Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் வானிலே ஒரே வெண்ணிலா

காதல் மேகங்கள் கவிதைத் தாரகை

ஊர்வலம்...

(என் வானிலே)

நீரோடை போலவே என் பெண்மை

நீராட வந்ததே என் மென்மை

சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே

வார்தைகள் தேவையா...ஆஆஆஆ

(என் வானிலே)

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்

நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்

இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே

வெள்ளங்கள் ஒன்றல்லவோ

(என் வானிலே)

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா

இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா

தன்னைத் தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தாலாட்ட வருவாயோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாயோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே

கனவு எனும் வாசலிலே என்னை விட்டுவிட்டு போனாயே

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று

கரையை தேடும் ஓடங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை எனும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

மானிடரின் மனதினிலே

மறக்க வொண்ணா வேடம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதி லுறுதி வேண்டும் வாக்கினிலேயினிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும் காரியத்தி லுறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் இந்தக் காதலன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி

தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்

சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்

கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்

கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்

அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்

கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்

சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்

சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்

எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி

இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி

முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்

விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவளல்லவா

(மண்ணில் இந்த)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

உன் நினைவில் என் நினைவே சொர்க்கம் தானம்மா

சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ

அந்தப் பாலாற்றில் நீராட வா

முதல் மழை எனை நனைத்ததே

முதல் முறை ஜன்னல் திறந்ததே

பெயரே தெரியாத பறவை அழைத்ததே

மனமும் பறந்ததே

  • கருத்துக்கள உறவுகள்

மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோள் தொட்ட தூதுவன் யாரோ..........

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல் கொண்ட நதி நீரை அடையாளம் தெரியாது

உண்ணும் சோறு நூறாகும்

ஒன்றுக்கொன்று வேறாகும்

உப்பில்லாமல் என்னாகும்

உப்பைப் போல நட்பை எண்ணுவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நதியா நதியா ண்L னதியா நதி போல் நெளியும் நடையா

இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா

நதியா நதியா ண்L னதியா நதி போல் நெளியும் நடையா

இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நீயில்லையா

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள் கூச்சம்

பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே

கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

சரணம்-1

=========

பெ: மனசு தடுமாறும் அது நெனச்சா நெறம்மாறும்

மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும்

ஆ: நித்தம் நித்தம் ஒன்நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடுரெண்டு பாதைரெண்டு வண்டிஎங்கே சேரும்

பெ: பொத்திவச்சா அன்பு இல்லை சொல்லிப்புட்டா வம்புஇல்லை

சொல்லத்தானே தெம்புஇல்லை இந்தத்துன்பம் யாரால

சரணம்-2

=========

ஆ: பறக்கும் திசைஏது இந்தப் பறவை அறியாது

ஒறவும் தெரியாது அது ஒனக்கும் புரியாது

பெ: பாறையில பூமொளச்சுப் பாத்தவுக யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு

ஆ: காலம் வரும் வேளையில காத்திருப்பேன் பொன்மயிலே

பெ: தேருவரும் உண்மையிலே சேதிசொல்வேன் கண்ணாலே

பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே..

கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்

தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும்

சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா

கண்களுக்கு சொந்தமில்லை.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

(கண் போன)

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்

நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

(கண் போன)

பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்

புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்

முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்

முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்

(கண் போன)

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்

இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

(கண் போன)

மனமே தொட்டா சிணுங்கி

உறவே என்னாலும் நீங்காது..

கடல் தன் அலைகளை புரிவதில்லை

இது தான் உலகின் நியதியம்மா.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால்

என்ன பாட தோன்றும்

ஒன்று ரண்டு தொண்ணூற்றெட்டில்

உன்னை சந்தித்தேன் நான்

என்னை சிந்தித்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா

நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்

பொன்மகளும் மன்னவனும் பெருவாழ்வு காணவேண்டும்

வாழ்க நீங்கள் வாழ்க

வாழ்வின் இலக்கணமாக

  • கருத்துக்கள உறவுகள்

பொன்மகள் வந்தாள்

பொருள் கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.