Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

that.jpg

  • Replies 5.9k
  • Views 326.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { காற்று வாங்க
போனேன் ஒரு கவிதை
வாங்கி வந்தேன் } (2) நான்

ஆண் : அதைக் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

ஆண் : { என் உள்ளம்
என்ற ஊஞ்சல் அவள்
உலவுகின்ற மேடை } (2)

ஆண் : என் பார்வை
நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற
ஓடை

ஆண் : { நடை பழகும்போது
தென்றல் விடை சொல்லி
கொண்டு போகும் } (2)

ஆண் : { அந்த அழகு
ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக்
கொண்டு போகும் } (2)

ஆண் : { நல்ல நிலவு
தூங்கும் நேரம் அவள்
நினைவு தூங்கவில்லை } (2)

ஆண் : { கொஞ்சம் விலகி
நின்ற போதும் இந்த
இதயம் தாங்கவில்லை ......... !

--- காற்று வாங்க போனேன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .........!

யுவனின் அற்புதமான பாடல்களில் ஒன்று, எனக்கு மிகவும் பிடிக்கும் . ........!

படம் : புதுப்பேட்டை .....!


இசையமைப்பாளர் :
யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடி போகாது….
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்…..
அத்தனை கண்ட பின்பும்
பூமி இங்கு பூ பூக்கும்

ஆண் : ஹோ ஒவ் வோவ்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஒவ் வோவ்
ஒரு வாசல் தேடியே விளையாட்டு….
ஹோ ஒவ் வோவ்
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஹோ ஒவ் வோவ்
கண் மூடிக்கொண்டால்….

ஆண் : ஹோ ஹோ ஹோஓஓ…..
ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ

ஆண் : போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்

ஆண் : தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்

ஆண் : ஹோ ஒவ் வோவ்
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஹோ ஒவ் வோவ்
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஹோ ஒவ் வோவ்
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
ஹோ ஒவ் வோவ்
அந்த கடவுளை கண்டால்…

ஆண் : ஹோ ஹோ ஹோஓஓ…..
யெஹ் எஹ்…எஹ்….எஹ்
லாரா ரர ராரா…..ராரி ரர

ஆண் : அது உனக்கு இது எனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு

ஆண் : உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்

ஆண் : பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்த்து நடித்திருப்போம்

ஆண் : ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
கதை முடியும் போக்கில் அதை
முடித்துக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
மறுபிறவி வேண்டுமா….

ஆண் : ஆஹ்ஹ
லாரா லாரா லாலல்ல லாரலா
லாரா லரலா யெஹ் ஹேய் யெஹ்
ஓஓ….ஓ…ஓஒ….ஓஒ…ஹோ ஓஒ…..
ஓஓ….ஓ…ஓஒ….ஓஒ….வாவ் வாவு வாவ்
யெஹ் எஹ் எஹ்…….!

--- ஒரு நாளில் வாழ்க்கை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .........!

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { நான்
வணங்குகிறேன்
சபையிலே தமிழிலே
இசையிலே } (2)

பெண் : நான் பாடும்
பாடல் தேனாகவே
எல்லோரும் சேர்ந்து
வாழ்த்துங்களேன்
ரசிகனை அறிவேன்

பெண் : { காதல்
கொள்வது ஆனந்தமே
ஜாடை சொல்வது
பேரின்பமே } (2)

பெண் : கண்ணில்
உண்டு ஆசை
நெஞ்சில் உண்டு
குழு : ல ல ல ல ல ல

பெண் : ஆணும் பெண்ணும்
காணும் வண்ணம் வாழ்வில்
ஒன்று சேரும் போது இன்பம்
கொஞ்சமோ அன்பே

பெண் : { ஆட சொல்வது
வாலிபமே தேடி கொள்வது
பார்வைகளே } (2)

பெண் : தொட்டு தொட்டு
கை பின்னால் கொண்டு
குழு : ல ல ல ல ல ல

பெண் : நாளும் நாளும்
அங்கும் இங்கும் கொஞ்சி
கொஞ்சி பேசி பேசி வந்த
சொந்தமே அன்பே

பெண் : நான் பாடும்
பாடல் தேனாகவே
எல்லோரும் சேர்ந்து
வாழ்த்துங்களேன்
ரசிகனை அறிவேன்........!

