Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்லுங்கள்!

Featured Replies

ஒவ்வொருவருக்கும் - கனக்க - எண்ணம் இருக்கும்.........

காலம் காலமாக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்கள் - அதற்கெதிரான முறியடித்தல் நகர்வுகளை மேற்கொள்ளும் போதெல்லாம்... முதலில் தம் எதிரி பற்றியதான - விழிப்பு!

பிறகு -தாம் கொண்ட இலட்சியம் உறுதியாய் இருக்க - தம்முள் ஒரு தெளிவான நிலைப்பாடை -மேற்கொள்வார்கள்!

அது ஸ்ராலின் - லீகுவான்யூ -சேகுவரா - பிடல் காஸ்ரோ- நெல்சன்மண்டேலா வரை நீளாலாம்!

வடிவம் வேறாய் இருக்கலாம்!

ஆக்கிரமிப்பாளர்களும் அதைதான் செய்வார்கள்,

அவர்களுக்குள்ளையும் ஒற்றுமை இருக்கும்- ஆக்கிரமிப்பை பங்கிடுவதில்!

ஜேர்மனியை பங்கிட்டதிலிருந்து ..........

அது - ஈராக் பிரச்சினைவரை தொடருது!

இந்த இரண்டு பக்கமும் இல்லாமல்- எழுதுவதெல்லாம்-

நடு நிலமை என்று - எங்களை நாங்க மட்டும் மெச்சிக்கொண்டு..

எந்த பக்கம் நிக்கிறோம் எண்டு தெரியாம குழம்புறோம் இல்லையா?

நடு நிலமை எல்லாருக்கும் பிடிக்குமே- !!!

சரி சொல்லுங்களேன் ..

நடு நிலமைஎன்பதை கடைப்பிடிப்பதால்...

அல்லது - கருத்து சுதந்திரம் என்று நீங்க சொல்லி கொள்ளுவதை கடைப்பிடிப்பதால்...

எந்தவகையில் - ஒரு விடிவு எங்களுக்கு கிட்டும்?

சமாதானம் - நெடுக்காலபோறம் - சைட் ஆல போறோம்-

அப்பிடி இப்பிடி எல்லாம் - சொல்லுறீர்களே- சொல்லுங்களேன்...

நடு நிலமை என்பது - நாங்க பிறக்கமுன்னமே சிங்களவனுடன் யாரும் செய்ததே இல்லையா?

சுனாமிக்கே - எதுவும் எங்களுக்கு தரகூடாது என்று சொன்ன சிங்களவன் - இனி

என்ன தருவான் என்பதும் - உங்க நடு நிலமைதான் - சொல்லணும்!

சொல்லுங்கள்!

Edited by வர்ணன்

  • கருத்துக்கள உறவுகள்

நடு நிலமை, ஜனநாயகம், மாற்றுக் கொள்கைகள், மாற்று விளக்கங்கள், (இராணுவ/அரசியல்) ஆய்வுகள் இன்னும் பல உண்டு. தமிழர்களின் நீண்டகாலப் போராட்டம் மேலுள்ள சந்தேகங்களும், சலிப்புக்களும் இவற்றை உண்டாக்குக்கின்றன..

  • தொடங்கியவர்

சரியாய் சொன்னீர்கள் - அவர்களை - கேக்க நினைப்பதெல்லாம்.........

போராட்டமென்பது- இன்றைய இரவில் ஆரம்பித்து...

நாளைய - பொழுதில் முடியகூடியதாய் அவர்கள் - நம்புகிறார்களா?

தேவைபடும் பதில் எல்லாம்...........

எந்தவகையில் - உங்கள் எண்ணவோட்டம்-

தற்கால நிகழ்வுகளோட -சமரசம் செய்யும் - எங்கள் நிலமையோட..?

உங்க - பன்முகம் - சுதந்திரகருத்து....

பக்கச்சார்பின்மை ......... அதன் தொடர்பிலான - விளக்கங்கள்

நிகழ்கால அரசியல்+ அடக்குமுறையில் - எப்பிடி ஒரு மாற்றத்தை

உங்க வார்த்தை மூலம் -கொண்டு வரும் என்று -

குழப்பம் இல்லாம .....சுயவிளக்கம் - தாங்க.......

தந்தால்- மகிழ்ச்சியடைவோம்!

