரு புளியமரம்

அங்கே உட்கார்ந்து பார்க்க

பறவை வரும்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம் உறங்காமல் வாடுதே

சுகம் உறவாடத் தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

(ஒரு ராகம்)

மாலை நேரக் காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே

மாலை சூடினாலும் என்னை ஆளும் தெய்வம் நீயே

காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே

தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே

என்னுள்ளம் இன்று வானில் போகுதே

மாலை வண்ண மாலை

இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

மாலை வண்ண மாலை

இந்த உலகத்தில் ஆயிரம் மாலை

மாலை உலகத்தில் ஆயிரம் மாலை

திரு நிறை செல்விக்கு திருமண மாலை

திரு நிறை செல்விக்கு திருமண மாலை

தேவர்கள் சாட்சியில் மங்கள மாலை

தேவர்கள் சாட்சியில் மங்கள மாலை

தேவர்கள் சாட்சியில் மங்கள மாலை

ஆயிரம் பொன் பெறும் அருட் பாமாலை

ஆண்டவன் அடியார்க்கு ஜப மணி மாலை

ஆயிரம் பொன் பெறும் அருட் பா மாலை

ஆண்டவன் அடியார்க்கு ஜப மணி மாலை

கவிஞர்கள் சூடும் கவி மணி மாலை

கவிஞர்கள் சூடும் கவி மணி மாலை

காதலர் குடிட தினம் வரும் மாலை

காதலர் குடிட தினம் வரும் மாலை

அந்த மாலை ..அந்தி மாலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தி மாலை யில் தொடங்கும் பாடல் இருக்கிறதா :lol:

Ok

அந்தி மாலை தோறும் லீலை

இன்ப மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு

கண்ணாடி கண்ணம் உண்டு

மாலை சூடும் வேளை

அந்தி மாலை தோறும் லீலை

காயும் வெயில் காலம்

பாயும் மழை நீயும்

காயும் வெயில் காலம்

பாயும் மழை நீயும்

அந்தி மாலை

இல்லை தான்

மன்னிக்கணும்

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

ஏகாந்த வேளை இனிக்கும்

இன்பத்தின் வாசல் திறக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வாசலிலே பூக்கோலம் மாவிலைகள் தோரணங்கள்

வரவேற்கிறோம் தேவனே (2)

வலதுகாலை வைத்திறங்கி வந்திடுக பந்தலுக்குள்

மாங்கல்யமே சூட்டவே ... திருமாங்கல்யமே சூட்டவே

முருகன் கல்யாண வைபோகமே

தேவனை கல்யாண வைபோகமே (2)

வாசவன் செல்லமகள் காத்திருந்தாள்

வழிமேலே விழிவைத்து பார்த்திருந்தாள் (2)

வருகவே வருகவே வாழ்க என்றார் (2)

வாரண வாகனம் பரிசு தந்தார் (2)

முருகன் கல்யாண வைபோகமே

தேவனை கல்யாண வைபோகமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யான மாலை)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா

அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே...

அன்பு நெஞ்சில் பாரம் இல்லை

இன்பம் என்றும் தூரம் இல்லை

அன்புக் அந்த வாணம் எல்லையே

வாழ்வில் ஒன்றும் நிலையா இல்லை

வாழும் வரை நிலைப்பதும் இல்லை

ஆசைக் என்றும் எல்லை இல்லயே

பணம் கண்டால் உறவா இல்லை

உடன் பிறந்தால் பறவாயில்லை

நல்ல உள்ளம் இங்கும் இல்லையே

நல்லதிற்கு காலம் இல்லயே

பாசம் என்பது காசை மறந்து உயிருக்கு உயிராய் கைகொடுக்கும்

காதல் என்பது உறவை மறந்து உணர்வுக்கு மட்டும் தலை அசைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்

சிலையென்றால் அது சிலைதான்

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்

சிலையென்றால் அது சிலைதான்

உண்டென்றால் அது உண்டு

உண்டென்றால் அது உண்டு

இல்லையென்றால் அது இல்லை

இல்லையென்றால் அது இல்லை

(உள்ளம் என்பது)

தண்ணீ தணல் போல் எரியும் - சென்

தணலும் நீராய்க் குளிரும்

தண்ணீ தணல் போல் எரியும் - சென்

தணலும் நீராய்க் குளிரும்

நண்பரும் பகை போல் தெரியும்

நண்பரும் பகை போல் தெரியும் - அது

நாட்பட நாட்படப் புரியும்

நாட்பட நாட்படப் புரியும்

(உள்ளம் என்பது)

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நினைவு தராமல் நீயிருந்தால்

கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

நூலிடை மீதொரு மேகலையாட

மாலைக்கனிகள் ஆசையில் வாட

ஏலப் பூங்குழல் இன்னிசை பாட

எண்ணம் யாவும் எங்கும் ஓட

காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்

கண்கள் இரண்டில் நிம்மதி ஏது

நிம்மதி ஏது...நிம்மதி ஏது...

  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதி, ஏதாவது பாடல் உண்டா? <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிம்மதி நிம்மதி நிம்மதி எங்கே தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி நிலா வந்து ஒரு சொல்லை சொல்லுங்களேன்!!!!!!!!!!!!!!!1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி நிலா வந்து ஒரு சொல்லை சொல்லுங்களேன்!!!!!!!!!!!!!!!1

ஏனுங்கோ நாம சொன்னா பாட்டு போட மாட்டியளோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!

சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை

பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?

மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!

சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

வெள்ளைப்புறா ஒன்று போனது

கையில் வராமலே

எனது கதை புதுக்கவிதை

இலக்கணங்கள் அதற்கு இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இதம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கடல் நானே

சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

  • கருத்துக்கள உறவுகள்

வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

தேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்

வா வா வா...

வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

அகம்பாவம் கொண்ட சதியாள்

அறிவால் உயர்ந்திடும் பதி நான்

சதிபதி விரோதம் மிகவே

சிதைந்தது இதம் தரும் வாழ்வே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்

கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்

தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்

எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்

நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்

ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்

கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்

வேரோடு துடிக்க யாரோடு உரைக்க

கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

  • கருத்துக்கள உறவுகள்

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்

பாசம் ஒரு நேசம்

கண்ணாரக் கண்டாய் என் சேயே

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

கீழ்வானிலே ஒளி வந்தது

கூண்டை விட்டு கிளி வந்தது

நான் பார்க்கும் ஆகாயம்

என்றும் நீ பாடும் பூபாளம்

நான் பார்க்கும் ஆகாயம்

என்றும் நீ பாடும் பூபாளம்

வாடும் பயிர் வாழ

நீதானே நீர் வார்த்தக் கார்மேகம்

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்

பாசம் ஒரு நேசம்

கண்ணாரக் கண்டாயே என் சேயே

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

மணி மாளிகை மாடங்களும்

மலர் தூவிய மஞ்சங்களும்

தாய்வீடு போலில்லை

அங்குத் தாலாட்ட ஆளில்லை

தாய்வீடு போலில்லை

அங்குத் தாலாட்ட ஆளில்லை

கோயில் தொழும் தெய்வம்

நீயின்றி நான் காண வேறில்லை

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்

பாசம் ஒரு நேசம்

கண்ணாரக் கண்டாயே என் சேயே

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.