Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு ஆளுநரின் உதவியைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு சுமந்திரன் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

பாலர் வகுப்பு தாண்டாமல் இருப்பவருக்கு ஏன் நீங்கள் பதில் எழுத்துகிறீர்கள் என்று வினவினேன்?

உங்கள் கமெண்ட்ஸ் எல்லாவற்றையும் பாருங்கள்.  எல்லாரையுமே தனிப்பட்ட தாக்குதல்தான்.

உங்களது கமெண்ட்ஸ் இல் சத்தானது ஒன்றுமில்லை.

நாங்க இங்கு சத்து மருந்து கொடுக்கவில்லை. உங்கள் போன்றோரின் கொத்தடிமைத்தன சிந்தனை விதைப்புக்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் பதில் மட்டுமே தரப்படுகிறது. எமது மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாங்கள் தீர்மானிக்க விரும்புகிறார்களே தவிர.. இங்கு யாரும் சிங்களவனோடு கிட.. ஹிந்தியனோடு கிடவுன்னு சொல்ல அருகதையற்றவர்கள். அதனை நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். விளங்கல்லைன்னா.. விளங்க வைக்கப்படுவீர்கள்.

உங்களின் உப்புச்சப்பற்ற பின்னூட்டல்களோடு.. நீண்டு செல்லும் உருப்படியற்ற கருத்தாடலை இத்தோடு நிறைவு செய்து கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் எம் மக்களின் அழிவை சாட்டு வைச்சு அவர்கள் மீது சவாரி செய்ய நினைத்து இங்கு கருத்துப்பதிவிடுதலை மேற்கொள்வது ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல. tw_blush:

8 minutes ago, பெரியார் said:

 

எனது கருத்துக்களை நான் யாரின் மீதும் திணிக்கவில்லை. 

உங்களது புலி அரசியல் எனக்குத் தேவை அற்றது. 

சிங்களவன், ஹிந்தியன் -  இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

 இவர்களுக்கு வக்காலத்து வாங்குவதால் எனக்கென்ன நன்மை?

அது.. ! சிங்களவனோடு ஒன்றாக்கிட என்ற அந்தக் கருத்துக்கள் இங்கு எனி வராது என்பதை இந்தக் கேள்விகள் மக்களுக்கு உணர்த்தி இருக்கும். தமிழ் மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கவே விரும்புகிறார்கள் (இது புலி அரசியல் அல்ல.. தமிழ் மக்களின் அரசியல்). சிங்களவனோ ஹிந்தியனோ அல்ல. இதனை தாங்கள் விளங்கிக் கொண்டால் சரி. tw_blush:

Just now, nedukkalapoovan said:

நாங்க இங்கு சத்து மருந்து கொடுக்கவில்லை. உங்கள் போன்றோரின் கொத்தடிமைத்தன சிந்தனை விதைப்புக்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் பதில் மட்டுமே தரப்படுகிறது. எமது மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாங்கள் தீர்மானிக்க விரும்புகிறார்களே தவிர.. இங்கு யாரும் சிங்களவனோடு கிட.. ஹிந்தியனோடு கிடவுன்னு சொல்ல அருகதையற்றவர்கள். அதனை நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். விளங்கல்லைன்னா.. விளங்க வைக்கப்படுவீர்கள்.

உங்களின் உப்புச்சப்பற்ற பின்னூட்டல்களோடு.. நீண்டு செல்லும் உருப்படியற்ற கருத்தாடலை இத்தோடு நிறைவு செய்து கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் எம் மக்களின் அழிவை சாட்டு வைச்சு அவர்கள் மீது சவாரி செய்ய நினைத்து இங்கு கருத்துப்பதிவிடுதலை மேற்கொள்வது ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல. tw_blush:

 

சிங்களவனுக்கு, எந்தத் தமிழ்த் தலைவர்களும் கொத்தடிமைகளாக இல்லை.  

சிங்களவர்களுடன் சமரச அரசியல் செய்து, ஒன்றுபட்ட இலங்கையில் வாழ விரும்புபவர்கள்.

தமிழர்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பது, அல்லது முஸ்லிம்களின் அரசியல் தலைவிதியை தனிப்பட்டதல்ல.

