Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : தங்கமே உன்னத்தான்
தேடிவந்தேன் நானே வைரமே
ஒருநாள் உன்னத் தூக்குவேனே

ஆண் : ராசாத்திய ராத்திாி பாத்தேன்
ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன்
ரகசியமா ரூட்டப் போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

ஆண் : வாய்மூடியே வாயப்
பொளந்தேன் வெறும்காலுல
விண்வெளி போனேன் வெறப்பா
இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும்
நிறுத்தனும் நிறுத்தனும் என்ன

ஆண் : Black & White கண்ணு
உன்னப் பாத்தா கலரா மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே
அவ பேஸ்சு அட டட டட டா
அவ ஷேப்பு அப் பப் பப் பா
மொத்தத்துல ஐயையையை
அய்யய்யோ இழுக்குது இழுக்குது
இழுக்குது என்ன

ஆண் : ஹே.. நீ என்னப் பாக்குற
மாறி நான் உன்னப் பாக்கலையே
நான் பேசும் காதல் வசனம்
உனக்குதான் கேக்கலயே அடியே
என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே
கொடியே என் கண்ணுக்குள்ள
பொத்திவைப்பேன் உனையே

ஆண் : ஒரு பில்லாப் போல
நானும் ஆனாலும் உன்ன
நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்
நீ இல்லாம நான் இல்லடி .......!

--- தங்கமே உன்னத்தான் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : ஆய கலைகள்
அறுபத்துநான்கினையும்
ஏய உணர்விக்கும் எண்ணம்மை
தூய உரு பளிங்கு போல்
வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்

பெண் : படிக நிறமும்
பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை
போற் கையும்
துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும்
துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி.

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை
தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது
முறுக்கிருக்குது மெட்டுப்போடு

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டி
சுட்டுப் போடு

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த
தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு
கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ஆண் : இது மக்கள் பாட்டு
தன்மான பாட்டு
இது போராடும் உங்கள்
வாழ்க்கை பாட்டு

ஆண் : கல்லூரி பெண்கள் பாடும்
கன்னி பாட்டு
சபைகளை வென்றுவரும்
சபதம் போட்டு

ஆண் : நாம் கட்டும் பாட்டு
ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய்
நெஞ்சில் சொட்டும் பாட்டு
தாய் பாலைப்போல்
ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ் மக்கள் வீட்டை
சென்று தட்டும் பாட்டு

ஆண் : இனி கண்ணீர் வேண்டாம்
ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டு
காதல் செய்க

ஆண் : நம் மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால்
நன்மை செய்க

ஆண் : நம் பூமி மேலே
புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும்
இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து
தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரை போலே
வெற்றி கொள்க.......!

---தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : கனவென்னும் ஆலைக்குள்
அகப்பட்ட கரும்பே…….
நினைவென்னும் சோலைக்குள்
பூத்திட்ட அரும்பே…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வலம்புரி சங்கை கூட
உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே
ஓ நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு
சொல்லுதடி வைர சிலையே…..

ஆண் : பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா
போதை ஏற்றிக்கொள்ள
தாளம் போடுதடி அம்மம்மா

பெண் : பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நாண செய்கை செய்தாய்
வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே

ஆண் : பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு
நெஞ்ச பானையில
நித்தம் வேகிறது உன் நினைப்பு

பெண் : வார்த்தை தென்றல் நீ வீசும் போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது
சிந்தும் தேன்கூட சிந்தொன்று புனைகின்றது..........!

--- எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

ஆண் : உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும்
மெய் மறக்கும் ம்…ம்ம்….
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

ஆண் : {ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓர் அழகை கண்டதில்லையே} (2)

ஆண் : காவியத்தின் நாயகி
கற்பனையில் ஊர்வசி
கண்களுக்குள் விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

ஆண் : {கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை} (2)

ஆண் : முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே......!

 

--- விழியிலே மலர்ந்தது ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண் : நேற்று பார்த்தேன்
நிலா முகம் தோற்று போனேன்
ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி உன் கண்களோடு
இனி மோதல் தானடி

ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்

ஆண் : காதலே வாழ்க்கையின்
வேதம் என்று ஆனதே கண்களால்
சுவாசிக்க கற்று தந்தது

ஆண் : பூமியே சுழல்வதாய்
பள்ளிக்கூடம் சொன்னது
இன்று தான் என் மனம்
ஏற்றுக்கொண்டது

ஆண் : ஓஹோ காதலி
என் தலையணை நீ என
நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம்
மார்புடன் அணைத்துக்
கொள்வேன்

ஆண் : கோடைக் கால
பூங்காற்றாய் எந்தன்
வாழ்வில் வீசுவாய்

ஆண் : புத்தகம் புரட்டினால்
பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை
ஞாபகம்

ஆண் : கோயிலின் வாசலில்
உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே
பக்தன் ஆகுவேன்

ஆண் : ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை
எடுப்பது போல் சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான்
ரசித்திடுவேன்

ஆண் : உன்னை பார்க்கும்
நாள் எல்லாம் சுவாசக்
காற்று தேவையா.......!

