Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் குண்டுத்தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒளிப்படக் காட்சியை காண்பித்தமைக்காக

தங்களுக்கு எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்

post-3090-1164959814_thumb.jpg

post-3090-1164959905_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல்

[வெள்ளிக்கிழமை, 1 டிசெம்பர் 2006, 11:22 ஈழம்] [ந.ரகுராம்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச உயிர்தப்பியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச சென்று கொண்டிருந்த வாகனத் தொடரணியை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் உள்ள தர்மபால மாவத்தை பிந்தல சந்திக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.35 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 14 பேர் காயமடைந்துள்ளனர். 8 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

200612001.jpg

200612002.jpg

200612003.jpg

குண்டுத்தாக்குதலில் தப்பிய கோத்தபாய ராஜபக்சவை கட்டியணைக்கும் மகிந்த

சம்பவத்தில் உயிர் தப்பிய கோத்தபாய ராஜபக்ச ஊடகமொன்றுக்கு கூறியதாவது:

கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்தேன். எனது வாகனத்துக்கு முன்பாக சென்று கொண்டிருந்த வாகனங்களே கடுமையான சேதங்களுக்கு உள்ளாகின. எனது வாகனமும் சேதத்துக்குள்ளானது. வாகனத்தின் ஓட்டுநருக்கே வாகனத்தின் சேத விவரம் குறித்து தெரியும். எனக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றார்.

குண்டுத் தாக்குதல் நடத்த வந்தோர் முச்சக்கர வாகனத்தில் வந்ததாக சிறிலங்கா இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

http://eelampage.com/?cn=29997

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பிட்டான்டா.. ச்சா... அவன் செத்திருக்கவேணும்..

அவன் குண்டு துளைக்காத காரில் போனவனாம் அது தான் தப்பிவிட்டான்.

இலக்கு சரியானது

தவறியது துயரம்

உன்னத இலட்சியத்திற்காக

தமிழ் மக்களின் விடிவுக்காக

உயிர் துறந்த தற்கொடையாளனுக்கு எனது அஞ்சலிகள்

அவன் தப்பிவிட்டான் தான் ஆனா புரிந்து கொள்ளுவார்கள் சிங்கள அரசு தமிழ்மக்களை கொன்று ஒழித்தால் நாமும் அதே போல் பொதுமக்களை கொலை செய்ய மாட்டோம் அதுக்கு பொறுப்பானவர்களே இல்லாம செய்யப்படும்............

இலக்கு சரியானது

தவறியது துயரம்

உன்னத இலட்சியத்திற்காக

தமிழ் மக்களின் விடிவுக்காக

உயிர் துறந்த தற்கொடையாளனுக்கு எனது அஞ்சலிகள்

நீங்களாகவே முடிவு பண்ணியாச்சா?

இது உள்வீட்டு சதியா (நாடகமாக) கூட இருக்கலாம்? காயம் எதுவும் இல்லாமல் தப்பியிருகிறார்.

இலங்கைக்கு சர்வதேச ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள கெட்ட பெயர் மற்றும் ஐ.நா வினால் கொண்டுவரபட்ட கண்டன தீர்மானத்தை அடுத்து தங்களுக்கும் ஒரு அனுதாபத்தை உண்டு பண்ணி இந்தியாவிடம் மற்றும் உலக நாடுகலிலும் இன்னும் கொஞ்சம் கூட பிச்சை கேட்கலாம் தானே? இனி எல்லா உலக தலைவர்களும், வரிசையாக, கண்டண அறிக்கை விட தொடங்குவார்கள், புலிகளை கண்டித்து. சிறிது சிறிதாக வெளியே தெரிய தொடங்கிய அரசபயங்கரவாதம், இச்செய்தியால் மழுங்களிகப்பட்டுவிடும் என நான் நினைகிறேன்?

கள பெரிசுகள், உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

ஐயய்யோ ... தப்பிட்டானே கொடும்பாவி. எல்லாம் நன்மைக்குத்தான். பாம்பைக் கொல்லாட்டி என்ன பண்ணணும் தெரிம்தானே. இன்னம் உக்கிரத்தோட திரும்பியும் கொத்த வரும். வரட்டுமே ! அதத்தானே பாத்திக்கிட்டிருக்காங்க. உக்கிரமா வரட்டுண்ணுதானே பாத்திருக்காங்க.

ஏம்பா தலைவற்ற பேச்சுக்கப்புறமா கிபீரைக் காணல ?

இன்னா நடந்திச்சு ? பயமில்ல பயமில்ல என்னுக்கிட்டு, பயந்தொதிங்கிக்கிறது மாதிரிப்படல்ல? பொறுத்துக்குவோம் என்ன நடக்கும் எண்டு பாக்க ?

பொறுதாம்பா எல்லாத்துக்கும் வேணும்.

ஒரு சிறிய காயம் கூட ஏற்படாமல் தப்பியிருக்கிறான் அதனால் "மூக்கு" குறிப்பிட்டது போல உள்வீட்டு வேலையாகவும் இருக்கலாம்.

