Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி கணேசன் ரசிகர்களுடன் ஒரு நீயா நானா!

Featured Replies

  • தொடங்கியவர்

http://youtu.be/954dKGhx3iU

 

எதிரொலி படத்தில்,   இந்த படத்தை இன்று மறைந்த இயக்குனர் சிகரம் K.பாலச்சந்தர் இயக்கி இருந்தார்

  • Replies 444
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தாயினும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் - வைரங்கள் போலே ஒளி விடட்டும் 

தாயினும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் - வைரங்கள் போலே ஒளி விடட்டும் 

சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் 

பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் 

எல்லோரும் வாழும் நிலை வரட்டும் 

நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு 

நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு - எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு 

இல்லை என்று எண்ணாத உள்ளம் உண்டு 

(தாயினும் செல்வங்கள் ----)

பாவங்கள் இ(ல்)லை என்று நீராடுங்கள் 

பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள் 

சமுதாயம் வாழ் என்று இசை பாடுங்கள் 

எதிர்காலம் உண்டு என்று நடமாடுங்கள் 

(தாயினும் செல்வங்கள் ----)

எங்கு எங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம் 

இல்லாத சொந்தங்கள் உருவாகலாம் 

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

 

பாலக்காட்டு பக்கத்திலே ......   வியட்நாம் வீடு படத்தில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பாலக்காட்டு பக்கத்திலே ......   வியட்நாம் வீடு படத்தில்

 

பாடல் வரிகள்....பாடல் இசையமைப்பு........அந்த பாடலிக்கேற்ப நடிப்பு என சகலதும் ஒருங்கிணைந்த நல்லதொரு பாடல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ

நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
 
கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
 
கவியுரைத்த கற்பனை போல் கை பிடித்த பூங்கொடியாள் 
பொய்யுரைத்த கவிதையை போல் 
போன கதை என்ன சொல்வேன்
கவியுரைத்த கற்பனை போல் கை பிடித்த பூங்கொடியாள் 
பொய்யுரைத்த கவிதையை போல் 
போன கதை என்ன சொல்வேன்
சிலை வடிக்க கல்லெடுத்தேன் 
சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்
சிலை வடித்து முடியும் முன்னே 
தலை வெடித்து போனதம்மா
 
கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
 
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால் 
அத்தனையும் தழைத்து வரும்
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால் அத்தனையும் தழைத்து வரும்
அவள் ஆடி வர பார்த்திருந்தேன் ஆடி வந்து சேர்ந்ததம்மா
ஐப்பசிக்கு காத்திருந்தேன் எப்பசியும் தீரவில்லை
 
கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
 
காயமொன்று நீ கொடுத்தாய் காய்ந்த வடு நீங்கவில்லை
காய்ந்த வடு ஆறுதற்கோ கை தவழும் சேய் கொடுத்தாய்
காயமொன்று நீ கொடுத்தாய் காய்ந்த வடு நீங்கவில்லை
காய்ந்த வடு ஆறுதற்கோ கை தவழும் சேய் கொடுத்தாய்
உன் கதையை நான் எழுத உயிரை வைத்து காத்திருந்தேன்
என் கதையை நீ எழுதி ஏடுகளை மறைத்து விட்டாய்
 
கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ...
நிம்மதியை தாரீரோ... 
 

 

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

சீவி முடித்து சிங்காரித்து..... படிக்காத மேதை படத்தில்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

 

செல்வம் படத்தில் இடம் பெற்ற அவளா சொன்னாள் இருக்காது
 
இப்படத்துக்கான பாடலை எழுதும் பொறுப்பு கண்ணதாசனுக்கு கொடுக்கப்பட்டது. பட பூசை நாளில் பாடல்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் பாடலை எழுதவில்லை.
தயாரிப்பாளர் உதவியாளரை கண்ணதாசன்  வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அங்கு கண்ணதாசனின் மனைவி தான் நின்றார், அவர் கண்ணதாசன் இல்லை என்றும் அவர் குடிக்கும் இடத்தை உதவியாளரிடம் கூற உதவியாளர் நேரே அவ்விடம் செல்ல கண்ணதாசன் அதிர்ச்சியாகி யார் நான் இங்கு இருப்பதை உனக்கு கூறினார் என உதவியாளர் உங்கள் மனைவி தான் என கூற "அவளா சொன்னாள்" என கேட்டுவிட்டு 10 நிமிடத்தில் எழுதி கொடுத்து விட்டார்.
 
 
பல்லவி
 
அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது 
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...
 
இசை சரணம் - 1
 
உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா
 
அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது 
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...
 
இசை சரணம் - 2
 
உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவை பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...
 
நம்ப முடியவில்லை... இல்லை ...இல்லை...
 
இசை சரணம்-3
 
அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்
அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்
உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...
 
அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது 
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

 

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு....
 
 
ஒருபாதை போட்ட நாயகன்-அதை
வேலி போட்டு முடினான்
மனம் வேலி தாண்டி போனது அதை
தாலி வந்து கேட்டது...
 