--- நான் வணங்குகிறேன் ---

  • கருத்துக்கள உறவுகள்

547090213_4096408740601090_4631999610674

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


இசையமைப்பாளர் :
இளையராஜா

ஆண் : பூங்காற்று
திரும்புமா என் பாட்ட
விரும்புமா பாராட்ட
மடியில் வெச்சுப் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கெடைக்குமா

பெண் : ராசாவே
வருத்தமா ராசாவே
வருத்தமா ஆகாயம்
சுருங்குமா ஏங்காதே
அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன்
கருக்குமா

ஆண் : என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன்
தூக்கத்த வாங்கல

பெண் : இந்த வேதனை
யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள்
ஆளில்ல

ஆண் : ஏதோ என்பாட்டுக்கு
நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த
சொன்னேனடி

பெண் : சோக ராகம்
சொகம் தானே சோக
ராகம் சொகம் தானே
ஆண் : யாரது போறது
பெண் : குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா

ஆண் : உள்ள அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷம்தான்
வெளுத்து வாங்குறேன்

பெண் : உங்க வேஷம்தான்
கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம்
ஏறனும்

ஆண் : மானே என்
நெஞ்சுக்குப் பால்
வார்த்த தேனே
முன்னே என்
பார்வைக்கு வாவா
பெண்ணே

பெண் : எசப் பாட்டு
படிச்சேன் நானே
எசப் பாட்டு
படிச்சேன் நானே

ஆண் : பூங்குயில் யாரது
பெண் : கொஞ்சம் பாருங்க
பெண் குயில் நானுங்க

ஆண் : அடி நீதானா
அந்தக் குயில் யார்
வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள
காத்தாடி பறந்ததே
ஒலகமே மறந்ததே

பெண் : நான்தானே
அந்தக் குயில் தானாக
வந்தக் குயில் ஆத்தாடி
மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான்
மறந்ததா ........!

--- பூங்காற்று திரும்புமா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இத தாங்காத மனசு
தண்ணி பட்ட கண்ணாடி

பெண் : வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

பெண் : நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து
விழுந்துருச்சு

பெண் : அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம்
குத்தி நிக்குதே

பெண் : பச்சி ஒறங்கிருச்சு
பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூட தூங்கிருச்சு

பெண் : காச நோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்தமக
அரைநிமிசம் தூங்கலையே…ஏ…ஏ…ஏ…

பெண் : நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

பெண் : ஒரு வாய் எறங்கலையே
உள் நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே

பெண் : ஏலே இளஞ்சிறுக்கி
ஏதோ சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே.......!

--- ஓ நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


ஆண் :
{ என்ன நெனச்ச
நீ என்ன நெனச்ச என்
நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தச்சபோது } (2)

பெண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொக்க தங்கம் கிட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)
குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன்

ஆண் : நான் தர சிற்பம்
உன்னோட வெப்பம்
நான் தொட்டு பாக்குறப்போ
என்ன நெனச்ச

பெண் : தீக்குச்சி வந்து
தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

ஆண் : உன் கன்னக்குழி
முத்தம் வச்சேன் என்ன
நெனச்ச

பெண் : என் நெஞ்சுக்குழி
மீதும் ஒன்னு கேக்க
நெனச்சேன்

ஆண் : என் பேராசை
நூறாசை கேட்கையில்
அடி தேன் மல்லி நீ என்ன
நெனச்சடி

பெண் : ஆறேழு கட்டிலுக்கும்
அஞ்சாறு தொட்டிலுக்கும்
சொல்ல நெனச்சேன் நான்
சொல்ல நெனச்சேன் உன்ன
ஒட்டுமொத்த குத்தகையா
அள்ள நெனச்சேன் அள்ள
நெனச்சேன் நான் அள்ள
நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
குத்தகையா அள்ள நெனச்சேன்

ஆண் : மெத்தைக்கு மேல
உன்னோட சேல என்
கையில் சிக்கும் வேளை
என்ன நெனச்ச

பெண் : எப்போதும் போல
உன்னோட வேலை
ஆரம்பம் ஆச்சுதுன்னு
நானும் நெனச்சேன்

ஆண் : நீ உள்காயத்தை
பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண் : நீ நகம் வெட்ட
வேணுமுன்னு சொல்ல
நெனச்சேன்