--- என்ன இதுவோ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண் : மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே

பெண் : இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை
நிலை அறிய தாங்காமலும்
தூங்காமலும் நாள் செல்லுதே

பெண் : இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ….

ஆண் : அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்

ஆண் : என் நெஞ்சமோ
உன் போல அல்ல ஏதோ
ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம்

பெண் : இது நிரந்தரம்
அல்ல மாறிவிடும் மன
நிலை தான் ஓஓ

ஆண் : { மனதிலே
முன்னூறு உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான
உணர்வுகள் திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே } (2)

ஆண் : { தேகம் இப்போது
உணர்ந்தது தென்றல் என்
மீது படர்ந்தது மோகம்
முன்னேறி வருகுது முன்னே ........!

 

--- இதுவரை இல்லாத உணர்விது ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......!

இன்று விநாயகர் சதுர்த்தி . ..........!

458735917_2436305393241751_5763699038147

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடி கண்ணால
என்ன நீ பார்த்தா உன்னோட
உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா

பெண் : ஹோ கரும்பு
உடம்பும் ருசிக்கும் எறும்பு

பெண் : அய்யய்யோ
பரபரப்பா குழு : …………………….
பெண் : மனசு தவிக்குதப்பா

ஆண் : உனக்கு மட்டும்
உயிர் இரண்டா உடம்ப
கவ்வுறியே கரண்டா இது
சரியா தப்பா மதுபோல மப்பா

ஆண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடி கண்ணால
என்ன நீ பார்த்தா உன்னோட
உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா

ஆண் : உன் நடக்காட்டி என்ன
தலையாட்டி பொம்மைப்போல
மாத்திப்புட்ட

பெண் : நீ பலவாட்டி
ஒரு படம் காட்டி என்
உசுற வாங்கிப்புட்ட
ஆண் : குறுக்கு சிறுத்த
கொலைகாரி ரசிக்க
வாயேன்டி

பெண் : நொறுக்குத்தீனி
உன் மீச கடிக்கத்தாயேன்னா

ஆண் : ஏ கஞ்சாச்செடி
உடம்பழகி கஞ்சமான
இடையழகி

பெண் : உன் முகம் பார்த்து
அட குளிர்க்காத்து தினம்
சூடா மாறுதடா

ஆண் : உன் நகம் பார்த்து
நான் தல வாற அடி ஊரே
கூடுதடி
பெண் : தெருவில் நடந்து
நீ போனா ஜன்னல் வெட்கப்படும்

ஆண் : கோலம் போட
நீ போனா புள்ளி
ஜொல்லுவிடும்

பெண் : பஞ்சாமிர்த
சிரிப்பழகா பஞ்சமில்லா
கொழுப்பழகா .......!

 

--- கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : கவிதை நான் கவிஞன் நீ
கலைகள் நான் ரசிகன் நீ
கனிகள் நான் பறவை நீ
கல்யாணம் யாரோடு நடந்தாலென்ன

ஆண் : கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்
 

பெண் : என்ன வேண்டும் நான் தருவேனே
என்னை உறவாக நினைந்தால் என்ன

ஆண் : மஞ்சள் வானம் மங்கள நிலவு
கொஞ்சும் பொழுது ஆயிரம் கனவு
பெண் : மஞ்சம் இங்கே வஞ்சியும் இங்கே
நெஞ்சம் உடலோடு கலந்தாலென்ன

ஆண் : பச்சைத் தோட்டம் பாவை உன் மேனி
பாடிப் பறக்கும் நான் ஒரு தேனீ
 

பெண் : அச்சம் மறந்தேன் அஹ் நாணமும் மறந்தேன்
அந்த உலகங்கள் பிறந்தாலென்ன ........!

 

--- கவிதை நான் கவிஞன் நீ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ............!

பெண் : தொட்டால் பூ
மலரும் தொடாமல்
நான் மலர்ந்தேன் சுட்டால்
பொன் சிவக்கும் சுடாமல்
கண் சிவந்தேன்

ஆண் : கண்கள் படாமல்
கைகள் தொடாமல் காதல்
வருவதில்லை ஹே காதல்
வருவதில்லை

பெண் : நேரில் வராமல்
நெஞ்சை தராமல் ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை

ஆண் : இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால் இருவர்
ஒன்றானால் இளமை
முடிவதில்லை

பெண் : இளமை முடிவதில்லை
எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்

பெண் : பொழுதும் விடிவதில்லை

 

ஆண் : { பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம் } (3)
பாவை முகமல்லவா
ஹோ பாவை முகமல்லவா

பெண் : அழகிய தோள்கள்
பழகிய நாட்கள் 

பெண் : ஆயிரம் சுகமல்லவா........!
 

