Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேணல் பானு வட போர் முனைக்கு அழைப்பு....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட போர் முகையில் நடை பெற்ற தாக்குதலில் கிட்டு பீரங்கி படையனியை வழி நடத்தியது தளபதி பானு என்று சில தகவல்கள் கூறுகின்றன...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்கு இப்ப என்ன?

யார் வழிநடத்தின என்னய்யா. எல்லாம் போராளிகள் தான்.

தமிழனுக்கு இப்ப உதே பிரச்சினை? மடடக்களப்பான் என்டாலென்ன, யாழ்பாணத்தானெண்டாலென்ன அல்லது வன்னியானெண்டாலென்ன அதுமட்டுமே உன்ரை மகனோ அல்லது என்ரை மகனொவெண்டால் தான் என்ன? அடிபடுறது எங்கடை புலிப்படை எண்டு நினையுங்க அதைத் தமிழர் படையெண்டு நினையுங்க. வந்தது வெற்றியோ தோல்வியோ அது தமிழனைத்தான் சாரும் தமிழினத்துக்கு தம்பி ஒரு சாதி ஒரு நாடு ஒரு தலைவன் இதிலை மாத்தமில்லை கண்டியளோ.

இதைவிட்டுட்டு பானு அங்கை நிண்டவராம் உங்கை நிண்டவராம். அவை எல்லா இடத்திலையும் நிப்பினம் அடிபடுவினம் பிறகு போவினம் வருவினம். உந்தக் கதைகளை ஒரு கதையெண்டே கதைக்கிறீர். சொல்லிப்போட்டன் நான் உந்தக்குப்பைக் கதைகளை களத்திலை இனிமேல் காணக்கூடாது சொல்லிப்போட்டன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இப்பிடி பேசி நீர் தான் பிரதேச வாதத்த கிளப்பிறீர்..

இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு கிட்டு பீரங்கி படையனியும் ஒரு காரணம் அதுக்காக தான் இதை இங்க போட்டனான் வந்தமாம் போட்ட செய்திய பாத்தமாம் எண்டு இல்லமால் என்ன வியாக்கிணம் வேண்டி இருக்கு? huh

இப்ப இப்பிடி பேசி நீர் தான் பிரதேச வாதத்த கிளப்பிறீர்..

இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு கிட்டு பீரங்கி படையனியும் ஒரு காரணம் அதுக்காக தான் இதை இங்க போட்டனான் வந்தமாம் போட்ட செய்திய பாத்தமாம் எண்டு இல்லமால் என்ன வியாக்கிணம் வேண்டி இருக்கு? huh

அது தானே வந்தோமா பார்த்தோமா சிரித்தோமா ,அழுதோமா ,கோபபட்டோமா என்று போக வேண்டும் அதை விட்டுட்டு சும்மா அரட்டை அடிக்க கூடாது நான் சொல்லுறது சரிதானே தலை

:cry: :cry: :lol::o :evil: :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி போடுங்க....அப்பிடியே ஜம்ஸ் இன்றைய யாழ் கள உறவுகளின சந்திப்பு நிகழ்வை பற்றி எழுதிறது?

அப்பிடி போடுங்க....அப்பிடியே ஜம்ஸ் இன்றைய யாழ் கள உறவுகளின சந்திப்பு நிகழ்வை பற்றி எழுதிறது?

எழுதிவிட்டேன் புலத்தில்

:lol::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போடுங்கோ! போடுங்கோ!!... இயலுமானதைச் செய்யத்தானே வேணும்!!!! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போடுங்கோ! போடுங்கோ!!... இயலுமானதைச் செய்யத்தானே வேணும்!!!! :lol:

:o:D :evil: :twisted:

கொஞ்சம் கஷ்டம்தான், பாத்துச் செய்யிறன் !!

ஆனால் தப்பித்தவறி கூவத்தைக் கிளறாமைப் பாத்துக் கொண்டாச் சரி. இல்லாட்டி நாறிப் போயிடும்.

தூரோகி மட்டகளப்பில் இனி தன்னை போல ஒரு தளபதி

போராளிகளை காட்டுப்பாட்டில் வைத்து இருக்க முடியாது என்று துள்ளி குதித்த போது தனது பாணியில்லே போராளிகளையும் மக்களையும் சரியான பாதையில் வழிநடத்தி எமது தலைவரின் கைகளை பலப்படுத்தியவர் பாணு அண்ணா, ஒரு விடுதலை போராளிக்கு தான் எங்கு இருந்து போராடுகிறோம் என்பது முக்கியம் இல்லை என்னத்துக்காக போராடுகிறோம் என்பதும் எப்படி போராடுகிறோம் என்பது தான் முக்கியம் அதே போல தான் பானு அண்ணாவின் வழிநடத்தால்களும்.