இவங்க என்னமோ குண்டுபோட வந்தனே கொன்னுபோட்ட மாதிரி வீரமாத் தழுவி கொஞ்சிக்கிறாங்க..

டிரெய்லர்தான் இது..

பைனல் அலரி மாளிகையிலே..

ஏங்க எதுக்ககெடுத்தாலும் நம்மாளகளயே சந்தேகப்படுறீங்க

பின்லாடன்கூட தற்கொலைகுண்டுதாரியை நிறைய பேர் வச்சிருக்கான்பா..

நம்ம ஒட்டுக்குழு கூட தூள் அடிச்சா என்ன சொன்னாலும் செய்வாங்களாமே.. :mellow:

மூக்கி:

தற்போது வரும் கண்டனத்தீர்மாணங்கள் எல்லாம் வெறும் காதுக்குத்தல்களே. தற்போதைய இறுக்கமான நிலமையை இளகவைக்க செய்யப்படும் தந்திரோபாயங்கள். சிறீலங்காவிற்கெதிராக நடவடிக்கைகள் எதவும் எடுக்கப்படமாட்டாது என்ற உறுதியான செய்தி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதால்தான் இந்த உறுதியான போர் வெறியாட்டம்.

போர் என்று வெளிப்படையாக சொல்லிய பின் அது சார்ந்த செயற்பாடுகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து பலமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். சமாதானத்தால் மிஞ்சியது தமிழின அழிவு மட்டுமே. போரும் அழிவு தான் ஆனால் அவர்களும் அழிவின் ஆழத்தை உணருவார்கள். இந்த அரசை அவர்களாகவே தூக்கியெறிவார்கள்.

அறிக்கையை எழுதி வைத்து விட்டுத்தான் குண்டுவைக்கிறவையளோ??????????

US condemns suicide attack on Sri Lankan defence secretary

[TamilNet, Friday, 01 December 2006, 10:17 GMT]

The US Embassy in Colombo has condemned the suicide attack on Gotabaya Rajapakse, the Sri Lankan defence secretary and brother of SL president.

Full text of the press release issued by the US Embassy follows:

COLOMBO December 1, 2006: The United States condemns strongly the terrorist attack this morning on the convoy of Defense Secretary Rajapakse. While we are gratified that Secretary Rajapakse is safe and well, the United States extends our sincere condolences to the families of those who were killed and wounded in this terrible incident. The attack bears all the hallmarks of an operation by the LTTE. We once again call on the LTTE to renounce terrorism, to give up violence and to join in negotiating a peaceful solution to Sri Lanka's conflict.

குடும்ப அரசியலை உடைக்கசெய்த சதியாகவும் இருக்கும்.ஆனால் இப்போ பேரினவாத அரசுக்கு நான்கு முனைகளில் இருந்து அழுத்தம் அல்லது ஆபத்து உண்டு.ஏனெனில் கொழும்பில் இலகுவாக தாக்குதல் நடத்தக்கூடிய அமைப்பு ஜேவிபி ஒன்று தான் ஆனால் அவர்களின் இலக்குபார்க்கும் திறன் அவ்வளவு திறமையானதும் இல்லை.இரண்டாவது அண்டை நாடுகள் இரண்டு.இவர்கள் அப்பப்போ வெருட்டுகள் விட்டுகொண்டு இருப்பார்கள்.செய்தியை கசியவும் விடுவார்கள்.அடுத்தது அல்லலுறும் தமிழினம்.ஆகவே இதை இப்போ யார் செய்தார்கள் என்பது கேள்விக்குறியாகவுள்ளது இது பெரும் பாதுகாப்பு உள்ள இடம். மொத்தத்தில் ஒரு ராணுவச்சிப்பாயால் தான் முடியும்.இதெல்லாம் ஒருசில நாட்களுக்கு என் கற்பனையாகவிருக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணனெ;னடா தம்பியென்னடா அவசரமான உலகத்திலே...................

200612004.jpg

"திரிவட பலய" இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு சந்தியில்

டென்சில் கொப்பேக்கடுவவின் பின்னால் கோத்தபாய

யாழ். வடமராட்சியில் 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் முதல் பாரிய நடவடிக்கையான "ஒபரேசன் லிபரேசன்" மற்றும் 1990 ஆம் ஆண்டு "திரிவிட பலய" ஆகிய இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்கேற்று லெப். கேணலாக தரைப்படையை வழிநடத்தியவர் கோத்தபாய ராஜபக்ச.

சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய தளபதியாக இருந்து அராலி இறங்குதுறைப் பகுதியில் நடைபெற்ற அமுக்கவெடியில் கொல்லப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவவின் கட்டளையின் கீழ் அதிக இராணுவ நடவடிக்கைகளில் பங்காற்றியிருந்தவர் இவர்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சம தகுதியில் கோத்தபாய ராஜபக்சவுடன் செயலாற்றியிருந்தார். 1990 ஆம் ஆண்டு மண்டைதீவை இராணுவம் ஆக்கிரமித்த "திரிவிட பலய" இராணுவ நடவடிக்கையில் அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்தமை மற்றும் காணாமல் போகச் செய்த நடவடிக்கையில் நேரடியாக சரத் பொன்சேகாவும் கோத்தபாய ராஜபக்சவும் ஈடுபட்டிருந்தனர்.

