Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு மாவட்டத்தின் புதிய கட்டளை தளபதியாக ரமேஷ்?

Featured Replies

அதிலை என்ன கேள்வி? ஆ தளபதி அவர்தான்.

அதுதானே கருனாவின் துரோகத்தை வெளிக்கொண்டு வருவதில் அவரின் பங்கு அளப்பரியதுவல்லவா

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதியாக கேணல் ரமேஸ் பொறுப்பேற்றதாக தமிழ்நெட்டும் செய்தி வெளியிட்டுள்ளது.

மாவிலாற்றில் அரச படைகள் நகர்வினைத் தொடங்கியபோது எதற்கு எதிரான சமரை கட்டளைத் தளபதி கேணல் பானு வாகரைப் பகுதியில் இருந்து வழி நடத்தியிருந்தார்.

அதன்பின்னர் தளபதிகள் கேணல் ஜெயம், மற்றும் ரமேஸ் ஆகியோரே மட்ட்களப்பு மாவட்ட நடவடிக்கைகளைப் பொறுப்பேற்றிருந்தனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் மீண்டும் மாவட்டத்தை பொறுப்பெடுத்து இருக்கும் ரமேஸ்க்கு வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கேணல் ரமேஸ் அவர்கள் தளபதி.

அம்பாளைக்கு ராம் அவர்கள் தளபதியாக இருந்தார், இப்போதும் அவர்தானா என்று தெரியவில்லை, (அல்லது தளபதி நாகேஷா?)ஆனால் அது தனிமாவட்டமாக இயங்குகிறது. இவை இரண்டையும் இணைத்து கேணல் பானு அவர்கள் வழிநடத்தினார், இப்போதும் அவர்தானா என்று தெரியாது.

மட்டக்களப்பு, அம்பாறை இரண்டையும் இணைத்து முதுநிலை கேணல் ஒருவர் வழிநடத்துவார் என்றே நினைக்கிறேன். (பானு அல்லது ஜெயம்).

மாவிலாறு மோதலை வாகரையிலிருந்து பானு வழிநடத்தினார் என்ற கதையை வெளியிட்டவர்கள் ஈழத்துக்குச் சம்பந்தமில்லாத ஊடகக்காரர்கள்.

திருமலை மாவட்டத்தின் பகுதியான அதற்கு -அதுவும் ஈச்சிலம்பற்றை மையமாக வைத்து கேணல் சொர்ணம் அவர்கள் திருமலை மாவட்டக் கட்டளைப் பணியகத்தை இயக்கும்போது - ஏன் வாகரையிலிருந்து கேணல் பானு வழிநடத்த வேண்டுமென்று தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையின் சிறப்பு தளபதியாக சாம் அவாகளும் மாவட்ட தளபதியாக ஸ்டாலின்னும் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்..

மாவிலாறு மோதலை வாகரையிலிருந்து பானு வழிநடத்தினார் என்ற கதையை வெளியிட்டவர்கள் ஈழத்துக்குச் சம்பந்தமில்லாத ஊடகக்காரர்கள்.

திருமலை மாவட்டத்தின் பகுதியான அதற்கு -அதுவும் ஈச்சிலம்பற்றை மையமாக வைத்து கேணல் சொர்ணம் அவர்கள் திருமலை மாவட்டக் கட்டளைப் பணியகத்தை இயக்கும்போது - ஏன் வாகரையிலிருந்து கேணல் பானு வழிநடத்த வேண்டுமென்று தெரியவில்லை.

திரு இவோன் அவர்களே

மாவிலாற்றுச் சண்டையில் விடுதலைப் புலிகளின் அணிகளை வழி நடத்தியது கேணல் பானு என்பதை ஊடகவியலாளர்கள் யாரும் தெரிவிக்கவில்லை. தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிலவரம் நிகழ்ச்சியில் வைத்து விடுதலைப் புலிகளின் அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளரான திரு. கவியழகன் அவர்களே தெரிவித்திருந்தார்.

மாவிலாற்றுப் பகுதியை இலகுவாக எங்கிருந்து சென்றடைய முடியுமென்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அத்துடன் சிங்களப் படைகள் மாவிலாற்றைக் கைப்பற்ற எந்தெந்தப் பகுதிகளால் நகர்ந்தன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் பின்னர் உங்களிற்கு விசயம் விளங்கும்.

:roll: :roll: :roll: :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.