Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு காலை வணக்கங்கள்..

10351000_687909814656066_229942779778555

  • Replies 3.9k
  • Views 331.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஐயப்பன் மகர மண்டல மாலை அணியும் வைபவம் ஆரம்பம்.

 

1466114_669341756432976_2026820107_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10408078_321452671383042_536188089421165

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு எல்லாம் இந்தப் பகுதி பிடிக்குமோ அவர்கள் அனைவரும் தினமும் தவறாமல் யாயினியின் பக்கத்தை புரட்டிப் பார்த்து செல்லலாம்..சற்று நேரம் தான் முன்னுக்கு,பின்னுக்கு என்று மாறுபடப் போகிறது.என்ன இந்த பிள்ளை கண்ட கஞ்சல்,குப்பை எல்லாம் கொண்டு வந்து யாழுக்குள் போடுகின்றா என்று யாரும் நினைத்து விடாதீர்கள்..நாம் ஊரில் நிஜமாக இவற்றை எல்லாம் பார்த்து,பார்த்து வளர்ந்தவர்கள் தானே.

 

1920478_502390209903998_8105260585092955

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்க்கையில்

வாய்ப்புக்கள் பல

வரலாம்.....

ஆனால் அதில்

சில வாய்ப்புக்களே

வாழ்க்கையை

தீர்மானிக்கும்..

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10477877_1573360186217764_73296626564560

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014

- செல்வநாயகம் கபிலன்

யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரப் பகுதியில் அப்பகுதியைச் சிவசுப்பிரமணியம் தனுஷன் (வயது 09) என்ற சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து மரணமடைந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

தனது நண்பர்களுடன் சனிக்கிழமை (15) மாலை விளையாடிக்கொண்டிருந்த இந்தச் சிறுவன், நீர் அருந்துவதற்காக கிணற்றடிக்குச் சென்றபோதே தவறி வீழ்ந்துள்ளான்.

சிறுவனை நீண்டநேரமாக மீட்காத நிலையில் சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

By.Tamil mirror.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய திங்கள் காலை வணக்கங்கள்..

 

10645038_575637825870465_202425768625586

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17  ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1937491_590886364349730_8147614062754131

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1798615_999865163363433_6381542441427585

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1477946_770140446335907_971170703_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 இராத்திரியிலிருந்து புது வெள்ளை மழை பொழியத் தொடங்கி விட்டது..

 

 

1502249_10154824463375133_19772350567410

 

10714419_10154824667560133_4523066237831

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Weather

0.8°C

Mostly Cloudy with Snow

High 2°C Low -8°C

Last updated at 2:28pm

5-Day Forecast

Tue

-3°C

Mostly Cloudy with Flurries

Wed

-2°C

Mostly Cloudy with Snow

Thu

-2°C

Intermittent Clouds

Fri

-1°C

Intermittent Clouds

Sat

Mostly Cloudy with Flurries

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்....

அனைவருக்கும் இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நன்னாளாகட்டும்...

 

 

1505429_10201903180980453_84034243940009

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், உற்பட தீவகம் முழுதும் .நேற்றிரவு முதல் கன மழை ..

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்தது #

மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"

தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"

மகன் : "1

மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?"

தந்தை :

"அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ

எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?''

மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்...

சொல்லுப்பா ."

தந்தை :

"உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ...

மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன்

சராசரியா ..."

மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) ..

அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"

தந்தைக்கு கோபம் வந்தது ...

தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய்

பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??

ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க

உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்..."

அந்த சின்னப்பையன் அமைதியா அவன்

படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..

அவன் தந்தை மகனின்

கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம்

அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம்

அடைந்து யோசித்தார் மகன் ஏன்

இப்படி கேள்வி கேட்டானென்று ..

ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய

தேவை இருந்தால் என்ன

செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம்

சென்றார் ..

தந்தை : "தூங்கிட்டியாடா ?"

மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான்

இருக்கேன் ..."

தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப

கோபமா நடந்துகிட்டேன் .. நாள்

பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல

திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .."

அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில்

இருந்து எழுந்தான் ..

மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "

அப்புறம் அந்த

பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க

போகும் போது அங்கு ஏற்கனவே சில

ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட

தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .. அந்த

சிறுவன் மெதுவாக

பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன்

தந்தையை பார்த்தான் ...

தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் ....

அதுதான்

ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."

மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட

இல்ல ... இப்போ இருக்கு ....

கேளுங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய்

இருக்கு .... இதை நீங்களே வச்சிக்கோங்க ...

இப்போனான் உங்களோட 1

மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1

மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ...

நா உங்ககூட இரவு உணவு சாப்பிட

விரும்புறேன் ... "

அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ...

சிறுவனின் தோள்மேல்

கைகளை போட்டுக்கொண்டார் ...

தன் மகனிடம்

தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்....

 

 

10410263_502684273207925_757996160375547

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்..! :D

 

வணக்கம் அண்ணா..நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Voc1.jpg

 

வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்ரம்பர் 1782  நவம்பர்  18  1936 ஒரு இந்திய போராட்ட வீரர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1010153_674210122693009_3631915014604126

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10806219_834208603283941_720430901682971

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு அழகு எது?

 

* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை.

 

* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய வேண்டும்.

 

* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும்.

 

* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.

 

* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.

 

* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.

 

* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.

 

- ஔவையார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

10806219_834208603283941_720430901682971

ம்ம்.. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

222345_505349852832168_825231484_n.jpg?o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.