தேனுக்குள் விழுந்து
திகைத்தது எறும்பு
இதயத்தின் பிணைப்பு
இறைவனின் சிரிப்பு...
 
ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது இதில்
தர்மம் எங்கு போனது?
 
ஒரு பக்கம் இருட்டு
ஒரு பக்கம் வெளிச்சம்
ஒரு பக்கம் வழக்கு
இறைவனின் சிரிப்பு... 
 
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு....
 

 

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

http://youtu.be/2xJN-nomcHg

 

எங்க மாமா படத்தில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=lfSZQns0zgE&list=PLNkta47zITlVRIb27Z4RpQphSMbIAvmdT&index=20

 

சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் 

தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,

தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் 

ஜனங்களின் ஆயிரம் குணங்கள்...

மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்,

மங்கள மங்கை என்போம்,

மனிதனின் வாழ்கையில் நாணயம் இருந்தால்,

மனிதருள் மாணிக்கம் என்போம்,

பன்னிரெண்டாண்டில் ஒருமுறை மலரும்

குறிஞ்சி மலர்களைப் போலே,

தன்னலம் இல்லா தலைவர்கள் பிறப்பார்,

ஆயிரத்தில் ஒரு நாளே.....

மனமுள்ள மலர்களில் தேனீ கூடும், 

வண்டுகள் இன்னிசை பாடும்,

திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் 

தேசம் அவனிடம் ஓடும்,

எல்லா மலரும் இறைவன் படைத்த

உலகம் அவனது தோட்டம்,

தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம்

என்பது சுயநல கூட்டம்....

இலைகள் மறைத்தும் மனதை பரப்பும் 

பெருமையுடையது முல்லை,

ஒருவன் புகழை ஒருவன் மறைத்து

உயரும் வரலாறில்லை,

சூரியன் போகும் திசையினில் எல்லாம் 

வளையும் சூரியகாந்தி,

நேரிய வழியில் நிதமும் நடந்தால்,

நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி....

சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் 

தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,

தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் 

ஜனங்களின் ஆயிரம் குணங்கள்...

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கூ இஸ் த பிளாக் சீப்  அது யார் யார்...
கூ இஸ் த பிளாக் சீப்  அது யார் யார்..
 
இந்த மேய்ப்பனை ஏய்ப்பது யார் ஒரு வெள்ளாட்டு மந்தையில் கறுப்பாடு அது யார்
இருந்தால் எனக்கில்லை உடன்பாடு அது யார் யார்
இறைவா ஏனிந்த எற்பாடு நீ சொல் சொல்
ஏற்பதும் மறுப்பதும் என் பாடு...ஓ..நோ...நோ
 
கூ இஸ் த பிளாக் சீப்  அது யார் யார்....
 
சொந்தங்கள் சொல்லத்தானே இரத்தங்கள்
சோதித்து பார்த்தால் வேறு அர்த்தங்கள்
என்கையில் தெய்வம் தந்த வைரங்கள் என்றாலும்
ஏதோ ஒன்று உப்புக்கல்
இறைவா ஏனிந்த எற்பாடு நீ சொல் சொல்
ஏற்பதும் மறுப்பதும் என் பாடு...ஓ..நோ...நோ..
 
கூ இஸ் த பிளாக் சீப்  அது யார் யார்...
கூ இஸ் த பிளாக் சீப்  அது  ??????
 
கையே என் கண்ணை குத்த கண்டேனா கல்லை நான் பூஜை செய்து நின்றேனா
நஞ்சை செந்தேனா எண்ணி உண்டேனா தீயை நான் தென்றல் என்று சொன்னேனா
 
இறைவா ஏனிந்த எற்பாடு நீ சொல் சொல்
ஏற்பதும் மறுப்பதும் என் பாடு...ஓ..நோ...நோ..
 
கூ இஸ் த பிளாக் சீப்  அது யார் யார்...
கூ இஸ் த பிளாக் சீப்  அது ??????
 
 
 
  • தொடங்கியவர்

http://youtu.be/yXrpKMeB71E

 

கோப்பித் தோட்ட முதலாளிக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
 
 
“கையில் வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு
இதில் சொந்தமின்றி பந்தமின்றி
வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு”
 
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
அது நாடகமா…. இது நாடகமா…
அது நாடகமா…. இது நாடகமா…
இங்கு நான் காணும் வேஷங்கள் கொஞ்சமல்லவே
நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே
 
அம்மம்மா
 
“தங்கை என்னும் இளைய கன்று
தாய் வீடு வந்ததென்று
என்னுடைய நாடகத்தில் காட்சி
அவள் கொண்டவனை பிரிந்து வந்து
கோலம் கொண்டு நிற்பதனை
கண்டதற்கு இன்னொருவன் சாட்சி”
 
கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோ… இது வேஷமன்றோ….
அது பாசமன்றோ… இது வேஷமன்றோ….
அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவோ
 
அம்மம்மா

 

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

 

முல்லைமலர் மேலே...   உத்தமபுத்திரன் படத்தில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.