Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
usa_sl_11.JPG
அமெரிக்க சான் என்டோனியோவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக sacurrent.com என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.

குடிவரவு அதிகாரிகளின் வழமையான சோதனையின் போது சமன் ரன்தெனிய என்பவர் இந்த மாதம் முதலாம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார்.

இதன் பின்னர் அவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் நாடு கடத்தவுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி 7ம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட சமன் தற்போது பியர்சால் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தமது மூன்று பிள்ளைகளுக்கும் சிங்களம் தெரியாது. அவர்கள் மூவரும் இன்னும் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அமெரிக்காவே தமது நாடு என்று தெரியும் என்று சமன் ரன்தெனியவின் மனைவியான நாமலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு ரன்தெனியவின் குடும்பம் அமெரிக்காவுக்கு சென்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ட்ரீமர்ஸ் என்ற குடிவரவு திட்டத்தின்கீழ் அங்கு தொடர்ந்தும் இருக்கமுடியும் என்று ரெய்ஸஸ் என்ற இலாப நோக்கற்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் அவர்கள் தமது பெற்றோர் இருவரும் நாடு கடத்தப்பட்டால் எவ்வாறு அமரிக்காவில் தங்கியிருக்கமுடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தக் குடும்பத்தை நாடு கடத்தக்கூடாது என்று கோரி சுமார் 1200 கையொப்பங்கள் திரட்டப்பட்டு அமெரிக்க நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்கப்பவுள்ளன.

http://www.tamilwin.com/show-RUmtzCRXSWkszH.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழரசு said:
அமெரிக்க சான் என்டோனியோவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக sacurrent.com என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.

குடிவரவு அதிகாரிகளின் வழமையான சோதனையின் போது சமன் ரன்தெனிய என்பவர் இந்த மாதம் முதலாம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார்.

சிங்களவன் எண்டால் இலங்கை குடும்பம்
இதுவே தமிழன் எண்டால் இலங்கை தமிழ்குடும்பம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.