அந்த இராணுவ நடவடிக்கையில் களத்தில் படைகளை நகர்த்திய முன்று லெப். கேணல்களில் கோத்தபாய ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் இருந்தனர். இதில் சரத் பொன்சேகா முதலாவது சிங்க றெஜிமன்ட் பட்டாலியனையும் கோத்தபாய ராஜபக்ச முதலாவது கஜபா றெஜிமன்ட் பட்டாலியனையும் வழிநடத்தியிருந்தனர்.

http://www.eelampage.com/?cn=29997

அது எப்படி பிடரியில் பார்த்து கோதாரி பாய என்று சொல்லுரியள்?

சரத் பொன்சேகா திரும்ப பதவியேற்ற போது கூட அவரது அலுவலக பூச்சாடிக்குள் சக்திவாய்ந்த குண்டு மீட்கப்பட்டதை மறக்கக்கூடாது.

சென்றவாரம் மூன்று தீவிரவாதிகள் கொழும்புக்குள் ஊடுருவியதாக கூறியது,குப்பைக்குள் வெடிபொருட்கள் பின்னர் தமிழர்களை கைது செய்தது.இப்படி பெரிய நாடகமே நடந்திருக்கு போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் இலக்கு என்றும் இலக்குத்தவறியதில்லை! இது யாவரும் அறிந்த விடையம்.

சர்வதேச அழுத்தங்கள் தற்பொழுது சிங்கள அரசின் மீது பாய, அதை சமாளிப்பதற்கு இப்படி ஒரு நாடகத்தை நடாத்தியிருக்கினம், இந்த பயங்கரவாத சிங்கள அரசு.

Edited by Tigerblade

எங்கோ கேட்டது இப்போது நினைவுக்கு வந்தது:

"War does not determine who is right - only who is left."

:huh::huh: இன்ஞ்சையிருங்கோ உங்களிடம் ஒரு கேள்வியுங்கோ....

நீங்கள் நினைக்காதிங்கோ....நெடுகளும் எல்லாரையும் உண்கட பாணியில் அடிமைகள் மாதிரி உங்கள் கட்டள்களின் கீழ் வைத்திறுக்கலாம் என்டு....காலம் மாறூதுன்கோ.....எண்கட ஊரில் பல பழ மொழிகள் ஒண்டு எண்டு உண்டுங்கோ.....அவைகளையும் நீங்கள் இப்பவே..படிக்க தொடங்கிறது நல்லதுமுங்கோ....பிறகு உதவும்ங்கோ......நான் ஏதோ பட்டதினை பட்டெண்டு சொலுறன்

பாருன்கோ....அளவுக்கு மீறினா நயினா அமுதமும்....நஞ்சாகுமுங்கோ..... :mellow::mellow:

கோத்தபாய பாடையில் ஏறிட்டான் என்று சந்தோசமாக இருந்தன் எல்லாம் போச்சு :mellow:

Don't worry. He will soon run back to U.S to avoid seeing 'three wheelers' coming in his dreams when he sleeps.

[he has just been affected by a mental disorder called 'three wheeler phonia' that causes a petient to see thousands of three wheelers coming from all directions towards him when he sleeps].

:mellow::huh::huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட தாக்குதல் என்றுதான் நான் நினைக்கின்றேன். இங்கே குறிப்பிடப்பாடத விடயம். நடந்த குண்டுத்தாக்குலில் பயன்படுத்தப்பட்ட குண்டின் வீரியம்தான். இங்த குண்டு தாக்குதலில் ஒரே ஒருவர்தான் கொல்லப்பட்டுள்ளார். அதாவது மிக அதிகமான சேதத்தை ஏற்படுத்தக்குடிய குண்டு இது இல்லை. இதே இயக்கம் எண்டால் அந்த இடம் எல்லாம் காலி ஆகுற மாதிரிதான் குண்டு இருக்கும். அதனால் ஒட்டு மொத்தமாக சிறீலங்கா அரசுக்கு குண்டும் வெடிக்கணும். கோத்தபாய சாகவும் குடாது தங்கள் ஆக்களும் இறக்கக்குடாது. ஆனா குண்டு வெடிக்கணும். அதில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்

Edited by parani

JeyaTV சொல்லுது கோதபயா குண்டு துளைக்காத காரில் குண்டு துளைக்காத மேலங்கி அணிந்தவாறு இருந்தவராம் :unsure:

கோதபயா அமெரிக்க கடவுச் சீட்டை கொண்டவர் என்பதை கவனிக்க வேண்டும்.

Edited by kurukaalapoovan

இப்போ புரிகிறதா? போன இடமெல்லாம் புலிப்பாட்டு.போதாதற்கு ஐ நாவிலும் அந்தப்பக்கம் தான் மழை என்னதான் செய்யமுடியும்.கஜானாவும் காலி.தம்பியை வைத்து ஒரு நாடகம் நடத்தியிருக்கலாம்.ஆனாலும் எதையுமே நம்பமுடியவில்லை.முச்சக்கரவண

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.