Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

dbs+edited.png

  • Replies 4.6k
  • Views 406.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

Posted Images

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

editorial(61).jpg

Integrity was not possible without judicial independence and

judicial independence was not possible if the State, in one way or another,

used its vast executive powers to influence or control the Judiciary.

 

 

http://www.dailymirror.lk/opinion/172-opinion/23914-editorial-listen-to-this-elder-statesman.html

  • தொடங்கியவர்

77004_4665574593774_2004736353_n.jpg

Obama sits inside Rosa Parks's bus

யார் ரோசா பார்க்?

 

அமெரிக்கா நாட்டில் 1960ம் ஆண்டு வரை இனவெறி இருந்தது. 1956ம் ஆண்டு வரை பேருந்துகளில் முன்வரிசையில் உள்ள 4 இருக்கைகளில் வெள்ளையர்கள் மட்டுமே அமர வேண்டும் என்ற சட்டம் இருந்தது. 1955ம் ஆண்டு பேருந்தில் பயணித்த ரோசா பார்க் எனும் பெண், 4 இருக்கைகளை தவிர்த்து விட்டு 5வது இருக்கையில் அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில் வெள்ளையர்கள் அதிகளவில் ஏறியதால், பேருந்தின் ஓட்டுனர் ரோசா பார்க்கை பின் இருக்கைக்கு சென்று அமருமாறு கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்தார். ‘4 இருக்கைகள் மட்டுமே வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்டவை. அங்கு நான் அமரவில்லை. எனவே நான் எழுந்திருக்க முடியாது‘ என்றார். இதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து மார்டின் லூதர் கிங் தலைமையில், பேருந்தை பயன்படுத்தமாட்டோம் என முடிவு செய்யப்பட்டு, கருப்பினர்கள் அனைவரும் நடந்தே சென்றனர். 381 நாட்கள் நடந்தே சென்றதால் இதில் மாற்றம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2008ம் ஆண்டு கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அமெரிக்காவில் உள்ள கருப்பின இளம்பெண் ஒருவர் ஒரு கவிதை எழுதினார். ‘அன்று ரோசா பார்க் அமர்ந்தார்; அதனால் லூதர் கிங் நடந்தார்; இப்போது ஒபாமா ஓடுகிறார்; நாளை நம் குழந்தைகள் பறப்பார்கள்‘ என ஒரு சிறு கவிதை எழுதினார்.

 

அந்த கவிதை உலகப்புகழ் பெற்றது. உயர்ந்த கவிதை என்பது பாதியை கவிஞன் சொல்ல வேண்டும், மீதியை வாசகன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகெங்கிலும் இந்தியாவைப் போல் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை பறைசாற்றி, ஏற்றுக் கொண்டு வெளிப்படுத்தக்கூடிய ஒரு நாடு இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon2(116).jpg

  • தொடங்கியவர்

432307_4925726099240_27023837_n.jpg

UNனின் அறிக்கை, அங்கத்தவ நாடுகள் தாம் விரும்பியவற்றையே அறிக்கையாக கேட்டுப்பெற்றன என்றும், இணைத்தலைமை நாடுகள் தன்னை ஒதுக்கிவைத்துவிட்டு போரை முன் கொண்டு சென்றன என்றும் சொல்லியிருக்கு. அறிக்கையில், ஐ.நா, தன்னை அங்கத்துவ நாடுகள் முடக்கிவிட்டன என்று குறை கூறினால், அதை செய்திருக்கக்கூடிய நாடுகள், போரில் ஈடுபட்ட சீனா, ரூசிய, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளாக மட்டுமே இருக்கலாம். நோர்வே, யப்பான், பாகிஸ்த்தான், ஈரான், ஸ்ரேல் போன்ற நாடுகளாக இருக்க முடியாது. அதாவது இணை தலைமையில் இருந்துகொண்டு இதை செய்திருக்க கூடிய ஒரு நாடு அமெரிக்கா மட்டுமே. அறிக்கையின் எல்லா இடங்களும் பெயரைச் சொல்வதை தவிர்த்திருப்பதால், இதிலும் அறிக்கை தான் குறை கூறும் அங்கத்துவ நாடுகளின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், மேற்காட்டியப,டி அறிக்கை அமெரிக்காவைத்தான் சுட்டுகிறது போலப்படுகிறது. அது சரியாயின், அந்த நேரம் இலங்கை சம்பந்தமாக அமெரிக்காவின் எல்லா வகை கொள்கைகளையும் இயக்கிய ரொபேட் பிளெக், தான் முன் வந்து, ஐ.நா. அறிக்கை பற்றி கருத்து சொல்லவில்லை. ஆனல் கொம்ஸின் பெயர் தவிர்க்கப்பட்டிருந்தாலும் கொழுப்பின் ஐ.நா தலமையதிகாரியாகக் கடமை ஆற்றிய கொம்ஸ் தனது பாகத்தை மறுக்கும் விதமாக எதிர்ப்பறிக்கை விட்டுவிட்டார்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

74214_443778949020609_1037343240_n.jpg

Mahinda Rajapaksa and Family Members May Get US 1.2 -1.8 Billion Dollars

as Commissions for Chinese Projects During 2005-2015

 

By Rajeev Sharma(Lanka-e-News -03.Dec.2012, 6.00PM)

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon2(117).jpg

  • தொடங்கியவர்

இன்றைய யாழ் நிலைமைகள் சொல்லும் செய்தி என்ன?

 

இன்றும் அடக்குமுறைகுள்ளேயே வாழ்கிறார்கள்

 

nanthikkadal.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon2(118).jpg

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(333).jpg

  • கருத்துக்கள உறவுகள்

cartoon-02(5).jpg

  • தொடங்கியவர்

577868_390753484333354_2080087370_n.jpg

  • தொடங்கியவர்

306015_391071367634899_1108703276_n.jpg

  • தொடங்கியவர்

197928_227979744000834_227141794_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon2(119).jpg

  • தொடங்கியவர்

தமிழீழ மண்ணே

மறப்பேனா

நீ, என் அன்னை !

 

12066_10151131463857056_497649537_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

12310244191500981573L.jpg

  • தொடங்கியவர்

543838_174602452682981_2016529543_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(334).jpg

  • தொடங்கியவர்

61807_10200360707646841_1496044109_n.jpg

தமிழைக் காதலித்த எங்கள் மகாகவியின் பிறந்த தினம் இன்று!

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி; 11/12/1882

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-2(4).jpg

  • தொடங்கியவர்

panda-flag.jpg

சிறிலங்கா கொடியில் வாளேந்திய பாண்டா கரடி 

ஜப்பானிய பிரஜை கைது

  • கருத்துக்கள உறவுகள்

26172257708338464Dec-12-L.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.