Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : தங்கமே உன்னத்தான்
தேடிவந்தேன் நானே வைரமே
ஒருநாள் உன்னத் தூக்குவேனே

ஆண் : ராசாத்திய ராத்திாி பாத்தேன்
ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன்
ரகசியமா ரூட்டப் போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

ஆண் : வாய்மூடியே வாயப்
பொளந்தேன் வெறும்காலுல
விண்வெளி போனேன் வெறப்பா
இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும்
நிறுத்தனும் நிறுத்தனும் என்ன

ஆண் : Black & White கண்ணு
உன்னப் பாத்தா கலரா மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே
அவ பேஸ்சு அட டட டட டா
அவ ஷேப்பு அப் பப் பப் பா
மொத்தத்துல ஐயையையை
அய்யய்யோ இழுக்குது இழுக்குது
இழுக்குது என்ன

ஆண் : ஹே.. நீ என்னப் பாக்குற
மாறி நான் உன்னப் பாக்கலையே
நான் பேசும் காதல் வசனம்
உனக்குதான் கேக்கலயே அடியே
என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே
கொடியே என் கண்ணுக்குள்ள
பொத்திவைப்பேன் உனையே

ஆண் : ஒரு பில்லாப் போல
நானும் ஆனாலும் உன்ன
நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்
நீ இல்லாம நான் இல்லடி .......!

--- தங்கமே உன்னத்தான் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : ஆய கலைகள்
அறுபத்துநான்கினையும்
ஏய உணர்விக்கும் எண்ணம்மை
தூய உரு பளிங்கு போல்
வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்

பெண் : படிக நிறமும்
பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை
போற் கையும்
துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும்
துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி.

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை
தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது
முறுக்கிருக்குது மெட்டுப்போடு

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டி
சுட்டுப் போடு

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு
கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ஆண் : இது மக்கள் பாட்டு
தன்மான பாட்டு
இது போராடும் உங்கள்
வாழ்க்கை பாட்டு

ஆண் : கல்லூரி பெண்கள் பாடும்
கன்னி பாட்டு
சபைகளை வென்றுவரும்
சபதம் போட்டு

ஆண் : நாம் கட்டும் பாட்டு
ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய்
நெஞ்சில் சொட்டும் பாட்டு
தாய் பாலைப்போல்
ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ் மக்கள் வீட்டை
சென்று தட்டும் பாட்டு

ஆண் : இனி கண்ணீர் வேண்டாம்
ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டு
காதல் செய்க

ஆண் : நம் மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால்
நன்மை செய்க

ஆண் : நம் பூமி மேலே
புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும்
இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து
தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரை போலே
வெற்றி கொள்க.......!

---தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : கனவென்னும் ஆலைக்குள்
அகப்பட்ட கரும்பே…….
நினைவென்னும் சோலைக்குள்
பூத்திட்ட அரும்பே…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வலம்புரி சங்கை கூட
உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஓ நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு
சொல்லுதடி வைர சிலையே…..

ஆண் : பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள
தாளம் போடுதடி அம்மம்மா

பெண் : பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்
வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே

ஆண் : பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையில
நித்தம் வேகிறது உன் நினைப்பு

பெண் : வார்த்தை தென்றல் நீ வீசும் போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது
சிந்தும் தேன்கூட சிந்தொன்று புனைகின்றது..........!

--- எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

ஆண் : உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும்
மெய் மறக்கும் ம்…ம்ம்….
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

ஆண் : {ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓர் அழகை கண்டதில்லையே} (2)

ஆண் : காவியத்தின் நாயகி
கற்பனையில் ஊர்வசி
கண்களுக்குள் விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

ஆண் : {கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை} (2)

ஆண் : முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே......!