தலைப்பில் இருந்து திசை மாறுவதே தவறு இதில் அரட்டை அடிப்பதை என்ன என்று சொல்லுவது??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேணல் பானு அவர்கள் வன்னி சென்றுவிட்டார் என்பதைச் சொல்ல வெளிக்கிட்டது சரி. அதுக்கேன் கிட்டுப் பீரங்கிப்படையணியை வழிநடத்தினார் எண்டு கதை சொல்லுவான்? அப்ப அதுக்குத் தளபதியாக இருந்த மணிவண்ணணுக்கு என்ன நடந்தது?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இந்த முறியடிப்புத் தாக்குதலில் கிட்டுப் பீரங்கிப்படையணிக்கான வேலை கொஞ்சம் தான். (முழுமையாக இல்லையென்று சொல்லவில்லை. பின்தளங்கள் மீது எறிகணைத்தாக்குதல் நடத்துவது மட்டுமே).

குட்டிசிறி பீரங்கிப்படையணிக்கான வேலைதான் அதிகம். அவ்வவ் படையணிகளுக்கென தளபதிகள் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஒரு கேணல் இவற்றை ஒருங்கிணைத்துச் சமரை வழிநடத்துவார்.

வட போர் முகையில் நடை பெற்ற தாக்குதலில் கிட்டு பீரங்கி படையனியை வழி நடத்தியது தளபதி பானு என்று சில தகவல்கள் கூறுகின்றன...

இவைகள் எங்கள் எதிர்கால வரலாறுகள். இதை இங்கு குறிப்பிடாது வேறு எங்கு குறிப்பிடுவது.... வடிவேலு....நோர்வேஜியன் சாருங்களா.

அதுக்குள்ள இவர் இவோன் சார் சற்று பரிசோதனை செய்து பின்னுகிறார்.

அதுசரி சாப்பாடு போட்ட எஜமானார்கள் கொல்லப்படும் போது சாப்பாடு யாசித்து புசித்தவர்களுக்கு இரத்தம் கொதிப்பதில் புதினம் ஏதும் இல்லை. இது செஞ்சோற்றுக்கடன் :lol::D:lol::(:(

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வருகின்றீர்கள் mathuka? எதிரியின் உடலானாலும், அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது தவறா? நேற்று முன்தினம் கூட இராணுவப் பேச்சாளர் இளந்திரையன், மிகுதி 40 இராணுவ உடல்களும், இராணுவ மரிhதையோடு தகனம் செய்யப்படும் என்று அழுத்திப் பல தடவை சொன்னார். யாழ்பாணத்தில் மாவீரர் துயிலுமில்லங்களை இராணுவம் உடைக்கின்றபோது எமக்கு எவ்வாறு வலிக்கின்றது. அதே போல நாங்களும் செய்தால், அவன் துயிலுமில்லங்களை உடைப்பது சரியாகத் தானே போகும்.

எடுத்ததுக்கெல்லாம், எதிரியிடம் செஞச்சோற்றுக்கடன் என்று உங்களை நியாயப்படுத்தப் முடியாமல் நழுவுவது நல்ல வேடிக்கை.

இங்கு எங்கு எதிரியின் உடல்கள் பற்றி பேசப்பட்டது தூயவன் அண்ணா ? என்ன சம்பந்தம் இல்லாமல் எதோ ஏதோ எல்லாம் சொல்கிறீர்கள் நீங்கள் என்ன இவோன் 02 வா? :lol::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி சாப்பாடு போட்ட எஜமானார்கள் கொல்லப்படும் போது சாப்பாடு யாசித்து புசித்தவர்களுக்கு இரத்தம் கொதிப்பதில் புதினம் ஏதும் இல்லை. இது செஞ்சோற்றுக்கடன்

இதற்கு வேறு என்ன அர்த்தம் சொல்ல வருகின்றீர்கள்? எழுதிய கருத்து என்ன எழுதுகின்றோம் என்று, நினைவில் கொண்டாவது எழுதுகின்றீர்கள் தானே?

இல்லை தூயவன் எம்மில் சிலர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக இருப்பதுபோல் பிறருக்கு பாசாங்கு பண்ணிக்கொண்டு மறுபுறத்தில் தமிழ்த்தேசியத்துக்கு எதிராக செயலாற்றுவார்கள். அதே போல் சுண்டல் செய்தியை இணைத்ததும் எங்கள் பீரங்கிப்படையணித்தளபதி வடமுனையில் நிற்கிறார் எதிரி அழிந்தான் என எண்ணி நிம்மதிப்பெருமூச்ச்சு விடாமல் வடிவேலும், நோர்வேஜியனும், சற்று பொறுமை இழந்து கொட்டிய வார்த்தைகள் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுகா,

நானெழுதினதில ஏதாவது உமக்கு விளங்கினதோ?

