Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பின் கூட்டத்திலேயே தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் குறித்து இறுதி முடிவு! - சம்பந்தன் திட்டவட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பின் கூட்டத்திலேயே தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் குறித்து இறுதி முடிவு! - சம்பந்தன் திட்டவட்டம்
[Thursday 2015-08-20 07:00]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள்  தொடர்பாக கூட்டமைப்பின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் சில தினங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக கூட்டமைப்பின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் சில தினங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும்.

  

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் பற்றி கூட்டமைப்பின் கூட்டத்திலே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். அமையவுள்ள அரசாங்கம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படும் என்றார்.

இதேவேளை பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=138604&category=TamilNews&language=tamil

கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்களிலொன்றை அம்பாறையிலுள்ள தனது மகன் வழி சம்மந்தி ஒருவருக்கு வழங்க தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா முற்பட்டுள்ளார்.எனினும் அம்பாறை மாவட்டத்தினில் தமிழரசுக்கட்சி சார்பினில் போட்டியிட்ட சந்திரகாந்தன் சந்திரநேருவிற்கு அதனை வழங்க வேண்டுமென பலதரப்புக்களும் கூட்டமைப்பு தலைமையிடம் கோரியுள்ளன.

முன்னதாக சந்திரநேருவின் வெற்றியை குழப்பியடிக்கும் வகையினில் அம்பாறையினில் ஏட்டிக்க போட்டியாக பலரை கூட்டமைப்பு களமிறக்கியிருந்தது.இதனால் சந்திரநேருவின் வெற்றி புறந்தள்ளப்பட்டுள்ளது.இந்நிலையினில் அம்பாறையினில் இழக்கப்பட்டுவரும் தமிழ் மக்கள் குடிப்பரம்பலை பேணி பாதுகாக்கவேனும் இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையென்பது அப்பகுதி அமைப்புக்களது நிலைப்பாடாகவுள்ளது.

இந்நிலையில் அதனை புறந்தள்ளி மாவை சேனாதிராசா தனது சம்பந்தியொருவருக்கு அதனை வழங்க முற்பட்டுள்ளமை அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு ஆதரவாளர்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

http://www.pathivu.com/news/42455/57//d,article_full.aspx

 

போர்குற்றத்தின் சாட்சிக்கு போனஸ் ஆசனம் ஒன்றை வழங்கி மக்கள் பிரதிநிதியாக ஐ.நா க்கு சாட்சி  சொல்ல அனுப்புவோம், அழுத்தம் கொடுப்போம்

மீண்டும் இந்த பொய்யூடக செய்தி இணைக்கப்படுவது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பின் கூட்டத்திலேயே தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் குறித்து இறுதி முடிவு! - சம்பந்தன் திட்டவட்டம்
[Thursday 2015-08-20 07:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக கூட்டமைப்பின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் சில தினங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=138604&category=TamilNews&language=tamil

கருணா நிதியும்.... இப்படித்தான், பொதுக்குழு தான் தீர்மானிக்கும் என்று விட்டு,
தனது பிள்ளைகளையும், சொந்தக்காரனையும் நைசாக முக்கிய பொறுப்பில், அமர்த்தி விடுவார்.

அதே பிடியை... சம்பந்தன் பின்பற்றுகிறார்.
அவர்களின் கூட்டத்தில் முடிவு எடுப்பது, சம்சும் கோஸ்டி தானே.....
கருணாநிதிக்கு.... அன்பழகன் மாதிரி,
சம்பந்தனுக்கு.... சுமந்திரன்.:grin:

மீண்டும் இந்த பொய்யூடக செய்தி இணைக்கப்படுவது ஏன்?

http://www.seithy.com/breifNews.php?newsID=138604&category=TamilNews&language=tamil

செய்தி இணையத்தளத்தை, பொய்யூடகம் என்று யார் சொன்னது சூறாவளி.
உண்மைகளை... உடனுக்குடன், புட்டு... புட்டு, வைப்பதில்.... செய்தி ஊடகத்துக்கு நிகர் எதுவுமில்லை.
உண்மைகள் கசக்கத்தான்.. செய்யும், அதுக்கு... நாங்க, ஒண்டும் செய்ய ஏலாது.:grin:

Edited by தமிழ் சிறி

கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்களிலொன்றை அம்பாறையிலுள்ள தனது மகன் வழி சம்மந்தி ஒருவருக்கு வழங்க தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா முற்பட்டுள்ளார்.எனினும் அம்பாறை மாவட்டத்தினில் தமிழரசுக்கட்சி சார்பினில் போட்டியிட்ட சந்திரகாந்தன் சந்திரநேருவிற்கு அதனை வழங்க வேண்டுமென பலதரப்புக்களும் கூட்டமைப்பு தலைமையிடம் கோரியுள்ளன.

முன்னதாக சந்திரநேருவின் வெற்றியை குழப்பியடிக்கும் வகையினில் அம்பாறையினில் ஏட்டிக்க போட்டியாக பலரை கூட்டமைப்பு களமிறக்கியிருந்தது.இதனால் சந்திரநேருவின் வெற்றி புறந்தள்ளப்பட்டுள்ளது.இந்நிலையினில் அம்பாறையினில் இழக்கப்பட்டுவரும் தமிழ் மக்கள் குடிப்பரம்பலை பேணி பாதுகாக்கவேனும் இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையென்பது அப்பகுதி அமைப்புக்களது நிலைப்பாடாகவுள்ளது.

இந்நிலையில் அதனை புறந்தள்ளி மாவை சேனாதிராசா தனது சம்பந்தியொருவருக்கு அதனை வழங்க முற்பட்டுள்ளமை அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு ஆதரவாளர்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

http://www.pathivu.com/news/42455/57//d,article_full.aspx

 

போர்குற்றத்தின் சாட்சிக்கு போனஸ் ஆசனம் ஒன்றை வழங்கி மக்கள் பிரதிநிதியாக ஐ.நா க்கு சாட்சி  சொல்ல அனுப்புவோம், அழுத்தம் கொடுப்போம்

அரசியல் ஆய்வாளர் சிறி அசர்களே, பதிவு ஒரு பித்தல் ஊடகம் என இங்கு தடைசெய்யப்படது.

அதுபோக அது ஊன்மையா இருந்தால் என்ன விட்டால் என்ன. 

கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.