--- தொட்டால் பூ மலரும் ---

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

 

 

மனம் என்னும் மேடையின் மேலே,

முகம் ஒன்று ஆடுது,,>>

குயில் ஒன்று பாடுது,,>>
யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது….
 
இசை ஒன்று பாடுது, ,,>>
யார் வந்தது,,//அங்கே யார் வந்தது,
 
M]தமிழ் காவிரி நீராடி,
இரு விழியில் காதல் மலர் சூடி__/
வண்ணப் பூச்சரம் போலாடி>
உடலழகில் பொன்னுடன் விளையாடி…..
 
சிலை ஒன்று நேரில் வந்து>/
உயிர் கொண்டு பேசுது,,>>
கலைத் தென்றல் வீசுது,,>>
யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது….
 
 
F]விழி மேலொரு விழி சேர்த்து,
பருவக்களை மேனியில் கை சேர்த்து…
கனி இதழுடன் இதழ் சேர்த்து,
வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து…
சிலை ஒன்று தேரில் வந்து,
எனைக் கொண்டு சென்றது,,>>>
துணைத் தென்றல் ஆ,,னது>
யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது…....!
 
 
--- மனம் என்னும் மேடையின் மேலே---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .............!

ஆண் : நீராம்பல் பூவே
நீராம்பல் பூவே மின்சாரல்
பட்டதாலே ஈரம் ஆனேனே

ஆண் : நெஞ்சத்தில் நீயே
நச்சென்று தானே நங்கூரம்
இட்டதாலே நின்றே
போனேனே

ஆண் : கால் கொண்ட
மின்னல் கணுவில்லா
கண்ணால் காதோரம்
கூந்தல் காற்றை ஆளை
அள்ளாதோ

ஆண் : நிழலின்ற கண்கள்
நீரில்லா மீன்கள் தூண்டிலாய்
தாமே மாறி என்னை
கொல்லாதோ

ஆண் : ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம்
தானடி

ஆண் : யார் அந்தப்
பெண்ணோ யார் பெற்ற
பெண்ணோ அவளோடு
சேர்ந்து போக இப்படி
தவிக்கின்றாய்

ஆண் : அவள் மட்டும்
தூங்கி என் தூக்கம் வாங்கி
எப்போதும் போலே வாழ்ந்தால்
நியாயம் இல்லையே

ஆண் : நான் மட்டும் ஏங்கி
என் வீட்டை நீங்கி பின்னாலே
வந்தால் என்ன செய்வாள்
கள்ளியே

குழு : ஏனோ தோணுது
பெண்ணே காற்றிலே
கஸ்தூரி உன் நறுமணம் தானடி
 

ஆண் : அந்த பிரம்மன்
படைத்த அழகான
பெண்ணோ

குழு : ஏனோ தோணுது
பெண்ணே என் ஒரு வழிப்
பாதையே கம் ஆன் உன்
இருவிழி தானடி

ஆண் : இவள் கண்கள்
பாத்த போதும் மயக்கம்
வருது டோய்......!

--- நீராம்பல் பூவே - --

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : பூவாசம் புறப்படும்
பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்

பெண் : உயிரல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ
என்னாகுவேன்
ஆண் : உயிர் வாங்கிடும்
ஓவியம் நீயடி

ஆண் : ம்ம்ம்ம் புள்ளி
சேர்ந்து புள்ளி சேர்ந்து
ஓவியம் உள்ளம் சேர்ந்து
உள்ளம் சேர்ந்து காவியம்

பெண் : கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஆண் : ஒரு வானம் வரைய நீல வண்ண
நம் காதல் வரைய என்ன வண்ணம்

பெண் : என் வெட்கத்தின்
நிறம் தொட்டு விரல்
என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா…

பெண் : ஓவியத்தின்
ஜீவன் எங்கு உள்ளது
ஆண் : உற்றுப் பார்க்கும்
ஆளின் கண்ணில் உள்ளது
பெண் : பெண்ணுடம்பில்
காதல் எங்கு உள்ளது
ஆண் : ஆண்தொடாத
பாகம் தன்னில் உள்ளது

பெண் : நீ வரையத்தெரிந்த
ஒரு நவீன கவிஞன் பெண்
வசியம் தெரிந்த ஒரு
நளிந்த கலைஞன்

ஆண் : மேகத்தை
ஏமாற்றி மண்சேரும்
மழை போலே மடியோடு
விழுந்தாயே வா…....!