விளங்கினா அதில என்ன பிரச்சினை எண்டாவது சொல்லலாமோ?

கொஞ்சப்பேர் உந்த வசனத்தைப் பாடமாக்கி கொப்பி பண்ணி வைச்சுக்கொண்டு போறவாற இடமெல்லாம் ஒட்டித்திரியிறதுதான் வேலை.

அப்ப அதுக்குத் தளபதியாக இருந்த மணிவண்ணணுக்கு என்ன நடந்தது?

அது படைக்கட்டமைப்பில் அவ்வப்போது தலைமைத்துவத்துவத்தால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுக்குகேற்ப அவர் எங்காவது வேறு பணியின் நிமித்தம் சென்றிருக்கலாம். அல்லது போர் தொடங்கிய சற்று நேரத்தில் விழுப்புண் கூட அடைந்திருக்கலாம். இது ஏதோ வடமுனை கட்டளைத்தளபதி வினாவியபோல் அல்லவா நீங்கள் வினாவி இருந்தீர்கள். நீங்கள் ஏதும் குறை கூறவில்லை நான் அப்படியும் சொல்லவரவில்லை.

இது ஒரு கருத்துக்களம் மட்டுமே விவாதக் களமன்று. இங்கு நான் எழுதுவது ஒரு விடயத்தைப்பற்றிய எனது சொந்தக்கருத்துக்களேயன்றி அவை மற்றவர்களது கருத்துக்களை நிராகரிப்பதற்கென்றோ மறுத்துப் பதில் கூறுவதற்கோ உருவாக்கப்பட்டதல்ல. ஒருவர் கூறிய கருத்தை மற்றவர் ஏற்கவேண்டும் என எதிர்பார்பதோ அன்றேல் கருத்துக்கூறியவரைப் பற்றி விமர்சனம் செய்வது போன்ற செயற்பாடுகள் இக் கருத்துக்களத்தின் உண்மையான பயன்பாட்டைப் பாழடிப்பதுடன் இந்நெருக்கடியான காலகட்டத்தில் இன்றியமையாத எமது தமிழினத்தின் ஏகோபித்த கருத்தொற்றுமையை திசைதிருப்புவதற்கும் ஏதுவாக அமைந்தவிடும்.

அன்றியும் ஒருவர் எழுதிய கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் தமிழ்த் தேசியத்துக்குச் சார்பானவரா அல்லது எதிரானவரா என்றோ அல்லது எழுதியவரின் உண்மையான பின்னணி என்ன என்பதையோ எவராலும் கூறிவிட முடியாது. கருத்தாடல் ஆரோக்கியமானதாயிருப்பதற்கு தரமான வார்த்ததைப் பிரயோகம் மிகவும் முக்கியமென்பதை மனதிற் கொள்ள அனைத்துக் கள நண்பர்களையும் அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழினத்துக்கு வெற்றிதேடிக் களமுனைக்குச் செல்லும் அனைத்துப் போரளிகளையும் ஒரே கண்ணோட்டத்துடன் பாரக்;கவேண்டும் என்ற கருத்துப்படத் தான் நான் எழுதியிருந்தேன்.

இருப்பினும் எனது கருத்துக்கள் அதை வாசிக்கும் ஒருவருக்கு எப்போதும் அவர் எதிர்பார்த்த விளக்கத்தைத் தருமென்றோ அல்லது நான் எதிர்பார்த்தவாறு வாசிப்பவரும் அதைப் புரிந்து கொள்வார் என்றோ கூறமுடியாது.

மீண்டும் சந்திக்கும்வரை..

நன்றியுடன்

நோர்வேஜியன்

ஆமாம், சரியா சொன்னிஙள் நோவிஜியன். உஙல் கருத்தே எனதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த தலைப்பை தமிழ் நாதத்தில் வாசித்த ஒரு கட்டுரையில் போட்டு இருந்தார்கள் கேணல் பாணு வட முனைக்கு அழைக்கப்பட்ட அவருடைய தலைமையில் கிட்டு பீரங்கி படையனி நடத்திய செறிவான மற்றும் ஒருங்கமைத்த தாக்குதலினாலும் இராணுவத்தக்கு பலத்த இழப்பு ஏற்பட்டு இருந்ததாக கூறப்பட்டது..