ஆண் : நாம் ஒன்னோடு
ஒன்னாகும் நேரத்தில்
உன் பூந்தேகம் தாங்குமான்னு
நெனச்சயா

பெண் : கல்யாண
சொர்கத்துல கச்சேரி
நேரமுன்னு கட்டி புடிச்சேன்
நான் கட்டி புடிச்சேன் என்
வெட்கம் விட்டு மூச்சு முட்ட
கட்டி புடிச்சேன்

ஆண் : { சொக்கி தவிச்சேன்
சொக்கி தவிச்சேன் நான்
சொர்க்கத்தையே எட்டியதா
துள்ளி குதிச்சேன் } (2)

பெண் : குற்றால சாரல் அது
கண்ணோரம் ஊறி வர
உன்ன நெனச்சேன் நான்
உன்ன நெனச்சேன் எந்த
பூர்வ ஜென்ம புண்ணியமோ
உன்ன அடைஞ்சேன் .......!

--- என்ன நினைச்சே என்ன நினைச்சே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்
முடியலாம் முடிவிலும்
ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

ஆண் : உன் நெஞ்சிலே
பாரம் உனக்காகவே
நானும் சுமைதாங்கியாய்
தாங்குவேன்

ஆண் : உன் கண்களின்
ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான்
மாற்றுவேன்

வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது
அழகிலே நானும்
இணையலாம்

ஆண் : உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்
முடியலாம் முடிவிலும்
ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

ஆண் : வாழ்வென்பதோ
கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்

ஆண் : நீ கண்டதோ
துன்பம் இனி வாழ்வெல்லாம்
இன்பம் சுக ராகமே ஆரம்பம்

ஆண் : நதியிலே புது
புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று
இணைந்தது இன்பம் பிறந்தது .......!

--- உறவுகள் தொடர்கதை---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


இசையமைப்பாளா் :
டி. இமான்

ஆண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடி கண்ணால
என்ன நீ பார்த்தா உன்னோட
உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா

பெண் : ஹோ கரும்பு
உடம்பும் ருசிக்கும் எறும்பு

பெண் : அய்யய்யோ
பரபரப்பா குழு : …………………….
பெண் : மனசு தவிக்குதப்பா

ஆண் : உனக்கு மட்டும்
உயிர் இரண்டா உடம்ப
கவ்வுறியே கரண்டா இது
சரியா தப்பா மதுபோல மப்பா

ஆண் : உன் நடக்காட்டி என்ன
தலையாட்டி பொம்மைப்போல
மாத்திப்புட்ட

பெண் : நீ பலவாட்டி
ஒரு படம் காட்டி என்
உசுற வாங்கிப்புட்ட
ஆண் : குறுக்கு சிறுத்த
கொலைகாரி ரசிக்க
வாயேன்டி

பெண் : நொறுக்குத்தீனி
உன் மீச கடிக்கத்தாயேன்னா

ஆண் : ஏ கஞ்சாச்செடி
உடம்பழகி கஞ்சமான
இடையழகி

பெண் : உன் முகம் பார்த்து
அட குளிர்க்காத்து தினம்
சூடா மாறுதடா

ஆண் : உன் நகம் பார்த்து
நான் தல வாற அடி ஊரே
கூடுதடி

பெண் : தெருவில் நடந்து
நீ போனா ஜன்னல் வெட்கப்படும்

ஆண் : கோலம் போட
நீ போனா புள்ளி
ஜொல்லுவிடும்

பெண் : பஞ்சாமிர்த
சிரிப்பழகா பஞ்சமில்லா
கொழுப்பழகா .......!

--- கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

பெண் : அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது

ஆண் : பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே

பெண் : ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே……சுல்தானே…..சுல்தானே…..
சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ…..

