Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாகுழுவினரின் அலுவலகம் மீது அதிரடித்தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.nerudal.com/content/view/3427/70/

7கருணாகுழு உறுப்பினர்கள் பலி! 6பேர் படுகாயம்!

மோட்டார் சைக்கிள் படையணி பொறுப்பாளர் கஸ்ரோ பலியானதாகத் தகவல்!

அம்பாறை- கல்முனை நகர்ப்பிரதேசத்தில் நேற்று இரவு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்முனை நகரில் அமைந்துள்ள கருணாகுழுவினரின் அலுவலகம் ஒன்றே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

சுமார் 5க்கும் மேற்பட்டோரால் நேற்றிரவு 9மணியளவில நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில் இவ்வலுவலகத்திலிருந்த 15கருணாகுழு உறுப்பினர்களில்- சுமார் 7க்கும் மேற்பட்ட கருணாகுழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 5பேர் 15வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாகுழுவினரின் மோட்டார் சைக்கிள் படையணியின் பொறுப்பாளர் கஸ்ரோ என்பவரும் சுதா என்றழைக்கப்படும் முக்கிய உறுப்பினர் ஒருவரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனைநகரின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த அலுவலகத்திலிருந்து இருபுறமும் சுமார் 150யார் தூரத்தில் பொலிஸ் நிலையமும் இவ் அலுவலகத்திலிருந்து பின்புறமாக சுமார் 100 யார் தூரத்தில் விசேட அதிரடிப்படையினரின் படைமுகாமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு- செங்கலடி சந்தைப் பகுதியில்வைத்து 3கருணாகுழு உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு மட்டக்களப்பு தேசிய மீட்புப் படை உரிமைகோரியிருந்தது. இது இவ்வாறிருக்க நேற்று இரவு கல்முனையிலுள்ள கருணாகுழுவினரின் அலுவலகம் மீது இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இவ்அலுவலகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பெருமளவான விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

http://www.nerudal.com/content/view/3427/70/

தொடங்கியாச்சு களையெடுப்பு போல இருக்கு

விடுதலைப் பாதயில் துரோகிகள் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் பாவம் சிறுவர்கள்.

மார்கழி 26....அதுதான் எமக்கான நாள்.....2005 இயற்க்கை சுனாமி.......2006 26 செயற்கை சுனாமி......பாருங்களேன்.....நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையாக

போகும் போல.....இப்ப கருனாவினை கலைத்தபின் எம்ம பிள்ளைகள் எங்க இருக்கிறீனம் எண்டு அறியிறதே கஸ்டமான வேலை.....அது சரி 83 ல் வந்தீர்...உம்மோட சண்டையில இணைந்தவரெல்லாம்......லெப் கேணல்....ஆகியிருக்கும் போது நீர் மாத்திரம் எப்படி ஒரு காயமும் இல்லாம இருந்தனீர்.......கொன்ஞ்சம் பொறும்......உமது ஜில்மா போராட்ட வாழ்க்கை வரலாறு என் கையில்............ :huh:

http://www.nerudal.com/content/view/3427/70/

7கருணாகுழு உறுப்பினர்கள் பலி! 6பேர் படுகாயம்!

மோட்டார் சைக்கிள் படையணி பொறுப்பாளர் கஸ்ரோ பலியானதாகத் தகவல்!

அம்பாறை- கல்முனை நகர்ப்பிரதேசத்தில் நேற்று இரவு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்முனை நகரில் அமைந்துள்ள கருணாகுழுவினரின் அலுவலகம் ஒன்றே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

சுமார் 5க்கும் மேற்பட்டோரால் நேற்றிரவு 9மணியளவில நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில் இவ்வலுவலகத்திலிருந்த 15கருணாகுழு உறுப்பினர்களில்- சுமார் 7க்கும் மேற்பட்ட கருணாகுழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 5பேர் 15வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாகுழுவினரின் மோட்டார் சைக்கிள் படையணியின் பொறுப்பாளர் கஸ்ரோ என்பவரும் சுதா என்றழைக்கப்படும் முக்கிய உறுப்பினர் ஒருவரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனைநகரின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த அலுவலகத்திலிருந்து இருபுறமும் சுமார் 150யார் தூரத்தில் பொலிஸ் நிலையமும் இவ் அலுவலகத்திலிருந்து பின்புறமாக சுமார் 100 யார் தூரத்தில் விசேட அதிரடிப்படையினரின் படைமுகாமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு- செங்கலடி சந்தைப் பகுதியில்வைத்து 3கருணாகுழு உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு மட்டக்களப்பு தேசிய மீட்புப் படை உரிமைகோரியிருந்தது. இது இவ்வாறிருக்க நேற்று இரவு கல்முனையிலுள்ள கருணாகுழுவினரின் அலுவலகம் மீது இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இவ்அலுவலகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பெருமளவான விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

http://www.nerudal.com/content/view/3427/70/

என்ன ப்பா தமிழ்நெற் ஒருவர் மட்டும் பலி ஒருவர் காய்ம் என்று போட்டு இருக்கே?(தினக்குரலும்)

லக்கி007 என்ரை ராசா, கொஞ்சம் நேரம் செலவு செய்து உங்கடை கருத்தை படிக்கிற மற்றவைக்கும் புரியும்படியா எழுதினா இன்னும் நல்லாயிருக்குமெல்லே. நல்ல விஷயங்களை எழுதிறனீர் ஆனால் அதைப் புரிஞ்சுகொள்ள எனக்குக் கஷ்டமாயெல்லே கிடக்கு.

மார்கழி 26....அதுதான் எமக்கான நாள்.....2005 இயற்க்கை சுனாமி.......2006 26 செயற்கை சுனாமி......

......உமது ஜில்மா போராட்ட வாழ்க்கை வரலாறு என் கையில்............

2005 இல் இயற்க்கை சுனாமியா ? யார் வரலாறு யார் கையில் ?

ஒன்றுமே புரியவில்லை. ஒருவேளை கோடிட்ட இடங்களை வாசிப்பவர்கள் நிரப்ப வேண்டுமோ ?

அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோருகிறது துணை இராணுவக் குழு.

சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து துணை இராணுவக் குழுவான கருணா குழு பாதுகாப்பு கோரியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்ற தாக்குதலில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பதால் பாதுகாப்பு தேவைப்படுகிறது" என்று அக்குழுவின் பேச்சாளர் எனக் கூறப்படும் அசாத் மௌலானா என்பவர் தெரிவித்துள்ளார்.

www.puthinam.com

அப்பப்பா....lucky007, நீங்கள் தழிழை கொல்கிறீர்களா அல்லது மெல்கிறீர்களா என்று எனக்கு ஒன்றும் புரியவில்லையே. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.