 

--- விழியிலே மலர்ந்தது ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண் : நேற்று பார்த்தேன்
நிலா முகம் தோற்று போனேன்
ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி உன் கண்களோடு
இனி மோதல் தானடி

ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண் : காதலே வாழ்க்கையின்
வேதம் என்று ஆனதே கண்களால்
சுவாசிக்க கற்று தந்தது

ஆண் : பூமியே சுழல்வதாய்
பள்ளிக்கூடம் சொன்னது
இன்று தான் என் மனம்
ஏற்றுக்கொண்டது

ஆண் : ஓஹோ காதலி
என் தலையணை நீ என
நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம்
மார்புடன் அணைத்துக்
கொள்வேன்

ஆண் : கோடைக் கால
பூங்காற்றாய் எந்தன்
வாழ்வில் வீசுவாய்

ஆண் : புத்தகம் புரட்டினால்
பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை
ஞாபகம்

ஆண் : கோயிலின் வாசலில்
உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே
பக்தன் ஆகுவேன்

ஆண் : ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை
எடுப்பது போல் சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான்
ரசித்திடுவேன்

ஆண் : உன்னை பார்க்கும்
நாள் எல்லாம் சுவாசக்
காற்று தேவையா.......!

--- என்ன இதுவோ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண் : மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே

பெண் : இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை
நிலை அறிய தாங்காமலும்
தூங்காமலும் நாள் செல்லுதே

பெண் : இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ….

ஆண் : அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்

ஆண் : என் நெஞ்சமோ
உன் போல அல்ல ஏதோ
ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம்

பெண் : இது நிரந்தரம்
அல்ல மாறிவிடும் மன
நிலை தான் ஓஓ

ஆண் : { மனதிலே
முன்னூறு உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான
உணர்வுகள் திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே } (2)

ஆண் : { தேகம் இப்போது
உணர்ந்தது தென்றல் என்
மீது படர்ந்தது மோகம்
முன்னேறி வருகுது முன்னே ........!

 

--- இதுவரை இல்லாத உணர்விது ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......!

இன்று விநாயகர் சதுர்த்தி . ..........!

458735917_2436305393241751_5763699038147

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடி கண்ணால
என்ன நீ பார்த்தா உன்னோட
உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா

பெண் : ஹோ கரும்பு
உடம்பும் ருசிக்கும் எறும்பு

பெண் : அய்யய்யோ
பரபரப்பா குழு : …………………….
பெண் : மனசு தவிக்குதப்பா

ஆண் : உனக்கு மட்டும்
உயிர் இரண்டா உடம்ப
கவ்வுறியே கரண்டா இது
சரியா தப்பா மதுபோல மப்பா

ஆண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடி கண்ணால
என்ன நீ பார்த்தா உன்னோட
உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா

ஆண் : உன் நடக்காட்டி என்ன
தலையாட்டி பொம்மைப்போல
மாத்திப்புட்ட

பெண் : நீ பலவாட்டி
ஒரு படம் காட்டி என்
உசுற வாங்கிப்புட்ட
ஆண் : குறுக்கு சிறுத்த
கொலைகாரி ரசிக்க
வாயேன்டி

பெண் : நொறுக்குத்தீனி
உன் மீச கடிக்கத்தாயேன்னா

ஆண் : ஏ கஞ்சாச்செடி
உடம்பழகி கஞ்சமான
இடையழகி

பெண் : உன் முகம் பார்த்து
அட குளிர்க்காத்து தினம்
சூடா மாறுதடா

ஆண் : உன் நகம் பார்த்து
நான் தல வாற அடி ஊரே
கூடுதடி
பெண் : தெருவில் நடந்து
நீ போனா ஜன்னல் வெட்கப்படும்

ஆண் : கோலம் போட
நீ போனா புள்ளி
ஜொல்லுவிடும்

பெண் : பஞ்சாமிர்த
சிரிப்பழகா பஞ்சமில்லா
கொழுப்பழகா .......!

 

--- கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : கவிதை நான் கவிஞன் நீ
கலைகள் நான் ரசிகன் நீ
கனிகள் நான் பறவை நீ
கல்யாணம் யாரோடு நடந்தாலென்ன

ஆண் : கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்
 

பெண் : என்ன வேண்டும் நான் தருவேனே
என்னை உறவாக நினைந்தால் என்ன

ஆண் : மஞ்சள் வானம் மங்கள நிலவு
கொஞ்சும் பொழுது ஆயிரம் கனவு
பெண் : மஞ்சம் இங்கே வஞ்சியும் இங்கே
நெஞ்சம் உடலோடு கலந்தாலென்ன

ஆண் : பச்சைத் தோட்டம் பாவை உன் மேனி
பாடிப் பறக்கும் நான் ஒரு தேனீ
 

பெண் : அச்சம் மறந்தேன் அஹ் நாணமும் மறந்தேன்
அந்த உலகங்கள் பிறந்தாலென்ன ........!

