Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அருந்தவபாலனுக்கு ஆசனம் வழங்க வேண்டும் என தென்மராட்சி மக்கள் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பட்டியல் மூலம் க. அருந்தவபாலனை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்ற தலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் தெரிவித்துள்ளார்.

 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட க.அருந்தவபாலன் 42ஆயிரத்து 925 விருப்பு வாக்குகளை பெற்று இருந்தார். இருந்த போதிலும் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை.
 
சாவகச்சேரியை பிரிதிநிதித்துவ படுத்தும் முகமாக நடராஜா ரவிராஜ்க்கு பின்னர் எவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அதனாலையே தேசிய பட்டியல் ஆசனத்தினை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என நாம் கோருகின்றோம்.
 
அருந்தவபாலன் கடந்த 1977ம்  ஆண்டு முதல் தமிழரசு கட்சியில் உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆசனம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இறுதியில் சிறிதரனுக்கு தான் ஆசனம் என அறிவிக்கபப்ட்டது.
 
இம்முறையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்க பெற்றுள்ள ஐந்து ஆசனங்களில் அருந்தவபாலனுக்கும் ஒரு ஆசனம் கிடைத்துள்ளாதாக முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
 
பின்னர் அது அவருக்கு இல்லை எனவும் அந்த ஆசனம் சரவணபவனுக்கு என அறிவிக்கப்பட்டது.
 
இந்த சம்பவங்களால் தென்மராட்சி மக்கள் இடையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
 
அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளா இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றினை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என கோருகின்றோம்.
 
அருந்தவபாலனுக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி தென்மராட்சி மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவும் தீர்மானித்து உள்ளோம் என தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பட்டியல் மூலம் க. அருந்தவபாலனை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்ற தலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் தெரிவித்துள்ளார்.

 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட க.அருந்தவபாலன் 42ஆயிரத்து 925 விருப்பு வாக்குகளை பெற்று இருந்தார். இருந்த போதிலும் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை.
 
சாவகச்சேரியை பிரிதிநிதித்துவ படுத்தும் முகமாக நடராஜா ரவிராஜ்க்கு பின்னர் எவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அதனாலையே தேசிய பட்டியல் ஆசனத்தினை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என நாம் கோருகின்றோம்.
 
அருந்தவபாலன் கடந்த 1977ம்  ஆண்டு முதல் தமிழரசு கட்சியில் உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆசனம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இறுதியில் சிறிதரனுக்கு தான் ஆசனம் என அறிவிக்கபப்ட்டது.
இம்முறையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்க பெற்றுள்ள ஐந்து ஆசனங்களில் அருந்தவபாலனுக்கும் ஒரு ஆசனம் கிடைத்துள்ளாதாக முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
பின்னர் அது அவருக்கு இல்லை எனவும் அந்த ஆசனம் சரவணபவனுக்கு என அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவங்களால் தென்மராட்சி மக்கள் இடையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளா இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றினை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என கோருகின்றோம்.
 
அருந்தவபாலனுக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி தென்மராட்சி மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவும் தீர்மானித்து உள்ளோம் என தெரிவித்தார்.
 

என்ன நடக்குது??

சரியான அரசியல்வாதிகள் தான்...:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்
அருந்தவபாலனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குமாறு கோரிக்கை!
[Wednesday 2015-08-19 18:00]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 42 ஆயிரத்து 925 வாக்குகள் பெற்ற கந்தையா அருந்தவபாலனை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றத் தலைவர் வ.ஸ்ரீபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 42 ஆயிரத்து 925 வாக்குகள் பெற்ற கந்தையா அருந்தவபாலனை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றத் தலைவர் வ.ஸ்ரீபிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

  

"நடராஜா ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பின்னர் எமது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இருக்கவில்லை. அருந்தவபாலன் 1977ஆம் ஆண்டு முதல் தமிழரசுக் கட்சியில் உள்ளார். அவர் கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, ஆசனம் கிடைப்பதாக இருந்தும் இறுதியில் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்படதால் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை.

இம்முறை தேர்தலிலும் கூட்டமைப்புக்கு கிடைத்த 5 ஆசனங்களில் அருந்தவபாலன் உள்ளடங்கியுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் சரவணபவன் உள்வாங்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் மூலம் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தென்மராட்சி மக்களிடத்தில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பின் உட்கட்சிக்குள் இருக்கும் விடயங்கள் தொடர்பில் மக்களிடத்தில் சந்தேகம் உள்ளது. தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை தேசியப் பட்டியல் மூலம் உட்கொண்டுவரமுடியும் என தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த 2 தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் கேட்டுக்கொள்கின்றோம். இதனை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். இது தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தயாராகவுள்ளோம் என அவர் மேலும் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=138554&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.