Edited by வர்ணன்

வர்ணன் உங்கள் ஆதங்கம் விளங்குது,

ஆன உந்த அரைவேக்காட்டுக் கேசுகள் எல்லாம் இப்படி உணர்வு பூர்வமாக பொறுப்பாக மனித நேயத்துடன் சிந்திப்பத்தில்லை.இங்கு தம்பட்டம் அடிப்பது,தம் சுய புராணம் பாடுவது.மாறி மாறி முதுகு சொறிவது எல்லாமே ஒரு பொழுது போக்குத் தான்.இவர்களுக்கு இருபதெல்லாம் தாம் என்னும் ஒருவித சுய விம்பம் தான், அது தான் இங்கு எல்லோருக்கும் அறிவுரை சொல்வதும் மற்றவர்களை கிண்டல் செய்வதுவும் தூற்றுவதுமாகப்பொழுது போகிறது.இப்படியான உதாவாத சாக்கடைகள் ஒரு சிறு விடயத்தைக் கூடச் செய்யத் தீரணி அற்ற கையாலாகதுகள்.இவற்றைப்பற்றி அலட்டிக்கொள்வது நேரம் விரயமாக்கும் விடயம், விட்டுத் தள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணன் உங்கள் ஆதங்கம் விளங்குது,

ஆன உந்த அரைவேக்காட்டுக் கேசுகள் எல்லாம் இப்படி உணர்வு பூர்வமாக பொறுப்பாக மனித நேயத்துடன் சிந்திப்பத்தில்லை.இங்கு தம்பட்டம் அடிப்பது,தம் சுய புராணம் பாடுவது.மாறி மாறி முதுகு சொறிவது எல்லாமே ஒரு பொழுது போக்குத் தான்.இவர்களுக்கு இருபதெல்லாம் தாம் என்னும் ஒருவித சுய விம்பம் தான், அது தான் இங்கு எல்லோருக்கும் அறிவுரை சொல்வதும் மற்றவர்களை கிண்டல் செய்வதுவும் தூற்றுவதுமாகப்பொழுது போகிறது.இப்படியான உதாவாத சாக்கடைகள் ஒரு சிறு விடயத்தைக் கூடச் செய்யத் தீரணி அற்ற கையாலாகதுகள்.இவற்றைப்பற்றி அலட்டிக்கொள்வது நேரம் விரயமாக்கும் விடயம், விட்டுத் தள்ளுங்கள்.

இப்படியான ஆரோக்கியமான சிந்தனைகளும் கருத்துக்களும் செயற்பாடுகளுமே ஈழத்துகு முக்கியம். நடுநிலைக்கு அப்பாலனா அபூர்வ சிந்தனைகள். இவை செயல்வடிவம் பெறும் போது உலகம் ஈழத்தை வியந்து தாகானகப் பரிசளிக்கவும் செய்யலாம்..!

வர்ணன் சார்..முதலில் இப்படியான ஜீவங்களுக்கு புத்திமதி சொல்லுங்கள்..! அப்புறம் நடுநிலமை ஜனநாயகம் பக்கச்சார்பின்மை..மாற்றுக் கொள்கை...பற்றி பேசலாம்..!

கருத்து மாறுபாடுகள் மனிதருக்குள் சகஜம்..அதை சில ஜென்மங்கள் முதலில் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் அடைய வேண்டும்..! மனைவிமாரை வீட்டுக்குள் அடைத்து வைத்து விட்டு வெளி உலகில் சஞ்சரிக்கும் பெண்களை நோக்கி ஆக இதுவல்லோ விடுதலை நான் கண்ட கனவு இதுதானே என்பவர்களின் கருத்துக்களைக் குப்பையில் இடுங்கள். யதார்த்தம் விரும்பாத போலிகள் அவர்கள்..!

லெனின் போலவே லிங்கனும் சிந்தித்திருந்தால் ஜனநாயகம் தோன்றி இருக்குமா..??! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் மீது சிங்கள தேசம் அடக்குமுறையைப் பிரயோகிக்கும் போது நடுநிலமை பற்றிக் கதைப்பது என்பது எங்களை நாமே ஏமாற்றிக் கொள்வது. இங்கே அவ்வாறன நிலமையில் கதைப்பவர்கள் தமிழர்களை முன்றாவது மனிதனாக நினைத்துக் கதைப்பவர்களாகவே இருப்பார்கள்.