அதை, இலங்கை அரசு முடிவெடுக்க வேண்டியது.

தமிழ் மக்களின் அழிவில் யாரும் சவாரி செய்து, கருத்துக்களைப் பதிவதில்லை.

தமிழ் மக்களை அழிவில் கொண்டு சென்ற பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்கள்தான் எனது கருத்துக்கள்.

தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடன் எனக்கு சிறிதும் கோபமில்லை.

3 hours ago, nedukkalapoovan said:

நாங்க இங்கு சத்து மருந்து கொடுக்கவில்லை. உங்கள் போன்றோரின் கொத்தடிமைத்தன சிந்தனை விதைப்புக்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் பதில் மட்டுமே தரப்படுகிறது. எமது மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாங்கள் தீர்மானிக்க விரும்புகிறார்களே தவிர.. இங்கு யாரும் சிங்களவனோடு கிட.. ஹிந்தியனோடு கிடவுன்னு சொல்ல அருகதையற்றவர்கள். அதனை நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். விளங்கல்லைன்னா.. விளங்க வைக்கப்படுவீர்கள்.

 

நாட்டாமையே சொல்லீட்டார்..தமிழ் மக்கள் சார்பில தீர்மானங்களெல்லாம் லண்டனில எடுக்கப்படுது (எந்த நாட்டு தமிழ் மக்கள் சார்பாக என்று எதிர் கேள்வி கேட்கப்படாது ஆமா) 

கடந்த 40 வருசமா தமிழரின்ட உரிமை போராட்டம் ரிவர்ஸ் கியரிலதான் போய்கொண்டிருக்குது. 30 வருசமா ஆயுத போராட்டம் என்ற பெயரில உலகம் முழுக்க பயங்கரவாதிகள் என்ற பெயர் எடுத்தாச்சு..இப்ப சர்வதேச ஆதரவோடு ஏதாவது தீர்வை பெறுவம் என்றா அதுக்கு ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் அரசுக்கு ஒத்து ஊதுவதில கூட்டமைப்பின் காலம் போகுது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெரியார் said:

 

சிங்களவனுக்கு, எந்தத் தமிழ்த் தலைவர்களும் கொத்தடிமைகளாக இல்லை.  

சிங்களவர்களுடன் சமரச அரசியல் செய்து, ஒன்றுபட்ட இலங்கையில் வாழ விரும்புபவர்கள்.

தமிழர்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பது, அல்லது முஸ்லிம்களின் அரசியல் தலைவிதியை தனிப்பட்டதல்ல.

அதை, இலங்கை அரசு முடிவெடுக்க வேண்டியது.

தமிழ் மக்களின் அழிவில் யாரும் சவாரி செய்து, கருத்துக்களைப் பதிவதில்லை.

தமிழ் மக்களை அழிவில் கொண்டு சென்ற பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்கள்தான் எனது கருத்துக்கள்.

தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடன் எனக்கு சிறிதும் கோபமில்லை.

தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சிங்களவனோ.. முஸ்லீம்களோ அல்ல.

மேலும் தமிழ் மக்களை இலங்கைத் தீவில் அழிவுக்கு கொண்டு செல்வது சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாதமும்.. ஹிந்திய வல்லாதிக்கப் பயங்கரவாதமும் ஆகும். இவை தண்டிக்கப்படாமல்.. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எந்தப் பயங்கரவாதங்களையும் யாரும் அழிக்க முடியாது. முதலில் அரச பயங்கரவாதங்களையும் அதற்கு முண்டுகொடுக்கும் ஒட்டுக்குழுப் பயங்கரவாதங்களையும் முஸ்லீம் மதவாதப் பயங்கரவாதமும் அழிக்கப்பட்டால்.. தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைக்கு பன்னாட்டு சமூகத்தின் மத்தியஸ்தத்துடன்.. ஐநா கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களிடம் பிரிந்து செல்வதா அல்லது சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்களைப் பகர்ந்து கொண்டு இரண்டு அரசுகள் ஒரு தேசம் என்று இருப்பதா.. என்று கருத்துக் கேட்பதே... நீதியான செயற்பாடாகும். அத்தோடு அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இனப்படுகொலையாளர்கள் சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைய சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றால் தண்டிக்கப்படும் நிலை உருவாக வேண்டும். அப்படி உருவானால் தான் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அரச பயங்கரவாதங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அவை கட்டுப்பாட்டுக்குள் வந்தாலே போதும்.. மக்கள் முன்னெடுக்கும் உரிமைக்கான ஆயுதப் போராட்டங்கள்.. முடிவுக்கு வந்துவிடும். tw_blush:

