Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை நோக்கி சிறிலங்கா இராணுவம் வலிந்த தாக்குதல்

Featured Replies

விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு வரவிடக் கூடாது என்று சிங்கள தேசம், முயல்வதற்கான மற்றுமொரு நடவடிக்கையாகவே இதைக் கருத முடியும். யுத்த தந்திரோபயத்தினை விட, அரசியல்ரீதியாக பேச்சுவார்த்தை நடக்கும்பட்சத்தில் சிறிலங்கா அரசு, நிறையப் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி வரும்.

எனவே, , புலிகளாகவே, யுத்தநிறுத்ததை மீறுவார்கள் என கனவு கண்டிருந்த சிறிலங்கா அரசின் வெறுப்பால், தானாகவே தொடங்கியிருக்கின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிறயாயம். எதிர்வாரும் காலத்தில், புலிகள் தாக்குதல் நடத்தினால் பழி புலிகள் மீது விழாது என்பது மட்டும் நிதர்சனம்.

விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு வரவிடக் கூடாது என்று சிங்கள தேசம், முயல்வதற்கான மற்றுமொரு நடவடிக்கையாகவே இதைக் கருத முடியும். யுத்த தந்திரோபயத்தினை விட, அரசியல்ரீதியாக பேச்சுவார்த்தை நடக்கும்பட்சத்தில் சிறிலங்கா அரசு, நிறையப் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி வரும்.

எனவே, , புலிகளாகவே, யுத்தநிறுத்ததை மீறுவார்கள் என கனவு கண்டிருந்த சிறிலங்கா அரசின் வெறுப்பால், தானாகவே தொடங்கியிருக்கின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிறயாயம். எதிர்வாரும் காலத்தில், புலிகள் தாக்குதல் நடத்தினால் பழி புலிகள் மீது விழாது என்பது மட்டும் நிதர்சனம்.

அப்படி என்றல் புலிகள் யுத்தத்துக்கு போக முடியது??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ஒண்டுமே எழுதவில்லை. ????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றல் புலிகள் யுத்தத்துக்கு போக முடியது??

அப்படிச் சொல்லவில்லை. யுத்தம் ஆரம்பித்ததற்கு தமிழர் தரப்பு காரணமாக இருக்காது என்பதே என் கருத்து. குறிப்பு: என் கருத்து மட்டுமே! :wink:

அப்படி என்ன அவன் செயலில் சாதித்தான் என்று சொல்வீர்களா? 20 வருடமாக யுத்தம் மூலம் அழுத்தம் கொடுத்தோம் தானே! அப்போது சிறிலங்காவோ, அல்லது உலகோ தீர்ப்பு தந்தா?

இந்தக் காலத்தில் யுத்தநிறுத்த ஒப்பந்ததை மீறுவதில் உள்ள சிக்கல் காரணமாகவும், அடுத்தவன் தலையில் பழியைப் போவதற்காகவும் தான் நடவடிக்கைகள் நடக்கின்றன. பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் சம்மதித்ததே, அதற்கு நல்ல உதாரணம்.

ஆனால் மகிந்த அரசினால் உணர்ச்சிகளை அடக்கமுடியவில்லை. பதவி வந்ததில் இருந்து மனித உரிமைகள் விடயம் தொடக்கி பல விடயங்களில் எதிர்ப்பினை உலகில் இருந்து சம்பதிக்கின்றது.

தமிழர் தரப்பை விட சிறிலங்கா அரசு, ஒரு கூடுதல் தகுதியைப் பெற்றிருக்கின்றது. அவர்கள் அரசாக அங்கிகரிக்கப்பட்டவர்கள். தமிழர் தரப்பு அங்கிகரிக்கப்படுவதற்காகப் போராடவேண்டும். எனவே உலகத்தில் சில மதிப்பான வேலைகளைச் செய்து ஆக வேண்டும்.

யுத்தநிறுத்த மீறலுக்கு தமிழர் எவ்வகையிலும் பொறுப்பில்லை என்ற நிலை உருவாகத் தான் வேண்டும்.

இன்றும் தாக்குதல் புலிகள் தான் தெடங்கினதாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் சிறிலங்கா இராணுவம் ஊடுருவியிருந்தால் அது முற்றாக ஏற்க முடியாதது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் கூறுகையில், இருதரப்பும் பேச்சுக்களுக்கு ஒப்புக் கொண்ட பின்னர் இத்தகைய ஊடுருவல் நடவடிக்கையானது ஒரு வலிந்த தாக்குதல் நடவடிக்கையாகும் என்றார்.