ஆண் : இந்த இளம் கிளி போல்
சந்தையிலே எனக்கு
இதுவரை சிக்கவில்லையே

பெண் : ஹா……ஆ…..ஆ….
என் அழகை ருசிக்க
என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே

ஆண் : டெல்லி எல்லாம் தேடி தேடி
உன்னை கண்டேனே
பெண் : பாலில் விழும் சீனி போல
எனை தந்தேனே

ஆண் : ஆடை மூடும் ஜாதிப்பூவின்
அங்கம் பார்த்தேனே
பெண் : அங்கே சொர்க்கம்
இல்லை இல்லை இங்கே பார்த்தேனே
சுல்தானே……சுல்தானே…..சுல்தானே…..
சுல்தானே…..ஆஅ…..ஆஅ…..ஆ…..

ஆண் : கொஞ்சி கொஞ்சி எடுத்து
நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்

பெண் : ஹா…..ஆஅ……ஆ…..
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்

ஆண் : புத்தகத்தில் இல்லா இன்பம்
கற்று வைப்போமா

பெண் : முத்தம் தரா இடங்கள் கண்டு
முத்தம் வைப்போமா

ஆண் : ஆசை என்னும் அமுத ஊற்றிலே
ஆடி பார்ப்போமா

பெண் : ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை
தேடி தீர்ப்போமா ........!

--- தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


இசையமைப்பாளர் :
ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா

ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு

ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு

பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை

ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்

பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

பெண் : தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய் .......!

--- முதற்கனவே முதற்கனவே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!


இசையமைப்பாளர் :
அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்

பெண் : மோனிகா பெலூஜி
எதிர்த்தா எனர்ஜி
தலையே சுத்தவீக்கும்
சூரவளி பொண்ணாச்சு

பெண் : பட்டுனு பாத்தாலே
பல்ஸ் ஏத்தும் பாடி
கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே
இரவ கலராக்கும்
ஜிலேபி லேடி
சால்ட்டும் நான் தொட்டா ஸ்வீட்டாகுமே

ஆண் குழு : மோனிகா
மை டியர் மோனிகா
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
சிக்கிகிச்சு மா

ஹம்மிங் : ஜும் ஜும் ஜும்
ஜும்மடா ஜும்மா ஜூம்
ஜும் ஜம் ஜும்
ஜும்மடா ஜும்மா ஜூம்
லக லக லக லக லக
ஜும் ஜும் ஜும்
ஜும்மடா ஜும்மா ஜூம்

ஆண் : டேய் ஊதுடா அதை
ஜூம் ஜூம் ஜூம்

ஆண் : என்ன தொலைய வைக்குறியே
கொஞ்சம் கொலைய வைக்குறியே
உன்ன அடைய வைக்குறியே
என் பகல் கனவுலயே

ஆண் : உன் வடிவம் ஒரு கிளாசிக்கு
அதை பாத்தா ஆவது ட்ராபிக்கு
ஒரு உண்மை சொல்லவா
(வேணா வேணா)
சரி கொஞ்ச சொல்லட்டுமா
எனக்கு சொத்து சுகம் வந்தா
மாத்திகுறேன் உன்தா
பத்தலனா மாச மாசம்
கட்டுறேன் சந்தா

பெண் : உரசாம பத்திக்கவா
உதட்டோரம் தித்திக்கவா
இருக்காத ஒத்தையில ஒத்தையில
ஒருவாட்டி சந்திக்கவா
மயங்காட்டி தண்டிக்கவா
தயங்காத மெத்தையில மெத்தையில

பெண் : சாகும் நேரத்தில்
பொலம்பி அழுவாத
பூஜை ஆட்டத்தில்
இன்னோசென்ட் நானா தொல்லை
வறுமை கோலத்தில்
நேர்மை பாக்காத
இளமை காலத்தில்
டீசென்சி நல்லா இல்ல

பெண் : நிலவ செவப்பாக்கும்
தஞ்சாவூர் காரி
மனச ரெண்டாக்கி வரவா கிள்ள
இரும்ப கரும்பாக்கும்
பப்பாளி லாரி
பாட்ஷா கைபட்டு கவுந்தேன் மெல்ல.........!