--- பூவாசம் புறப்படும் பெண்ணே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

பெண் : தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம்
சுகமே தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம் சுகமே

ஆண் : நீ சூரியன் நான்
வெண்ணிலா உன் ஒளியால்
தானே வாழ்கிறேன்

பெண் : நீ சூரியன் நான்
தாமரை நீ வந்தால் தானே
மலர்கிறேன்

ஆண் : நீ சூரியன் நான்
வான்முகில் நீ நடந்திடும்
பாதையாகிறேன்

பெண் : நீ சூரியன் நான்
ஆழ்கடல் என் மடியில்
உன்னை ஏந்தினேன்

ஆண் : ஹோ கடிவாளம்
இல்லாத காற்றாக நான்
மாற வேண்டாமா வேண்டாமா

பெண் : கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா வேண்டாமா

ஆண் : கை கோர்க்கும்
போதெல்லாம் கை ரேகை
தேயட்டும் முத்தத்தின்
எண்ணிக்கை முடிவின்றி
போகட்டும்

பெண் : பகலெல்லாம்
இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல்
நீண்டாலென்ன

ஆண் : நம் உயிர்
ரெண்டும் உடல்
ஒன்றில் வாழ்ந்தால் என்ன

ஆண் : சூடான இடம்
வேண்டும் சுகமாகவும்
வேண்டும் தருவாயா
 

பெண் : கண் என்ற
போர்வைக்குள் கனவென்ற
மெத்தைக்குள் வருவாயா
 

ஆண் : விழுந்தாழும் உன்
கண்ணில் கனவாக நான்
விழுவேன் எழுந்தாலும்
உன் நெஞ்சில் நினைவாக
நான் எழுவேன்

பெண் : மடிந்தாலும்
உன் மூச்சின் சூட்டால்
மடிவேன் பிறந்தாலும்
உனையே தான் மீண்டும்
சேர்வேன்

ஆண் : இனி உன்
மூச்சை கடன் வாங்கி
நான் வாழுவேன்.........!

--- தவமின்றி கிடைத்த வரமே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

பெண் : நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்

ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

ஆண் : திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்

பெண் : மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்….....!

--- பூங்கதவே தாள் திறவாய் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
ஆண் : கண்களால் கண்களில்
தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில்
ரேகை மாற்றினாய்

ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐய்யயோ தப்பித்தாய்
கண் மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

ஆண் : அழகிய பொய்கள் பூக்கும்
பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரை தோண்டி
பதியம் போட்டு கொண்டேன்

ஆண் : கண்டவுடன் என்னையே
தின்றதடி விழியே
என்னை விட்டு தனியே
சென்றதடி நிழலே

ஆண் : அடி சுட்டும் விழி சுடரே
நக்ஷத்திர பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே

ஆண் : ஓரு மழை என்பது
ஒரு துளி தானா கண்ணே
நீ ஒற்றை துளியா கோடிக் கடலா
உண்மை சொல்லடி பெண்ணே

ஆண் : கன்னகுழி நடுவே
சிக்கி கொண்டேன் அழகே
நெற்றி முடி வழியே
தப்பி வந்தேன் வெளியே

ஆண் : அடி பொத்தி வைத்த புயலே
தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா வெளியே

ஆண் : நில் என்று கண்டிதாய்
உள் சென்று தண்டிதாய்
சொல் என்று கெஞ்சதான்
சொல்லாமல் வஞ்சித்தாய்.......!

--- பொய் சொல்ல கூடாது காதலி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்

 

பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்…

 

பெண் : வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவை கூடுது…....!

 

--- புத்தம் புது காலை பொன்னிற வேளை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : மலரே
மௌனமா மௌனமே
வேதமா
பெண் : மலர்கள்
பேசுமா பேசினால்
ஓயுமா அன்பே

ஆண் : பாதி ஜீவன்
கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ

பெண் : மீதி ஜீவன்
உன்னைப் பார்த்த
போது வந்ததோ

ஆண் : ஏதோ சுகம்
உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம்
தள்ளாடுதே

ஆண் : விரல்கள்
தொடவா
பெண் : விருந்தை
பெறவா
ஆண் : மார்போடு
கண்கள் மூடவா

பெண் : கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக்
கிடந்தேன்
ஆண் : காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத்
திறந்தேன்

பெண் : காற்றே
என்னைக் கில்லாதிரு
ஆண் : பூவே என்னைத்
தள்ளாதிரு

பெண் : உறவே உறவே
ஆண் : உயிரின் உயிரே
பெண் : புது வாழ்க்கை
தந்த வள்ளலே........!