வாகரைப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வலிந்த தாக்குதலை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்.

அமைதிப் பேச்சுக்களுக்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடர்ந்தால் சமாதான நடவடிக்கைகளிலிருந்து விலகுவோம் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்த நிலையில் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு சபையும் கூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=29181

அப்படிச் சொல்லவில்லை. யுத்தம் ஆரம்பித்ததற்கு தமிழர் தரப்பு காரணமாக இருக்காது என்பதே என் கருத்து. குறிப்பு: என் கருத்து மட்டுமே! :wink:

அப்படி ஆனால் தழிழ் மக்கள் சரி விடுதலைப்புலிகள் சரி கொலை நிறுத்த எனன செய்தர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பனிச்சங்கேணி இராணுவ நடவடிக்கை முறியடிக்கப்பட்டு படைவீரன் கைது.

http://www.eelampage.com/?cn=29184

புலிகள் நல்லாய் அறிக்கை விட பழகிவிட்டர்கள் என்பது எனக்கு தெரியும்

ம்மம் இன்னும் பேச்சு வார்த்தையும் இந்த அமைதியும் தேவையா? இப்படியெ ஒவ்வோரு இடமாக போகட்டும்... :cry: :cry: :cry:

தயவு செய்து இங்கு பாதுகாப்பாக இருந்துகொண்டு அறிக்கைப்போர் செய்யாதீங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே எந்த வல்லாதிக்க நாட்டாலும் தம் நாட்டில் நடக்கின்ற படுகொலைகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் எம் மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் இழப்புக்களைக் குறைக்க முடியும். அதைப் பற்றிய ஒரு விபரணம் இது.

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai

யாரையுமே, குற்றம் சாட்டவில்லை. ஆனால் எமக்குள்ள கடமைகளை வருங்காலத்தில் உணர்ந்து பலப்படுத்த வேண்டியதே இப்போதைய தேவையாகும்.

எனவே நீ என்ன செய்தோம் என்று, தங்களை மூன்றாம் மனிதனாக நின்று கேட்பதைத் தவிர்த்து, நாம் என்ன செய்தோம் என்று கேட்கின்ற மனதைக் கொண்டிருங்கள். ஏனென்றால் விடுதலை என்பது எமக்காகத் தான்!

நன்றி பதிவு

Jamuna

''சுண்டல்பாபா நாங்கள் இங்கிருந்து கொண்டு என்னவும் பேசலாம் அவர்களுக்கு தெறியும் தானே எப்படி வழிநடத்தி செல்வது என்று இவ்வளவு காலமும் வழி நடத்தி செல்லவில்லையா ''

:lol::lol::lol::lol:

கரிநாகத்தின் ஒட்டுகுழு இப்பொதைக்கு சண்டைக்கு போகாதாம் என்னும் கொஞ்ச சிறுவர்களை கடத்திய பின் தான் போகுமாம் அதொட பெயர் வெளிவராத ஒரு முக்கிய ஒட்டுன்னியும் போய்ட்டுதாம் :P

ஒரு ஒட்டுன்னி( தூ*வன்) வெளியே வாறதும் இல்லையாம் பிறகு மாடுமேய்க்குற பெடியன் கிளிப்பை கழட்டி போட்டுபோடுவான் என்று :wink:

அது அறிக்கை மட்டும் தான் விடுமாம் :wink:

ஆனா ஒன்று மட்டும் உண்மை கரிநாகத்தின் குழு இப்போ கீபிர், பலகுழல் பிரங்கி, அது இது என்று கனக்க வாங்க்கீட்டுதாம்( செய்திகளின் படி) சிங்கள் வெறிபிடித அரசு அப்போ கரிநாகம் கூட்டத்திடம் தானம் இரவல் வாங்கி கீபிர் எல்லாம் பாவிக்கிறதாம் என்று

மணியோசை செய்தி நிறுவனம் சொல்லுதாம் :P

சிங்கள சாலை பணியாளர்கள் போல இருக்குங்கோஓஓஓஓ

:cry: :cry: :lol::D29913021iw5.jpg

இதை கண்டுக்க மண்டென் என்று அடம் பிடிக்கிறாங்கோ நம்ம கோவில் மணியோசை செய்தி நிறுவனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.