--- மோனிகா பெலூஜி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : அக்கம் பக்கம்
யாருமில்லா பூலோகம்
வேண்டும் அந்திபகல்
உன்னருகே நான் வாழ
வேண்டும்

பெண் : என் ஆசை
எல்லாம் உன்
இருக்கத்திலே என்
ஆயுள்வரை உன்
அணைப்பினிலே
வேறென்ன வேண்டும்
உலகத்திலே இந்த இன்பம்
போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்

பெண் : அக்கம் பக்கம்
யாருமில்லா பூலோகம்
வேண்டும் அந்திபகல்
உன்னருகே நான் வாழ
வேண்டும்

பெண் : நீ பேசும்
வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர்
அகராதி நீ தூங்கும் நேரத்தில்
தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சுக்காற்றின் வெப்பம்
சுமப்பேன் கையோடு தான்
கைகோர்த்து தான் உன்
மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்

பெண் : வேறென்ன வேண்டும்
உலகத்திலே இந்த இன்பம்
போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்

பெண் : நீயும் நானும்
சேரும் முன்னே நிழல்
ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில்
மிதக்கிறதே

பெண் : உன்னால்
இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின்
அர்த்தங்கள் அறிந்து
கொண்டேன் உன் தீண்டலில்
என் தேகத்தில் புது ஜன்னல்கள்
திறப்பதை தெரிந்துகொண்டேன்

பெண் : வேறென்ன வேண்டும்
உலகத்திலே இந்த இன்பம்
போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்......!

--- அக்கம் பக்கம் யாருமில்லா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


இசையமைப்பாளா் :
வித்யாசாகர்

பெண் : இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்

பெண் : குங்கும பூவும்
குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்
கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண் : பால் பழம்
உனக்குதான் பாயாசமும்
உனக்குதான்

பெண் : சந்தனம்
உனக்குதான் சக்கர
பொங்கல் உனக்குதான்

ஆண் : முருகா காப்பாத்து
இத முடிஞ்சா மலை ஏத்து
குழு : ஏத்து ஏத்து
ஆண் : கந்தா காப்பாத்து
இத கட்டி கை மாத்து
குழு : மாத்து மாத்து

பெண் : சார பாம்பு சடை
சலவை செஞ்ச இடை
சாட்டை வீசும் நடை
உனக்குதான்

பெண் : மார்பில் மச்சபடை
மனசில் வெட்க கொட
தோத்தா தூக்கும் இடம்
உனக்குதான்

பெண் : என் கூச்சம்
எல்லாம் குத்தகைக்கு
உனக்குதான்

பெண் : என் கொழுகொழுப்பு
இலவசம் உனக்குதான்

பெண் : என் இடுப்பும்
உனக்குதான் கழுத்தும்
உனக்குதான்

பெண் : இன்ச்சு இன்ச்சா
உனக்கேதான்

ஆண் : முருகா காப்பாத்து
இத முடிஞ்சா மலை ஏத்து
குழு : ஏத்து ஏத்து
ஆண் : கந்தா காப்பாத்து
இத கட்டி கை மாத்து
குழு : மாத்து மாத்து

பெண் : குண்டு குண்டுகொடி
ரெண்டு ரெண்டு மடி நண்டு
நண்டு புடி உனக்குதான்

ஆண் : சொட்டு சொட்டா
இதழ் கட்டு கட்டா உடல்
தட்டு தட்டா முத்தம் உனக்குதான்

பெண் : என் படுக்கையிலே
பாதி இடம் உனக்குதான்

ஆண் : என் மனசுக்குள்ள
மொத்த இடம் உனக்குதான்

பெண் : தேமா உனக்குதான்

ஆண் : புளிமா உனக்குதான்

பெண் : மாமா நான் உனக்கேதான்

ஆண் : ஹய்யோ ஆத்தாடி
இது ரெட்டை தாப்பாடி
ஆசை கூத்தாடி நான் அசந்து
போனேண்டி .........!

--- எலந்தைப்பழம் எலந்தைப்பழம் உனக்குத்தான் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!


இசை அமைப்பாளர் :
இளையராஜா

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும்
திருதிரு தில்லானா

ஆண் : இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

ஆண் : பனியில் நனையும்
மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால்
ஏதொரு வாழ்வே

பெண் : உனக்கென
பிறந்தவள் நானா
நிலவுக்கு துணை
இந்த வானா

ஆண் : வாழ்ந்தேனே
உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாகா இந்நாள்

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஸகரி ம கரிஸநி
ஸநிப ம பநி ஸகரி

பெண் : சுகங்கள் மெதுவாய்
நீ தர வேண்டும்
நகங்கள் பதித்தால்
காயங்கள் தோன்றும்

ஆண் : உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே

பெண் : நான் சூடும்
நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே

ஆண் : எந்தன் நெஞ்சில் ஹோ
ம் ம் ஹும் ம்
எந்தன் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும்
திருதிரு தில்லானா

பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா
ஆண் : இசைக்கும் குயில் நீ தானா வா.....!