 

--- மலரே மௌனமா ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!  

ஆண் : எம்புட்டு
இருக்குது ஆச
உன்மேல அத
காட்டப்போறேன்

பெண் : அம்புட்டு
அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த
வாரேன்

ஆண் : உள்ளத்த
கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே

பெண் : செல்லத்த எடுத்துக்க
கேட்க வேணாம் அம்மம்மா
அசத்துறியே

ஆண் : கொட்டிக்கவுக்குற
ஆளையே இந்தாடி

ஆண் : கள்ளம் கபடம்
இல்ல உனக்கு என்ன
இருக்குது மேலும் பேச

பெண் : பள்ளம் அறிஞ்சி
வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன்
தேகம் கூச

ஆண் : தொட்டுக்கலந்திட
நீ துணிஞ்சா மொத்த
ஒலகையும் பார்த்திடலாம்

பெண் : சொல்லிக்கொடுத்திட
நீ இருந்தா சொர்க்க கதவையும்
சாய்த்திடலாம்

ஆண் : முன்னப் பார்க்காதத
இப்போ நீ காட்டிட வெஷம்
போல ஏறுதே சந்தோசம்

ஆண் : ஒத்த லைட்டும்
உன்ன நெனச்சி
குத்துவிளக்கென மாறிப்போச்சி

பெண் : கண்ண கதுப்பு
என்ன பறிக்க நெஞ்சுக்குழி
அதும் மேடு ஆச்சு

ஆண் : பத்து தல
கொண்ட இராவணனா
உன்ன இரசிக்கனும்
தூக்கிவந்து

பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு
போட்டுப்புட்டு என்ன இருட்டிலும்
நீ அருந்து

ஆண் : சொல்லக்கூடாதத
சொல்லி ஏன் காட்டுற
மலை ஏற ஏங்குறேன்
உன் கூட .......! 

--- எம்புட்டு இருக்குது ஆச ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : ஆடுங்கடா என்ன
சுத்தி நான் அய்யனாரு
வெட்டு கத்தி பாட போறேன்
என்ன பத்தி கேளுங்கடா
வாய போத்தி

ஆண் : கடா வெட்டி
பொங்க வெச்சா காளி
ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க
வெச்சா ஜல்லி கட்டு
பொங்கலடா

ஆண் : அடியும் ஒதையும்
கலந்து வெச்சு விடிய விடிய
விருந்து வெச்சா போக்கிரி
பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண் : இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

பெண்குழு : போக்கிரிய
கண்டாலே சூடு இவன்
நின்னாலே அதுரும்டா
ஊரு அட கை தட்டி
கும்மாளம் போடு
கொண்டாட்டம் நீ
விரும்பும் வரைக்கும் நிலைக்கும்

பெண்குழு : அவன்
வந்தாலே விசில்
அடிக்கும் பாரு
எந்நாளுமே பறப்போம்
பறந்தா கலப்போம் போடு

ஆண் : பச்ச புள்ள பிஞ்சு
வெரல் அஞ்சுக்கும் பத்துக்கும்
வேல செஞ்சா முந்தாணையில்
தூளி கட்டும் தாய்மாரே நீ கொஞ்சம்
தள்ளி வெச்சா

ஆண் : ஆத்தா உன்ன
மன்னிப்பாளா தாய்ப்பால்
உனக்கு கொக்ககோலா
தாயும் சேயும் ரெண்டு
கண்ணு கால தொட்டு பூஜ பண்ணு

ஆண் : நான் ரொம்ப
தெருப்பு என்னோட
பொறப்பு நடமாடும் நெருப்பு

ஆண் : மழை காலத்தில்
குடிசை எல்லாம் கண்ணீரில்
மிதக்கின்ற கட்டுமரம் வெயில்
காலத்தில் குடிசை எல்லாம்
அணையாமல் எரிகின்ற காட்டுமரம்

ஆண் : சேரி இல்லா
ஊருக்குள்ள பொறக்க
வேணும் பேர புள்ள
பட்டதெல்லாம் எடுத்து
சொல்ல பட்ட படிப்பு தேவ இல்ல

ஆண் : தீ பந்தம் எடுத்து
தீண்டாமை கொளுத்து
இதுதான் என் கருத்து ......!

 

--- ஆடுங்கடா என்ன சுத்தி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா

ஆண் : பாலாடை போலாடும் பாப்பா
எப்போதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பாக்காமல் ரோஜா
ஏமாந்து போனாளே லேசா
நான் நாளு வச்சு தேதி வச்சு
ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடு கட்டி
மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ சம்போ

ஆண் : அன்பான உன் பேச்சு ராகம்
நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல்
இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நீயும் சொந்தம்
தேவனுக்கு நானும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா........!