 

--- கவிதை நான் கவிஞன் நீ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ............!

பெண் : தொட்டால் பூ
மலரும் தொடாமல்
நான் மலர்ந்தேன் சுட்டால்
பொன் சிவக்கும் சுடாமல்
கண் சிவந்தேன்

ஆண் : கண்கள் படாமல்
கைகள் தொடாமல் காதல்
வருவதில்லை ஹே காதல்
வருவதில்லை

பெண் : நேரில் வராமல்
நெஞ்சை தராமல் ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை

ஆண் : இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால் இருவர்
ஒன்றானால் இளமை
முடிவதில்லை

பெண் : இளமை முடிவதில்லை
எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்

பெண் : பொழுதும் விடிவதில்லை

 

ஆண் : { பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம் } (3)
பாவை முகமல்லவா
ஹோ பாவை முகமல்லவா

பெண் : அழகிய தோள்கள்
பழகிய நாட்கள் 

பெண் : ஆயிரம் சுகமல்லவா........!
 

--- தொட்டால் பூ மலரும் ---

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

 

 

மனம் என்னும் மேடையின் மேலே,

முகம் ஒன்று ஆடுது,,>>

குயில் ஒன்று பாடுது,,>>
யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது….
 
இசை ஒன்று பாடுது, ,,>>
யார் வந்தது,,//அங்கே யார் வந்தது,
 
M]தமிழ் காவிரி நீராடி,
இரு விழியில் காதல் மலர் சூடி__/
வண்ணப் பூச்சரம் போலாடி>
உடலழகில் பொன்னுடன் விளையாடி…..
 
சிலை ஒன்று நேரில் வந்து>/
உயிர் கொண்டு பேசுது,,>>
கலைத் தென்றல் வீசுது,,>>
யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது….
 
 
F]விழி மேலொரு விழி சேர்த்து,
பருவக்களை மேனியில் கை சேர்த்து…
கனி இதழுடன் இதழ் சேர்த்து,
வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து…
சிலை ஒன்று தேரில் வந்து,
எனைக் கொண்டு சென்றது,,>>>
துணைத் தென்றல் ஆ,,னது>
யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது…....!
 
 
--- மனம் என்னும் மேடையின் மேலே---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .............!

ஆண் : நீராம்பல் பூவே
நீராம்பல் பூவே மின்சாரல்
பட்டதாலே ஈரம் ஆனேனே

ஆண் : நெஞ்சத்தில் நீயே
நச்சென்று தானே நங்கூரம்
இட்டதாலே நின்றே
போனேனே

ஆண் : கால் கொண்ட
மின்னல் கணுவில்லா
கண்ணால் காதோரம்
கூந்தல் காற்றை ஆளை
அள்ளாதோ

ஆண் : நிழலின்ற கண்கள்
நீரில்லா மீன்கள் தூண்டிலாய்
தாமே மாறி என்னை
கொல்லாதோ

ஆண் : ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி

ஆண் : யார் அந்தப்
பெண்ணோ யார் பெற்ற
பெண்ணோ அவளோடு
சேர்ந்து போக இப்படி
தவிக்கின்றாய்

ஆண் : அவள் மட்டும்
தூங்கி என் தூக்கம் வாங்கி
எப்போதும் போலே வாழ்ந்தால்
நியாயம் இல்லையே

ஆண் : நான் மட்டும் ஏங்கி
என் வீட்டை நீங்கி பின்னாலே
வந்தால் என்ன செய்வாள்
கள்ளியே

குழு : ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம் தானடி
 

ஆண் : அந்த பிரம்மன்
படைத்த அழகான
பெண்ணோ

குழு : ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே கம் ஆன் உன்
இருவிழி தானடி

ஆண் : இவள் கண்கள்
பாத்த போதும் மயக்கம்
வருது டோய்......!