--- எந்தன் நெஞ்சில் நீங்காத ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......!

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு இளங்குயில்
இரண்டு இசைக்கின்ற
பொழுது பூப்பூக்கும்
ராப்போது பூங்காற்றும்
தூங்காது வா வா வா

பெண் : பூவிலே ஒரு
பாய் போட்டு பனித்துளி
தூங்க
ஆண் : பூவிழி இமை
மூடாமல் பைங்கிளி
ஏங்க

பெண் : மாலை
விளக்கேற்றும்
நேரம் மனசில்
ஒரு கோடி பாரம்
ஆண் : தனித்து
வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்

பெண் : தனிமையே
போ இனிமையே வா
நீரும் வேரும் சேர
வேண்டும்

ஆண் : காவலில் நிலை
கொள்ளாமல் தாவுதே
மனது
பெண் : காரணம்
துணையில்லாமல்
வாடிடும் வயது

ஆண் : ஆசை கொல்லாமல்
கொல்லும் அங்கம் தாளாமல்
துள்ளும்
பெண் : என்னைக் கேட்காமல்
ஓடும் இதயம் உன்னோடு கூடும்

ஆண் : விரகமே ஓா்
நரகமோ சொல்
பூவும் முள்ளாய்
மாறிப் போகும் ......!

--- பனி விழும் இரவு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பாடகி : பவதாரணி

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : இளையராஜா....!

ஆண் : ஒளியிலே தொிவது
தேவதையா ஒளியிலே தொிவது
தேவதையா உயிாிலே கலந்தது
நீ இல்லையா இது நெசமா நெசம்
இல்லையா நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா

பெண் : சின்ன மனசுக்கு
விளங்கவில்லையே
நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும்
புாியவில்லையே
நடந்தது என்னென்ன

ஆண் : கோவில் மணியை
யாரு அடிக்கிறா தூங்கா
விளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம
நின்று ஒளிரனும்

ஆண் : புத்தம் புதியதோா்
பொண்ணு சிலை ஒன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓா் சின்ன
மேனியும் கலந்தது பூவுக்குள்ளே

பெண் : அறியா வயசு கேள்வி
எழுப்புது நடந்தா தொியும்
எழுதி வச்சது எழுதியதை
படிச்சாலும் எதுவும் புாியல ........!

--- ஒளியிலே தொிவது தேவதையா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில்
ஏன் பாடுதோ

ஆண் : சோடிக் குயிலொன்னு
பாடிப் பறந்தத தான் தேடுதோ

பெண் : கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ

ஆண் : கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே

ஆண் : பொண்ணுன்னா பொண்ணல்ல
தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன

பெண் : கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்
கதையொண்ணு சொன்னதென்ன

ஆண் : கை வளையோ நான் வளைக்க
நீ வருவாய் நான் ரசிக்க

பெண் : கன்னத்தில் செந்தூரக் கோலமிட
கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா

பெண் : இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா
மகாராசன் தேகத்தில

ஆண் : மருதாணி நான் வந்து பூசட்டுமா
மகராணி பாதத்தில

பெண் : உன் மடி மேல் நான் மயங்க
நாள் விடிந்தால் கண் உறங்க

ஆண் : காவேரி ஆத்துக்கு கல்லில் அண
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண
நான் போடவா .........!

--- மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ---

  • கருத்துக்கள உறவுகள்

today.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......!

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூஜைக்கேத்த பூவிது…..
நேத்துத்தான பூத்தது….
பூத்தது யாரத பாத்தது……

ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது

பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது

ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது….ஹோய்….

ஆண் : பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்

பெண் : நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்

ஆண் : அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற

பெண் : துள்ளிப் போகும் புள்ளிமான
மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு
வேப்பங்குச்சி இனிக்கிது…….