 

--- நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே
நடு கூடத்திலே
ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

ஆண் : மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

குழு : மாமா என்னை
சிக்கலாமா ஓ ஹோ
மாமி காத்திருக்கலாமா ஓ ஹோ

 

ஆண் : டாலடிக்கிற
நல்ல வைர அட்டி
போலிருக்கிற நீதான்
ரொம்ப சுட்டி ஆஹா
ஓஹோ ஹே ஹேஹே

பெண் : ஆசை வைக்கிறேள்
இப்போ ரொம்ப நன்னா
மாலையிட்டதும் மாறக்
கூடாதுன்னா

ஆண் : பூ நூலு சாட்சி
பொம்னாட்டி ஆட்சி
ஸ்ரீ கிருஷ்ணன் நான் அல்லடி

பெண் : இப்போது பாப்பேள்
என் பேச்ச கேட்பேள்
பின்னாடி என்னாவேளோ

ஆண் : ஆன போதும்
இங்கு ஆத்துக்காரி
ரொம்ப கண்ட்ரோல்
பண்ணா கண்ட்ரோல்
ஆகாதடி

ஆண் : அட்ஜஸ் பண்ணி
கூட நீ இருப்பியோ
அடங்காத அலமு போல்
இருப்பியோ ஆஹா ஹோ
ஹோ ஹாஹா

பெண் : சட்ட திட்டம்
தான் கையில் வச்சிருப்பேளா
ஃபாலோ பண்லேனா நீங்க
என்ன நச்சரிப்பேளா

ஆண் : மதியான நேரம்
பாய் போட சொன்னா
மாட்டேன்னு சொல்லுவியோ

பெண் : மாட்டேன்னு
சொன்னா சும்மாவா
விடுவேள் மேட்னி ஷோ
கூப்பிடுவேள் ஏன்னா

ஆண் : நாளை சங்கதி
நாளை பார்க்கலாம்
மானே இப்போ வாடி
அணைச்சுக்கலாம்........!

 

--- மாடத்திலே கன்னி மாடத்திலே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : { என் ஆசை
மைதிலியே என்னை
நீ காதலியே } (2)
{ தன தரனானே தானானே
தன தரனானே தானானே } (2)

ஆண் : { என் ஆசை
மன்மதனே என்னோட
காதலனே } (2)
{ தன தரனானே தானானே
தன தரனானே தானானே } (2) ஹே

ஆண் : பிளாக் அண்ட்
ஒயிட்டு காலம் முதல்
உன்னை போல ஹீரோயின
கண்டவுடனே ஏதோ பண்ணும்
கண்ணு ரெண்டும் ஹரோயினா

ஆண் : சென்டிமீட்டரு கண்ணடிச்சு
வானவில்லுக்கே வலை விரிச்ச
மில்லிமீட்டரு புன்னகையால்
நெஞ்சுக்குள்ள தாக்கி தீய வச்ச

பெண் : இஷ்டப்படிதான்
கிட்ட வந்து ஆடை இழுக்கும்
துச்சாதனா ஆடை இழந்த
அப்பறமா நீயும் தெரிஞ்ச
மன்மதனா

பெண் : தப்பு தப்பா
தான் நெனச்சுக்கிட்டு
உன்ன நானும் தான்
திட்டி புட்டேன் இப்ப
இப்ப தான் புரிஞ்சிகிட்டு
உன்னையும் வந்து கட்டி
கட்டிகிட்டேன்........!

 

--- என் ஆசை மைதிலியே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடிடா

பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க
என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்
பின்னிகொள்ளடா

பெண் : ஆசை வெடிக்க
அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க
உன் வேகம் அடக்க

குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்
பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்

குழு : காலமும் காலமும்
காலமும் செல்ல மடிந்திடுமோ
 

பெண் : வாடா என் கழுத்தை வளைத்து
அதில் முத்தத்தை நிரப்பி
ஒரு தேடல் செய்
ஆண் : வாடி என் தசையை இறுக்கி
அதில் ஆசை முறுக்கி
ஒரு கூடல் செய்

பெண் : அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருது அடி மனம்
பெண் : கதறுது கதறுது இளமையும்
உன் மோகம் கூப்பிடுதே

ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய்

ஆண் : செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
பெண் : தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை

ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை.......!

