Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் கேணல் பரிதியின் உருவப்படம் இனந்தெரியாதோரால் உடைப்பு

Featured Replies

நேற்று இரவு பிரான்சில் La Courneuve நகர சபைக்கு அருகாமையில் உள்ள கேணல் பருதி அவர்களின் உருவப்படம் இனந்தெரியா நபர்களினால் உடைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.

10382443_526470044164440_334537997039082

10644155_526470124164432_809872963334842

https://m.facebook.com/story.php?story_fbid=526471740830937&id=100004043479795

Edited by துளசி

உண்மையால் உள்ளத்தால் உருவாகிய உணர்வுகளே எம் பதிவுகளாய் இந்த திரியில் வந்தது ,நிர்வாக பக்கத்தில் அவை ஏற்புடையதல்ல என்ற நிலையில் நீக்கிய செயலுக்கு தலை வணங்குகிறேன் .ஆனாலும் இந்த செயலை செய்தவனை இந்த வார்த்தைகள் தவிர்த்து என்னால் பதிவிடமுடியாமையின் நிலைக்கும் வருந்துகிறேன் 

 

 
 
 
வித்தியாசம் இருப்பின்.
மேலே இருப்பது ......... ஒரு மனிதனின் எண்ணப்பாடு அல்லது "கருத்து" என்பது நிருபணம் செய்யப்பட வேண்டும்.
 
இவர் இன்னது இன்னது செய்தார் ...... (அதற்கான ஆதாரம் இவை). அதலால் நான் இவரை ஒரு இனத்தின் துரோகி என  கருதுகிறேன். 
 
இவை இல்லாத பட்சத்தில்.
இது இங்கே இருப்பதற்கே எந்த தகமையும் அற்றது.     

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எவர் எப்படியோ

இறந்த ஒருவரது  சமாதியை இடித்திருக்கின்றோம்

மாவீரர் மாதத்திலே

ஒரு கொடுமை

தலைக்குனிவு

நடந்துள்ளது............

 

சிங்களவன் மாவீரர்  கல்லறையை உடைக்கின்றான் என்றும் நாமே கத்துகின்றோம்....... :(  :(  :(

நாட்கள் கடந்து செல்கின்றன
நேற்றுப் போல...நேற்று முன்தினம் போல...
நாளையும் நாட்கள் கடந்து செல்லத்தான் 
போகின்றன-இன்று போல...
 
கடந்து சென்ற இந்த நாட்களில் 
நாங்கள் என்ன செய்தோம்..
தியாகி எதிர் துரோகி 
என்று சுயஇன்பம் கண்டதை தவிர...
 
முள்ளிவாய்க்காலில் எம்மினம் கருவறுக்கப்பட்ட 
அந்தப் பேரவலத்தின் பின்
ஐந்து கார்த்திகை மாதங்கள்
நம்மை கடந்து சென்றுவிட்டன.
 
ஐந்து மாவீரர் தினங்கள் வந்து போய்விட்டன.
நாங்களும் தவறாது விளக்கேற்றி,
வீரவணக்கம் செலுத்தி- எங்கள்
விடுதலை உணர்வை  மற்றவர்கள் மெச்சும்படி
வெளிகாட்டி விட்டோம்
 
ஆனால் எமக்கான விடியல் இன்னமும்
தொலைதூரக் கனவாகவே இருக்கிறது.
 
துரோகி பட்டம் வழங்கும்
தேசிய வியாபாரிகளின் கல்லாக்கள்
நிரம்பும் அளவுக்கு....
போரில் உயிரைத்தவிர 
அனைத்தையும் இழந்தவர்களின்
வாழ்க்கை துளிர்க்கவில்லையே..
அவர்களது பிள்ளைகளின் வயிறு 
நிரம்பவில்லையே....
 
நாங்கள் இன்றைக்கும் நாளைக்கும்- 
நாளை மறுநாளும் கூட 
இந்த தியாகி  எதிர் துரோகி அரசியலை
இன்னும் கூர்மையாக்குவோம். 
 
எங்களுக்கு தெரியும் எமது இனத்தின்
விடிவுக்கு அது உதவப்போவதில்லை என்று!
 
ஆனால் எங்கள் பணப்பெட்டிகளை நிரப்புவதற்கு
அது தேவையாக இருக்கிறதே!-அதனால்
நாங்கள் இன்றைக்கும் நாளைக்கும்
அல்லது என்றைக்கும் அதை தூக்கிப் பிடிப்போம்.
 
காலங்கள் கடந்து போகும்  நேற்றையை போல
இன்றையப் போல- எந்தவிதவித மாற்றமுமின்றி
                                            -சிவா சின்னப்பொடி

Edited by navam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.