பெண் : ஊரெல்லாம் உன்னப்பத்தி
வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல

ஆண் : வாய் வார்த்தை பொம்பளைக்கி
போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல

பெண் : சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற

ஆண் : என்னப் பார்த்து என்ன கேட்ட
ஏட்ட ஏன்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு
மாலை வந்து மாத்துறேன்……..!

--- பூஜைக்கேத்த பூவிது ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர்  : ஹிப்ஹாப் தமிழா

பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே
பெண் : இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும்
மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன்
எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச
என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன்

பெண் : உன்னால ஊருங்க இப்போ
எல்லெண்ணமே மாறுதே பார்
சொல்லாம வானமும் பெய்யுதே
வெள்ளெலாமா கூடுது பார்

பெண் : பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும்
தூங்காத தூக்கத்த நீ தூங்கணும்
ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும்
நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும்

குழு : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே .........!

--- கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல
செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
வச்சிக்கவா …வச்சிக்கவா

பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்

ஆண் : பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பெண் : பொட்டுவச்ச மானு
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாள் அய்யா

ஆண் : பூலோகம் மேலோகம்
ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி
உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா …வச்சிக்கவா

ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா

பெண் : தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல

ஆண் : வெட்டி வெட்டிப் பேச
ஏ..கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல

பெண் : கைராசி முகராசி
எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா
நான் தானே சுகவாசி
வச்சிக்கவா …வச்சிக்கவா ......!

--- வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் சுஜாதா மோகன்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே

ஆண் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

பெண் : நீ உடுத்தி போட்ட உடை
என் வயதை மேயுமடா
ஆண் : நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமாய் ஆகுமடி

பெண் : இமையாலே நீ கிருக்க
இதழாலே நான் அழிக்க
கூச்சம் இங்கே
கூச்சப்பட்டு போகிறதே

ஆண் : சடையாலே நீ இழுக்க
இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல்
வந்து வேகிறதே

பெண் : என்னை திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன்

ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே
நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
நான் இறங்கி தூங்கிடுவேன்

ஆண் : குறிலாக நான் இருக்க
நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ்
சங்கத்தமிழ் ஆனதடி

பெண் : அறியாமல் நான் இருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை
ஆயுள் வரை தூருமடா

ஆண் : என்னை மறந்தாலும்
உன்னை மறவாத
நெஞ்சோடு நானிருப்பேன்

பெண் : ஹோய் ஹோய் ஹோய்
அன்பூரில் பூத்தவனே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்னை அடியோடு சாய்த்தவளே
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மழையூரின் சாரலிலே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்னை மார்போடு சேர்த்தவளே

பெண் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
ஆண் : உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன் .......!

--- அழகூரில் பூத்தவளே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

தமிழ்

பாடகி : சின்மயி

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : வாராயோ வாராயோ
காதல்கொள்ள பூவோடு பேசாத
காற்று இல்ல ஏன் இந்த காதலும்
நேற்று இல்ல நீயே சொல் மனமே

ஆண் : வாராயோ வாராயோ
மோனலிஸா பேசாமல் பேசுதே
கண்கள் லேசா நாள் தோறும்
நான் உந்தன் காதல் ராசா
என்னோடு வா தினமே

பெண் : இங்கே இங்கே
ஒரு மர்லின் மன்றோ
நான்தான் உன்கையின்
காம்பில் பூ நான் நம் காதல்
யாவும் தேன்தான்

ஆண் : பூவே பூவே நீ
போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

பெண் : ஹோ ஹோ ஹோ
லைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை

ஆண் : உன் சிலை
அழகை விழிகளால்
நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு
சிண்ட்ரெல்லா

ஆண் : நீயே நீயே அந்த
ஜூலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

பெண் : தீயே தீயே நான்
தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

ஆண் : நீ நீ நீ நீ மை
ஃபேர் லேடி வா வா
வா வா என் காதல் ஜோடி

பெண் : நான் முதன்
முதலாய் எழுதிய காதல்
இசை அதற்கொரு ஆதார
ஸ்ருதி நீ ......!

--- வாராயோ வாராயோ ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.