--- தீப்பிடிக்க தீப்பிடிக்க ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியாயம்... அவர்,  பாராளுமன்ற உறுப்பினராகித்தான் கடிவாளம் போட வேண்டும் இல்லை. ஒரு கட்சியின் உறுப்பினராக வெளியில் இருந்து கொண்டே  அதை செய்யலாம். பெற்ரோல்மாக்ஸ் லைட்டுத்தான் வேணும்... என்ற மாதிரி  உங்கள் கதை இருக்கு.
    • தம் தலைவர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா இயக்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. ஹமாஸ் இற்காக ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கப் போய் இன்று தன் தலைவரைக் கூட காப்பாற்ற முடியாமல் போய் கிடக்கிறது.
    • "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"/ பகுதி: 05     வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான். மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான். அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி, சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார். சம்புகனைத் தேடிச் சென்ற இராமன், ஒரு மலைச்சாரலில், ஒரு ஏரிக்கு அருகில், ஒரு சாது ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டு இருப்பதை கண்டார். அவன் அருகில் சென்ற ராமர்,   ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்' என்று கேட்க, அவன், 'மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர்' என விடையளித்தான்.   உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்றான். தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இராமனால் கொல்லப்பட்டான் ?விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை - நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலையைச் சீவிவிட்டான் இராமன்.   இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா? தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டி ருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக பார்ப்பனர்கள் மகிழ்ந்தார்களாம்?   கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக ? அவனைப் பாராட்டி னார்களாம்? எப்படி இருக்குது ராமன் கதை? இவனுக்கு தான் இந்த தீபாவளி? இவனைத்தான் கடவுளாம்? இவன் மாதிரி உத்தம புருஷனுக்காக அலைகிறார்களாம் இன்றைய சீதைகள்? எப்படியிருக்குது வேடிக்கை?   திருவிளையாடல் புராணத்தில் 26 வது கதையாக 'மாபாதகம் தீர்த்த படலம்' வருகிறது. அதில், அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள். அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான். தாயை நிர்ப்பந்தப்படுத்தினான். இந்தக் கொடுமை கண்டு மனம் தாளாத அவனது தந்தை, அவனைத் தடுத்தார், ஆனால் அவன் தந்தையையே கொன்று விட்டு, தனது காம பசி தீர்க்க, தாயை இழுத்துச் சென்று விட்டான். காமுகனாகத் திரிந்ததால் அவனது உடலில் கொடிய நோய் ஏற்பட்டது. என்றாலும், இறுதியில், அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார்.     இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார்.   எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி?   இந்த அறிவுரை எமக்கு தேவைதானா? இப்படியான கடவுளும் எமக்கு வேண்டுமா?   பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன. கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு-141 கூறும். இந்த நிகழ்வு பிற்காலத்தில், ஆரியரின் நாகரிகக் கலப்பால், தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.   இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளி யானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை) மதுரை நாயக்கர்களா லும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள் இது எனலாம்? மேலும் தீபாவளிப் பண்டிகை, கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியத்துவம் பெற வில்லை. ஆனால் அங்கு ‘ஓணம்’ பண்டிகை மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.   "உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர வருக தில் அம்ம துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித் தகரம் நாறுந் தண் நறுங்கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்" [அகநானூறு 141]   உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது. உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழை பொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது. இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடு வார்கள். இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்து கிறார்கள். அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன என்கிறது இந்தப்பாடல்.   