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான் - அதுவல்ல - பிரச்சினை

பாதிக்கப்படும் - ஒரு இனத்தினுள் இருந்து கொண்டே - வியம்ப படும் நடு நிலமை என்பது...

எந்தவகையில் - ஆரோக்கியமானதாய் அமையும் - என்பதே.......

விளங்க சொன்னால்........... இக்கட்டான காலகட்டத்தில் வைக்கப்படும் .......

நடு நிலமை என்பது- எந்த இலக்கை நோக்கியது?

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிமாரை வீட்டுக்குள் அடைத்து வைத்து விட்டு வெளி உலகில் சஞ்சரிக்கும் பெண்களை நோக்கி ஆக இதுவல்லோ விடுதலை நான் கண்ட கனவு இதுதானே என்பவர்களின் கருத்துக்களைக் குப்பையில் இடுங்கள். யதார்த்தம் விரும்பாத போலிகள் அவர்கள்..!

சில பேர் தங்களையே அடைத்து வைத்திருக்கின்றார்கள். வெளி உலகை இணையத்தில் மட்டும் காணலாம் என்ற கற்பனாவுலகில் சஞ்சரிக்கின்றார்கள். இன்பம் - துன்பம், நோய் - நிவாரணி, இரவு - பகல், அடிமைத்தனம் - சுதந்திரம், பசி - தாகம், என்று எல்லாமே இணையத்தில் உள்ளது என்று வாழ்கின்றார்கள்.. இப்படியானவர்கள் சொற்களுக்குள்ளேயே பிறந்து, வாழ்ந்து மரணித்துப் போவார்கள்.. ஈ, எறும்பு மொய்த்து துர்நாற்றம் வீசியபிறகுதான் இவர்களை அடையாளம் காணமுடியும்.... B)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்கு முண்னால் நடு நிலை என்பது இல்லையே..

  • தொடங்கியவர்

உண்மைக்கு முண்னால் நடு நிலை என்பது இல்லையே..

இதேதான் அவர்களும் - சொல்லுவார்களா என்று எதிர்பார்ப்பது!

துரதிஷ்டவசம்..................... சொல்லமாட்டார்கள்!

இதே நடு நிலமையாளர்களின் கருத்துக்கள் ...

சிங்களவன் முன்னால் - எடுபடுமா- அல்லது -

விசேடமாய் பேசியதால்- இவர்கள் தமிழன் இல்லை- என்று ஏற்றுக்கொள்வானா...

என்பதும் கேள்வியா இருக்கு............!

வெளிப்படையாய் சொன்னால் - பிரச்சினை எதுவென்று - தெரிந்தாலும்...

அவற்றை ஒரு புறம் - தள்ளிவிட்டு ........

ஒரு இன அவலத்தின் - விடயத்தில்...

தாங்கள் அறிந்ததை - சரியென்று - மட்டும் நிறுவ முனைகிறார்களோ- தெரியல!

நடுநிலமை எழுத வாசிக்க நல்லாத்தான் இருக்கும் அடிமேல் அடியும் தலைமேல் இடியும் விழவிழ உயிர் ஊசலாடிக்கொண்டே தாயகம் இருக்க நடுநிலமையில் வழுவாமல் கதைக்கினம் புலம் பெயர்ந்தவர் சிலபேர் எனக்கு ஒரு சந்தேகம் இப்படிக் கதைக்கிறவர்கள் யாருப்பா?

Edited by ஆதிவாசி

உண்மைக்கு முண்னால் நடு நிலை என்பது இல்லையே..

நடுநிலைமை எவருக்கும் தேவையில்லை. நம்பகதன்மை என்பது முக்கியமானது. புலிகளின் ஆதரவாளர் என்ற முகமூடியில் இருந்து கொண்டு பொய்யான செய்திகளை வெளியிடும் நண்பர்களை இங்கு கண்டிருக்கிறேன். உண்மையான தகவல்களும் செய்திகளுமே எங்கள் போராட்டத்தின் மீதுள்ள நம்ப்பிக்கையும் ஆதரவையும் உருவாக்கும். எம்மைப் பற்றி நாமே பெருமை கொள்வதில் தவறில்லை. முதலில் தவறான தகவல்கள் அடிப்படையில் பெருமை பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.