--- நீராம்பல் பூவே - --

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : பூவாசம் புறப்படும்
பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்

பெண் : உயிரல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ
என்னாகுவேன்
ஆண் : உயிர் வாங்கிடும்
ஓவியம் நீயடி

ஆண் : ம்ம்ம்ம் புள்ளி
சேர்ந்து புள்ளி சேர்ந்து
ஓவியம் உள்ளம் சேர்ந்து
உள்ளம் சேர்ந்து காவியம்

பெண் : கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஆண் : ஒரு வானம் வரைய நீல வண்ண
நம் காதல் வரைய என்ன வண்ணம்

பெண் : என் வெட்கத்தின்
நிறம் தொட்டு விரல்
என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா…

பெண் : ஓவியத்தின்
ஜீவன் எங்கு உள்ளது
ஆண் : உற்றுப் பார்க்கும்
ஆளின் கண்ணில் உள்ளது
பெண் : பெண்ணுடம்பில்
காதல் எங்கு உள்ளது
ஆண் : ஆண்தொடாத
பாகம் தன்னில் உள்ளது

பெண் : நீ வரையத்தெரிந்த
ஒரு நவீன கவிஞன் பெண்
வசியம் தெரிந்த ஒரு
நளிந்த கலைஞன்

ஆண் : மேகத்தை
ஏமாற்றி மண்சேரும்
மழை போலே மடியோடு
விழுந்தாயே வா…....!

--- பூவாசம் புறப்படும் பெண்ணே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

பெண் : தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம்
சுகமே தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம் சுகமே

ஆண் : நீ சூரியன் நான்
வெண்ணிலா உன் ஒளியால்
தானே வாழ்கிறேன்

பெண் : நீ சூரியன் நான்
தாமரை நீ வந்தால் தானே
மலர்கிறேன்

ஆண் : நீ சூரியன் நான்
வான்முகில் நீ நடந்திடும்
பாதையாகிறேன்

பெண் : நீ சூரியன் நான்
ஆழ்கடல் என் மடியில்
உன்னை ஏந்தினேன்

ஆண் : ஹோ கடிவாளம்
இல்லாத காற்றாக நான்
மாற வேண்டாமா வேண்டாமா

பெண் : கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா வேண்டாமா

ஆண் : கை கோர்க்கும்
போதெல்லாம் கை ரேகை
தேயட்டும் முத்தத்தின்
எண்ணிக்கை முடிவின்றி
போகட்டும்

பெண் : பகலெல்லாம்
இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல்
நீண்டாலென்ன

ஆண் : நம் உயிர்
ரெண்டும் உடல்
ஒன்றில் வாழ்ந்தால் என்ன

ஆண் : சூடான இடம்
வேண்டும் சுகமாகவும்
வேண்டும் தருவாயா
 

பெண் : கண் என்ற
போர்வைக்குள் கனவென்ற
மெத்தைக்குள் வருவாயா
 

ஆண் : விழுந்தாழும் உன்
கண்ணில் கனவாக நான்
விழுவேன் எழுந்தாலும்
உன் நெஞ்சில் நினைவாக
நான் எழுவேன்

பெண் : மடிந்தாலும்
உன் மூச்சின் சூட்டால்
மடிவேன் பிறந்தாலும்
உனையே தான் மீண்டும்
சேர்வேன்

ஆண் : இனி உன்
மூச்சை கடன் வாங்கி
நான் வாழுவேன்.........!

--- தவமின்றி கிடைத்த வரமே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

பெண் : நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்

ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

ஆண் : திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்

பெண் : மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்….....!