உலகின் எங்கும் மரணம் கொண்டாடப் படுவதில்லை. ராமன் பெருமைக்குரிய மனிதனாக இருக்கலாம், ஆனால் அவன் சீதைக்கு செய்தது என்ன? சீதையின் வாழ்க்கை தனிமையில் வீணாகியது. அவள் அனுபவித்தது எல்லாம் துக்கமே. ராவணன் அரக்கனும் அல்ல, கடவுளும் அல்ல. அவன் ஒரு சாதாரண மனிதன். அவன் தவறுகள் விட்டுள்ளான். நான் அவனை மூடிமறைக்க முயலவில்லை. நான் பாரம்பரிய ராமாயணத்தை, அப்படியே, ராவணன், ராமனை சித்தரிக்க கையாளுகிறேன். அவ்வளவுதான்.   கடவுளாக கருதப்படும் ராமனையும் அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனையும் ஒப்பிடும் போது , ராமன் பல பல குற்றங்கள் புரிந்து உள்ளான். மிகப்பெரிய கொடுமை தன் மனைவியையே சந்தேகித்தது. அதனால் அவள் அடைந்து துன்ப வாழ்வு! இருவருமே நல்ல தீய செயல்கள், பண்புகள் கொண்டுள்ளனர். ஆனால் எப்படி ஒருவர் கடவுளானார்? மற்றவர் அரக்கன் ஆனார்?   ராமாயணத்தில் உள்ள உண்மைகளை அப்படியே சிந்தியுங்கள். ஒரு மனிதனின் இறப்பை நாம் கொண்டாடலாமா? இல்லை ராமனைத்தான் கடவுளாக்கலாமா? கடவுள் என கருதுபவர் மக்களுக்கு, எங்களுக்கு தார்மீக பிடிப்பை உண்டாக்கக் கூடியவராக இருக்கவேண்டும். அவர்கள் நாம் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக இருக்கவேண்டு? இதையாவது நம்புகிறீர்களா?   ராமர் கதையில் அவரின் ஒரு பண்பு மட்டுமே மாறாமல் கதை முழுவதும் அப்படியே தொடருவதை காண்கிறோம். இதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்கலாம். கண்மூடித்த தனமான கீழ்ப்படிதல் அல்லது பணிவு! அது மட்டுமே அவரிடம் இருந்து நாம் பெறலாம்?   ராமன் குழந்தையாக இருக்கும் பொழுது அவர் ஒரு நன்றாக நடந்து கொள்ளும் அன்பான குழந்தை, மற்றும் படி ஒரு சிறப்பும் அங்கு காணப்பட வில்லை! இளைஞனாக இருக்கும் பொழுது, அவர் ஒரு தந்தை சொல் தட்டாத பிள்ளை, ஆனால் மீண்டும் ஒரு நடுத்தர வயது மனிதனாக, யாரோ ஒரு வழிப்போக்கன் தனது அன்பு மனைவியின் 'கணவன் மனைவி' விசுவாசத்தை சந்தேகப்பட்டான் என்பதால் ஒரு அரசனாக தனது கடமையை, 'மக்கள் எவ்வழி அரசனும் அவ்வழி' என்ற கண்மூடித்த தனமான கீழ்ப்படிதலை திடீரென்று நினைவுக்கு கொண்டு வருகிறேன்.   இதனால் கர்ப்பணி சீதை பிரிந்து, காடு சென்று, இறுதியாக தற்கொலை செய்கிறாள். அவனின் பண்பில் நிலைத்து நின்று மாறாதது, 'மாற்றான் சொல்' கேட்டு நடக்கும் பண்பு மட்டுமே! தனக்கு என ஒரு புத்தி அவனிடம் என்றுமே காணப்படவில்லை?   அவன் வாழ் நாள் முழுவதும், பண்பான, இணக்கமான, கீழ்ப்படிதல்' நபராகவே, எந்த கேள்வியும் கெடுக்காமல் பிறர் புத்தி கேட்டு நடக்கும் ஒரு மனிதனாகவே வாழ்ந்து விட்டான்!! அவ்வளவுதான்!!!     [இதுவரையில் நாம் அறிந்ததிலிருந்து, ஆரியரின் தந்திரமான புராண செருகலின் விளைவாக, தமிழரின் தொன்மை வாய்ந்த தீப ஒளியேற்றும் விழா [விளக்கீட்டு விழா] என்பதின் பாதையையும், கருத்துக்களையும், அது அடியோடு மாற்றிவிட்டன என உணர்கிறோம். எனவே, உறவுகள் கூடி, எண்ணங்களில் நல்லொளி ஊட்டித் தீபம் ஏற்றித் தமிழ்த் 'தீப + ஆவளி', அதாவது, 'தீப' (என்னும் வடசொல்லும்) + 'ஆவளி' என்ற இரு சொற்கள் இணைந்து வெளிப்படும் 'தீபங்களின் வரிசை' என பொருள்படும், தீப ஒளித்திருநாளை கொண்டாடுவோம்! எங்கள் 'தீபாவளி' வேறு என ஆரிய தீபாவளிக் குப்பைகளை எறிந்திடுவோம்!!]     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     [முற்றிற்று]      
    • தமிழினத்தின் தூய, படித்த, அறிவுள்ள, வெள்ளை வேட்டிகட்டின, வெளிர்நிற மனிசனைச் சீச்சீ இப்படிச் சந்தேகிக்கக்கூடாது. அவரு நல்லவராயிட்டாரு.  அவர் நாடாளுமன்ற  பதவியைத் துறந்து ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினரா இருந்து அறிக்கைவிட்டிருக்கிறார். ஆஆஆஆஆ.....னனனன....படியால் நாம் நம்பத்தான் வேண்டும். முயலுக்கு மூன்று கால்.  நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
    • TNA யின் கீழேதான் எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். அதுதான் தமிழ்த் தரப்பை பலப்படுத்த உள்ள ஒரே வழி.  உதிரிகளாக, சுயேட்சைகளாக, தனித் தனி அரசியற் கட்சிகளாக அல்லது TNA தவிர்ந்த வேறு எந்த விதமான கூட்டாக இருந்தாலும் அது தமிழர் தரப்பைப் பலவீனப்படித்துவதாகவே அமையும். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.