Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள்: - இயக்குனர் வ.கெளதமன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈழ மண்ணில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்றும், அக்குற்றத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க சர்வதேச போர்க்குற்ற விசாரனை வேண்டுமென்றும், உலகம் முழக்க வாழ்கின்ற ஈழ தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு வேண்டுமென்றும், ஒருவேளை ஈழ தமிழர்களின்  உரிமைக்கு எதிராக அமெரிக்காவோ ஐ.நா வோ தவறு இழைக்குமானால் அவர்களுக்கு இந்தியா துணை போகக்கூடாதென்றும், எல்லாவற்றிற்கும்  மேலாக இந்தியாவே முன்னின்று ஈழ தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க ஐ.நா வில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமெண்றும் வரலாற்று சிறப்பு மிக்க  தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரியாதைக்குறிய முதலமைச்சர் கொண்டு வந்திருப்பது உலகம் முழக்க வாழ்கின்ற தமிழர்களின்  நெஞ்சத்தில் பெரு மகிழ்ச்சியை ஏற்ப்ப்டுத்தியிருக்கிறது.எங்கே முள்ளிவாய்க்காளோடு அவர்களின் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று  நித்தம் புழுங்கி மனம் சிதைந்துகொண்டிருந்த தமிழினத்திற்கு ஒரு பெரும் வெளிச்சத்தை காட்டியிருக்கிறது.

ஈழ மண்ணில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்றும், அக்குற்றத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க சர்வதேச போர்க்குற்ற விசாரனை வேண்டுமென்றும், உலகம் முழக்க வாழ்கின்ற ஈழ தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு வேண்டுமென்றும், ஒருவேளை ஈழ தமிழர்களின் உரிமைக்கு எதிராக அமெரிக்காவோ ஐ.நா வோ தவறு இழைக்குமானால் அவர்களுக்கு இந்தியா துணை போகக்கூடாதென்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவே முன்னின்று ஈழ தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க ஐ.நா வில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமெண்றும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரியாதைக்குறிய முதலமைச்சர் கொண்டு வந்திருப்பது உலகம் முழக்க வாழ்கின்ற தமிழர்களின் நெஞ்சத்தில் பெரு மகிழ்ச்சியை ஏற்ப்ப்டுத்தியிருக்கிறது.எங்கே முள்ளிவாய்க்காளோடு அவர்களின் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று நித்தம் புழுங்கி மனம் சிதைந்துகொண்டிருந்த தமிழினத்திற்கு ஒரு பெரும் வெளிச்சத்தை காட்டியிருக்கிறது.

   

15.9.2015 அன்று தம்பிகள் பிரதீப்குமார்,செம்பியன், பிரபாகரன், இளையராஜா, பன்னீர் உள்ளிட்டபதினைந்திற்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ தலைமைகளுடன் முதல்வரை சந்திக்க தலைமை செயலகத்திற்கு சென்றிருந்தோம்.

மணுவில் மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் எழுதி முதல்வரின் சார்பாக அவரின் முதன்மை செயலாளர்களின் ஒருவரான திருமிகு. ஜான் லூயிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

நாங்கள் எங்களின் மனத்துயரங்களை உலகத்தமிழர்களின் பெருமூச்சுகளை எடுத்துச்சொல்லி எங்களுக்கான ஒரே நம்பிக்கை முதலமைச்சர் அவர்கள் மட்டுந்தான் மீண்டுமொருமுறை அவர் தீர்மானம் போட்டுவிட்டால் இந்த உலகம் தமிழர்களை ஏமாற்றுவதற்கு தயங்கும் ஆதலினால் எங்கள் உணர்வுகளை முதல்வரிடம் சேர்பித்து விடுங்கள் என்று கூறி விடை பெற்றோம் . முத்தனை செயலாளரின் அலுவலக்திளிருந்து உடன் வந்த அதிகாரிகள் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்றார்கள் அந்த நல்ல செய்தி அடுத்த நாளே (16.09.2015) இப்படி ஒரு வாலாற்று தீர்மானமாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

இதற்காக எத்தனை முறை நன்றி சொன்னாலும் முதல்வர் அவர்களுக்கு தகும். ராஜதந்திரத்துடன் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உரிமையை பெற்றுத்தரவேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அனால் இந்தியா ராஜதந்திரத்தோடு எங்களுக்கு துரோகம் இளைத்து விடக்கூடாது என்பதே எங்களின் கவலை தமிழ்நாட்டில் உள்ள எட்டுகோடி தமிழர்களின் ஒரே முகமான தமிழ்நாட்டின் முதல்வரின் கோரிக்கையை, தீர்மானத்தை மீண்டுமொருமுறை இந்தியா அதிகாரவர்க்கம் காலில் போட்டு மிதித்துவிட்டால் அது ஈழ தமிழர்களுக்கு இலங்கை அதிகரவர்க்க்கம் செய்த வன்முறையை விட மிகக்கொடுரமான வன்முறையாக தமிழர்கள் எடுத்துக்கொள்ள நேரிடும் .

தாங்கள் இரண்டாவது முறை கொண்டுவந்த தீர்மானத்தோடு ஈழதமிழர்களுக்கு நிரந்திர தீர்வு கிடைக்கும் வரை ஒரு பாதுகாப்பு அரணாக நீங்கள் இருக்க வேண்டும் என்றும் இத்தகைய செயலுக்காக காலம் உள்ளவரை உலகத்தமிழர்கள் உங்களை வணங்கி வாழ்த்தி கொண்டு இருப்பார்கள் என்றும்.

ஈழத்தமிழர்கள் விடுதலைக்கான மாணவர்கள் கூட்டியக்கத்தோடு நானும் எனது மனம் நெகிழ்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=140675&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தாயே

தமிழக ரத்த உறவுகளே....

உங்களது அழுத்தம் இல்லாது எமக்கு விடிவு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது நெஞ்சுநொந்த இல்லையில்லை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கொள்ளுறன். இல்லாட்டி திருவாளர் பொதுசனம் கடுப்பாகிவிடுவார்கள்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அம்மா தனது ஊழல் வழக்கை திமுக பெரிதுபடுத்தி பிரசாரம் செய்யும் என்பதால் ஈழத்தமிழர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்து இருக்கிறார். மிதக்கும் வாக்குகளைக் குறிவைத்து சிறப்பாக தீர்மானம் இயற்றியிருக்கிறார். சரியான நேரத்தில் அய்நா மனித உரிமை கூட்டத்தொடர் அம்மவுக்குக் கைகொடுத்திருக்கின்றது. ஏற்கனவே பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோரை வெளியில் விடமுடியாமல் இருக்கின்றபோது இப்படியான தீர்மானங்களால் பயன் ஏதும் இல்லை. முதலில் இவர்களை விடுதலை செய்து காட்டட்டும். ஆனால் அம்மா சீக்கிரம் களி தின்பது நிச்சயம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.