--- பூங்கதவே தாள் திறவாய் ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்! பழம்பெரும் நடிகையான  ‘சி.ஐ.டி சகுந்தலா  மாரடைப்பு காரணமாக தனது 85 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா,தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399906
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மிட்செல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா வைரஸின் புதிய திரிபால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாக, எக்ஸ் சமூக வலைதள பயனர்கள் தெரிவிக்கின்றனர். குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த வைரஸ் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்த திரிபால் மனிதர்களுக்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கோவிட் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்களுக்கு பிரிட்டன் சுகாதார அமைப்பான என்.ஹெச்.எஸ் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குகிறது. சமீப கால புதிய கொரோனா திரிபுகளுக்கு ஏற்ப தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. XEC எனும் இந்த புதிய திரிபு, முந்தைய ஒமிக்ரான் திரிபிலிருந்து உருவானதாகும். லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் மரபியல் மையத்தின் இயக்குநராக உள்ள பேராசிரியர் ஃபிராங்காயிஸ் பால்லாக்ஸ் பிபிசியிடம் கூறுகையில், “கோவிட் வைரஸின் முந்தைய திரிபுகளைவிட இந்த புதிய திரிபு வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் இதற்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றும்” என்றார். இந்த புதிய திரிபு குளிர்காலத்தில் அதிகளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்தார். அலையாக மாறுமா? கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் டிரான்ஸ்லேஷனல் மையத்தின் இயக்குநர் எரிக் டோபோல், “இந்த புதிய திரிபு தற்போதுதான் தொடங்கியுள்ளது” என கூறினார். “இது ஓர் அலையாக மாறுவதற்கு பல வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட ஆகலாம்,” என அவர் LA டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பரிசோதனைகள் குறைந்துள்ளதால் தொற்று பாதிப்பை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது (சித்தரிப்புப் படம்) அறிகுறிகள் என்ன? முந்தைய திரிபுகளை போன்றே சளி அல்லது காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாக உள்ளன. அதிக உடல் வெப்பம் உடல் வலி சோர்வு இருமல் அல்லது வறண்ட தொண்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வைரஸ்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு புதிய திரிபு ஏற்படுவது சாதாரணமானதுதான் என்கின்றனர் நிபுணர்கள் (சித்தரிப்புப் படம்) பாதிப்பு ஏற்பட்ட சில வாரங்களில் பெரும்பாலானோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் நீண்ட நாட்களுக்கு பிறகே குணமடைவர். இந்த புதிய திரிபின் தாக்கம் டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் அதிகம் இருப்பதாக, எக்ஸ் பக்கத்தில் கோவிட் தரவுகள் குறித்து ஆராய்ந்துவரும் மைக் ஹனி தெரிவித்துள்ளார். முன்பைவிட தற்போது குறைவான பரிசோதனைகளே செய்யப்படும் நிலையில், எவ்வளவு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமை (UKHSA) கூறுகையில், வைரஸ்களில் பிறழ்வுகள் ஏற்பட்டு, புதிய திரிபுகள் தோன்றுவது வழக்கமானதுதான் என தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என என்.ஹெச்.எஸ் கூறியுள்ளது (சித்தரிப்புப் படம்) பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமையின் துணை இயக்குநர் டாக்டர் காயத்ரி அமிர்தலிங்கம் கூறுகையில், “மரபியல் ரீதியாக வைரஸ்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறுவது சாதாரணமானதுதான். பிரிட்டன் மற்றும் உலகளவில் பரவும் கோவிட்டின் திரிபுகள் குறித்து UKHSA அனைத்து தரவுகளையும் கண்காணித்து வருகிறது, எங்களிடம் உள்ள தரவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். கோவிட் 19 தொற்றுக்கு எதிராக தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து தடுப்பூசிகள் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.” என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7xnjg7v4wo
    • வரலாறு காணாத வறட்சி – 700 உயிரினங்களை கொன்று மக்களுக்கு வழங்க திட்டம். தென் ஆப்பிரிக்காவின் பல பிரதேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உள்ளடங்கலாக சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது. இந்நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளை கொன்று இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1399926
    • டொலரை கைவிட்டு புதிய கட்டண முறைக்கு செல்லும் பிரிக்ஸ்! பிரிக்ஸ் அதன் வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை ஒருங்கிணைக்காமல் ஒரு புதிய கட்டண முறையை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதிப்படுத்தினார். புதிய கட்டண முறையானது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படாது, இது முழுமையான நிதி அமைப்பாக செயல்படும் என்றும் அவர் மேலும் கூறினார். புதிய பிரிக்ஸ் கட்டண முறையானது உலகளாவிய நிதித்துறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதேநேரம், டொலர் வர்த்தகம் நிறுத்தப்படுமானால் அது அமெரிக்காவில் பல துறைகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பிரிக்ஸ் முன்னணி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் குழுவாகும். முதலில் பிரிக்ஸானது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை கொண்டிருந்தது. 2024 இல், உறுப்பு நாடுகள் 10 நாடுகளாக விரிவடைந்தன. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் புதிதாக இணைந்தவை ஆகும். https://athavannews.com/2024/1399962
    • புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது! எக்ஸ். இ. சி. புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1399981 @Kapithan , @ரசோதரன் 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.