Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு! photo.png

[Tuesday 2015-05-12 19:00]
TGTE_Sitting_Germany1-120515-380.jpg

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நேரடி அரசவை ஜேர்மனியில் கூடுகின்றது.

 

நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை இது அமையவிருக்கின்றது.

 

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக ஜேர்மனியின் டோட்மூண்ட் பெருநகரில் இடம்பெறுகின்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

Steigenberger Hotel ,Bersword Strasse 2,44139 Dortmund இடத்தில் இடம்பெறுகின்ற அமர்வின் முதன்நாள் மே22 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறுகின்ற தொடக்க நிகழ்விலும் மாலை 5 மணிக்கு இடம்பெறுகின்ற பொதுஅரங்கிலும் பொதுமக்கள் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

புலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் மற்றும் சமூக-அரசியற் வள அறிஞர்கள் என பலரும் இந்த அமர்வில் பங்கெடுக்கின்றனர்.

 

இம்மூன்று நாள் அமர்விலும் பொதுன வாக்கெடுப்பு, தமிழகம்- புலம் இடையிலான பன்முக தளத்திலான வளர்த்தெடுத்தல், என பல்வேறு விவகாரங்கள் குறித்தான விவாதங்கள், செயல்வடிவங்கள், தீர்மானங்கள் இடம்பெறவுள்ளதாக அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TGTE_Sitting_Germany-120515-320-001.jpg

 

TGTE_Sitting_Germany-120515-850-002.jpg

 

TGTE_Sitting_Germany-120515-533-seithy.j

http://www.seithy.com/breifNews.php?newsID=131958&category=TamilNews&language=tamil

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான

ராமு மணிவண்ணன் அவர்கள்,   ஈழத் தமிழினத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது

இன அழிப்பினை  ஓர் பெரும் ஆவணமாகப் பதிந்துள்ள,   ஆயிரம் பக்கங்களைக் கொண்ட 

தமிழின அழிப்பு ஆவண நூலும் (SRILANKA :HIDING THE ELEPHANT) வெளியிடப்பட இருப்பதாகவும்

இதனுடன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற இருப்பதாகவும் அறிய முடிகிறது.

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.