இந்த தலைப்பை இட்டதற்க்க காரணம் கிழக்கு மாகண தளபதிகள வன்னி சென்று வர அணுமதி கோரிய போது அரசாங்கம் அதை செவிமடுக்க வில்லை அனாலும் விடுதலைப்புலிகள் எவ்வளவு தந்திரமாக தமது நகர்வுகளை மேற்கொள்ளுகின்றார்கள் என்பதை காட்டவே...

தமிழ் நாதத்தில் நான் வாசித்த கட்டுரை...

http://www.tamilnaatham.com/articles/2006/...ct/arush/14.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் அதில் சொல்லப்பட்டதன்படி கேணல் பானு அவர்கள் முன்பே கிட்டுப்படையணிக்குத் தளபதியாக இருந்தார் என்றுதான் வருகிறது. அதாவது அவர் மட்டக்களப்பில் நின்றபோதும் கிட்டுப்படையணித் தளபதி என்ற கருத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது மிகத்தவறான தகவல்.

ஆய்வாளர்கள் என்ற பேரில் எழுதுவதால் நாம் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை.

கிட்டுப் பீரங்கிப்படையணி தொடங்கியதிலிருந்து சிறப்புத்தளபதியாக இருந்தவர் கேணல் ராயு. அவர் நோய்வாய்ப்பட்டு பணிகள் குறைக்கப்பட்டபோது மணிவண்ணன் பொறுப்பெடுத்தார். இருந்தாலும் தாயகத்தில் நிற்கும்வரை ராயு அவர்கள் அப்படையணியின் மேலாளராகச் செயற்பட்டு வந்தார்.

அதன்பின் மணிவண்ணன்தான் தளபதி.

கேணல் பானு அவர்கள் எப்போதும் ஆட்லறிப்படையணிக்குரிய தளபதியாக இருந்ததில்லை. குட்டிசிறி மோட்டார் படையணியின் தளபதியாகத்தான் சிலகாலம் பணியாற்றினார், அதுகூட தொடக்ககாலத்தில் - படையணிக்குப் பெயர்சூட்ட முன்பு.

அத்தோடு இந்தச் சண்டைக்காகத்தான் பானு அவர்களை வரவழைத்தார்கள் எனற தொனிபடவும் அரூஸ் எழுதுகிறார். அதுவும் தவறு.

சுண்டல் அதில் சொல்லப்பட்டதன்படி கேணல் பானு அவர்கள் முன்பே கிட்டுப்படையணிக்குத் தளபதியாக இருந்தார் என்றுதான் வருகிறது. அதாவது அவர் மட்டக்களப்பில் நின்றபோதும் கிட்டுப்படையணித் தளபதி என்ற கருத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது மிகத்தவறான தகவல்.

ஆய்வாளர்கள் என்ற பேரில் எழுதுவதால் நாம் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை.

கிட்டுப் பீரங்கிப்படையணி தொடங்கியதிலிருந்து சிறப்புத்தளபதியாக இருந்தவர் கேணல் ராயு. அவர் நோய்வாய்ப்பட்டு பணிகள் குறைக்கப்பட்டபோது மணிவண்ணன் பொறுப்பெடுத்தார். இருந்தாலும் தாயகத்தில் நிற்கும்வரை ராயு அவர்கள் அப்படையணியின் மேலாளராகச் செயற்பட்டு வந்தார்.

அதன்பின் மணிவண்ணன்தான் தளபதி.

கேணல் பானு அவர்கள் எப்போதும் ஆட்லறிப்படையணிக்குரிய தளபதியாக இருந்ததில்லை. குட்டிசிறி மோட்டார் படையணியின் தளபதியாகத்தான் சிலகாலம் பணியாற்றினார், அதுகூட தொடக்ககாலத்தில் - படையணிக்குப் பெயர்சூட்ட முன்பு.

அத்தோடு இந்தச் சண்டைக்காகத்தான் பானு அவர்களை வரவழைத்தார்கள் எனற தொனிபடவும் அரூஸ் எழுதுகிறார். அதுவும் தவறு.

புலிகளை பொறுத்தவரை இராணுவத்தின் இந்த நகர்வை முன்கூட்டியே கணித்திருந்தனர். அதை எதிர்கொள்ள வியூகங்களை வகுத்ததுடன் கேணல் கிட்டு ஆட்டிலறி படைப்பிரிவுத்தளபதி கேணல் பாணுவும் வடபோர்முனைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சாம்பூர் சண்டையின் போதே கேணல் பானு பதவி மற்றப்பட்டு இருந்தது(ரமேஸ் தான் மட்டக்களப்பு கட்டளைத்தளபதி இப்போ)

ஆனையிறவு மீட்பின் போது பாணு தான் தலமைதாங்கி வழிநடத்தியவர்( மோட்டார் படையனிகளை)

வடிவேல் 007

:lol::lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.