உங்களின் சிங்களவனோடு ஒன்றுக்கிட என்ற அரசியல் என்பது உங்களின் இயலாமையின் வெளிப்பாடு என்று புரிவதால்.. உங்கள் அறியாமையோடு.. எங்களுக்கு சிறிது வருத்தமும் ஏற்படவில்லை. 

5 hours ago, nedukkalapoovan said:

 

பயங்கரவாதத்திற்கு 2009 இல் முற்றுப் புள்ளி வைத்தாகி விட்டது. 

அத்தோடு, ஈழம், வட, கிழக்கு இணைப்பு, சமஷ்டி எல்லாம் புஷ்வாணமாகி விட்டது. 

சர்வதேச விசாரணைக்கு, தமிழ்த் தலைவர்களே  Veto பண்ணிவிட்டார்கள்.

ஐ.நாவின் கண்காணிப்பின் கீழ் தேர்தல்?????   30 வருட காலமாக காமெடி பண்ணியவர்கள் இப்போது இதைப் பற்றி மூச்சு விடுவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nedukkalapoovan said:

தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சிங்களவனோ.. முஸ்லீம்களோ அல்ல.

மேலும் தமிழ் மக்களை இலங்கைத் தீவில் அழிவுக்கு கொண்டு செல்வது சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாதமும்.. ஹிந்திய வல்லாதிக்கப் பயங்கரவாதமும் ஆகும். இவை தண்டிக்கப்படாமல்.. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எந்தப் பயங்கரவாதங்களையும் யாரும் அழிக்க முடியாது. முதலில் அரச பயங்கரவாதங்களையும் அதற்கு முண்டுகொடுக்கும் ஒட்டுக்குழுப் பயங்கரவாதங்களையும் முஸ்லீம் மதவாதப் பயங்கரவாதமும் அழிக்கப்பட்டால்.. தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைக்கு பன்னாட்டு சமூகத்தின் மத்தியஸ்தத்துடன்.. ஐநா கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களிடம் பிரிந்து செல்வதா அல்லது சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்களைப் பகர்ந்து கொண்டு இரண்டு அரசுகள் ஒரு தேசம் என்று இருப்பதா.. என்று கருத்துக் கேட்பதே... நீதியான செயற்பாடாகும். அத்தோடு அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இனப்படுகொலையாளர்கள் சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைய சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றால் தண்டிக்கப்படும் நிலை உருவாக வேண்டும். அப்படி உருவானால் தான் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அரச பயங்கரவாதங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அவை கட்டுப்பாட்டுக்குள் வந்தாலே போதும்.. மக்கள் முன்னெடுக்கும் உரிமைக்கான ஆயுதப் போராட்டங்கள்.. முடிவுக்கு வந்துவிடும். tw_blush:

மக்களே.. அதுக்காகத்தான் நான் பாஞ்சு இருவது வர்சமா லன்டனிலா ஆய்ஞ்சுகொன்டிருக்கேன் மக்களே.. வெகுவிரைவில் நான் செய்யவிருக்கும் பெட்டியில் இருக்கும் ஒரு பட்டினை தட்டினா சரி இதெல்லாம் ஒரே இரவில் நடந்துவிடும் மக்களே, நான் என்ன சொல்ல வாறன் என்டா மக்களே நான் சொல்ல வாறதைதான் சொல்ல வருகிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை.. யோவ் அந்தப்பக்கம் சத்தம்போடாமை இருய்யா,எனக்கு  ஆத்திரங்கள் வருகிறது மக்களே..tw_blush:

Edited by Thirdeye

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.