Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை தெரிஞ்சுகிட்டேன்,உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திரிச்சு, நாலும் புரிந்திரிச்சு கண்மணி என் கண்மணி

பச்சை குழந்தையென்று பாலுற்றி வளத்தேன்

பால குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி

ஏது பந்த பாசம்? எல்லாம் வெளிவேஷம்

காசு பணம் வந்தா, நேசம் சில மாசம்

சிந்தினேன், ரத்தம் சிந்தினேன், அது எல்லாம் வீண் தானோ?

வேப்பிலை, கருவேப்பிலை, அது யாரோ? நான் தானோ?

என் வீட்டு கண்ணுகுட்டி, என்னோடு மல்லுகட்டி என்மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி

தீப்பட்ட காயத்திலே தேள்வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி

நேற்று இவன் ஏணி, இன்று இவன் ஞானி

ஆளை கரைசேர்த்து ஆடும் இந்த தோணி

சொந்தமே ஒரு வானவில், அந்த வர்ணம் கொஞ்சநேரம்

பந்தமே முள்ளானதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்

பணம் காசை கண்டுபுட்டா புலிகூட புல்லைத்தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி

அடங்காத காளை ஒன்று அடிமாடாய் போனதடி கண்மணி என் கண்மணி

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே

புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே

பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே

உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே

எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு

புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்

எல்லா சிவப்பும் உந்தன் கோவம் எல்லா சிவப்பும் உந்தன் கோவம்

அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்

தங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்

மஞ்சள் மஞ்சள் மஞ்சள்

மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்

மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்

ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்

எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே

காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே

வெயிலில் பாடும் குயிலின் நிறமே

எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே...

மழையில் முளையும் தும்பை நிறமே...

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே

மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே

உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா

இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்

நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்

நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

செல்லக்கிளி என்னை குளித்திட்ட வேண்டும்

சேலை தலைப்பில் துவட்டிட வேண்டும்

கல்லுச்சிலை போல நீ நிற்க வேண்டும்

கண்கள் பார்த்து தலை வாற வேண்டும்

நீ வந்து இலை போட வேண்டும்

நான் வந்து பறிமார வேண்டும்

என் இமை உன் விழி மூட வேண்டும்

இருவரும் ஒரு ஸ்வரம் பாடவேண்டும்

உன்னில் என்னைத்தேட வேண்டும்

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

கன்னி உந்தன் மடி சாய வேண்டும்

கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்

உன்னைக்கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்

உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்

கையோடு இதம் காண வேண்டும்

தண்ணீரில் குளிர் காய வேண்டும்

உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்

உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்

தாயாய் சேயாய் மாற வேண்டும்

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா

இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்

நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்

நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் த..வி..த்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ - அந்த

தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்

தீபமும் பாவமன்றோ

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு

வரிசையை நான் கண்டேன் - அந்த

வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட

நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்

அடுப்படி வரைதானே - ஒரு

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்

அடங்குதல் முறைதானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

மலரும் விழிவண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விடிந்த கலையன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளம் தென்றலே - வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னோடை நேசம்

மதுரை மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னோடை நேசம்

மானோடை பார்வை மீனோட சேரும்

மானோடை பார்வை மீனோட சேரும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசமில்லா மலரிது

வசந்தத்தைத் தேடுது

வைகையில்லா மதுரையிது

மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம்

எந்நாளும் பாடும்அழையாதர் வாசல்

தலை வைத்துப் ஓடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடும் வானம் பாடி ஹா

பாடும் வானம்பாடி ஹா

பாடும் வானம்பாடி ஹா

மார்கழி மாதமோ

பார்வைகள் ஈரமோ

ஏனோ ஏனோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்

பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

(பார்வை)

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

இன்று நானும் கவியாக யார் காரணம்

அந்த நாலும் விலையாடும் விழி காரணம்

(பார்வை)

கால்வண்ணம் சதிராடும் கைவண்ணம் விலையாடும் தென்னாட்டுப் பொன்வண்ணமே

மான்வண்ணம் என்றாலும் மலர்வண்ணம் என்றாலும் குறைவென்று தமிழ் சொல்லுமே

வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன்

எங்கும் தேடி முகம் பார்த்து பதம் பாடினேன்

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை

(வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை

கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை

நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை

தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

(வண்ணம்)

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்

நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி

கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்

ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்

தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

(வண்ணம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா

ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரவா

ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்

தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான்

ஒண்ணுந் தெரியாத கெட்டபையன் நீ தான்

ஏய் எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணு நான் தான்

ஏ செல செல செல செல நீ தானே செப்பு செல

மல மல மல மல கூத்தாடும் கொல்லி மல

அல அல அல அல ஒயாது உந்தன் அல

தல தல தல தல தாழாது உந்தன் தல (சொல்லி)

நான் தொட்டதும் பட்டதும் சொட்டிடும் கொட்டிடும்

சக்கரப் பந்தலில் தேன் மாறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து

மங்கையென்று வந்திருக்கும் மலரோ...

நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து

மங்கையென்று வந்திருக்கும் மலரோ...

நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

பெண் :தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து

காமன் போல வந்திருக்கும் வடிவோ

அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து

காமன் போல வந்திருக்கும் வடிவோ

அந்த தேவலோக மன்னவனும் நீயோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வா வா

காதோடு தான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஆ ஆ நீங்காத ஆசை

காதோடு தான் நான் பாடுவேன்

மனதோடு தான் நான் பேசுவேன்

விழியோடு தான் விளையாடுவேன்

உன் மடி மேது தான் கண் மூடுவேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே

அடடா எங்கெங்கும் உன்னழகே

உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மரக்கும்

புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே தீபமே

பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால்

பூ மேடை வாசல் பொங்கும் தேனாக

கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாய் அன்பிலே....

பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால்

பூ மேடை வாசல் பொங்கும் தேனாக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொருள் தேடும் பூமியில்................

அதற்கு மேல் தெரியவில்லை

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ... :wub:

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

கொஞ்ச நேரம் நீயும் காத்திரு

வரும் பாதை பார்த்திரு... :)

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க... :lol:

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்

வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா

கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...

கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன

பாவம் அல்லவா... :(

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்.. :(

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே

காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...

நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

பிரிந்தோம்... இணைவோம்... :lol:

இனி நீயும் நானும் வாழ வேண்டும்

வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ

வெறும் மாயமாகுமோ... :)

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே

என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படர்வாய் என்றால் நுரையாய் கரையும் அலையே

தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய்

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ

பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே.. :wub:

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு..... :lol:

நீராட்டும் நேரத்தில் என்னன்னையாகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்

நானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்

நீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே

என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே.. :lol:

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ

பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே.. :)

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு.. :)

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது

என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது

என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது

ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே

நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நாந்தானே

உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே.. :(

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ

பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் என்பது என்ன என்றொருவன்

இறைவனைக் கேட்டானாம் - அந்த

இறைவன் தனக்கும் தெரியாதென் என்

தலைவனைக் கேட்டானாம்

தலைவன் தலைவியைக் கேட்டானாம்

(இன்பம்)

கோவில் கோபுரச் சிலைகளிலும்

கொஞ்சும் நாட்டியக் கலையினிலும்

பாட்டிலும் இன்பம் இல்லை என்று - இந்தப்

பாவையின் முகத்தைப் பார்த்தானாம்

கலை மகள் கைப் பொருளே

உன்னை கவனிக்க ஆள் இல்லையோ

விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ.. :wub:

கலை மகள் கைப் பொருளே

உன்னை கவனிக்க ஆள் இல்லையோ.. :)

நான் யார் உன்னை மீட்ட

வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட

நான் யார் உன்னை மீட்ட

வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட

ஏனோ துடிக்கின்றேன்

ஏனோ துடிக்கின்றேன்

அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்..!! :lol:

விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ.. :)

கலை மகள் கைப் பொருளே

உன்னை கவனிக்க ஆள் இல்லையோ... :(

சொர்க்கமும் நரகமும் உன் வசமே

நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே

சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே

இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...!! :lol:

கலை மகள் கைப் பொருளே

உன்னை கவனிக்க ஆள் இல்லையோ

விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நான் மலரோடு தனியாக ஏன் இஙு நின்றேன்

என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இஙு நின்றேன்

என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இஙு நின்றேன்

என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்

உன் வளை கொஞும் கை மீது பரிசென்ன தந்தார்

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்

உன் வளை கொஞும் கை மீது பரிசென்ன தந்தார்

உன் மலர்க் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்

உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்

உன் வளை கொஞும் கை மீது பரிசென்ன தந்தார்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இஙு நின்றேன்

என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளை கொண்ட கையாலே மெதுவா மூட

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளை கொண்ட கையாலே மெதுவா மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இஙு நின்ட்றேன்

என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு

இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா

பனி கூட உன்மேல் படும் வேளயில்

குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே

மலர் கூட உன்னைத் தொடும் வேளையில்

பூ என்று தானே சூட நினைக்குமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.