Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு ஏவுகணை வாங்க உதவியவர்களுக்கான சிறைத்தண்டனை குறைப்பு

Featured Replies

புலிகளுக்கு ஏவுகணை வாங்க உதவியவர்களுக்கான சிறைத்தண்டனை குறைப்பு
 
 
புலிகளுக்கு ஏவுகணை வாங்க உதவியவர்களுக்கான சிறைத்தண்டனை குறைப்பு
பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கனேடியர்கள் மூவருக்கான 25வருட சிறைத்தண்ட னை 10 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2011 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இவர்கள் மூவரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வான் தாக்குதலை மேற்கொள்ள விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்களுக்கு ஏவுகணை வாங்குவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
 
இவர்களை அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் 25 வருட சிறைத்தண்ட னையும் விதிக்கப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு தொடர்பில் நேற்றைய தினம் முன்னிலையான வழக்கறிஞர் ஒருவரின் வாதம் காரணமாக அவர்களது சிறைத்தண்டனை 10 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் 1977ஆம் ஆண்டு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு நியமிக்கப்பட்டது.
 
கனடாவைச் சேர்ந்த சதாஜ்ஜன் சரச்சந்திரன், சாஹிலால் சபாரத்னம், திருத்தணிகன் தணிகாசலம் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்ட பிரஜைகள் ஆவார்கள்.
 
எனவே குறித்த நபர்கள் தங்களது சிறைத்தண்டனை காலத்தை குறைக்குமாறு Brooklyn Federal நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
 
தற்போது அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களின் சிறைத் தண்டனைக் காலம் நிறைவடைந்தவுடன் அவர்களை கனடாவிற்கு நாடு கடத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு தொடர்பில் அடுத்த வாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீத வான் உத்தரவிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/18898

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தண்டனைக்கு குறைப்பின் போது, நீதிபதி ரேமண்ட் டியறி அவர்களது குறிப்பு மிக முக்கியமானது.

எனது இதயத்தின் இதயங்களும்,இவர்களது தண்டனை விசயத்தில், மிகப் பெரிய தவறு நடந்துள்ளது என புரிகின்றது. அதனை திருத்த முடியாதுள்ளது என புரிகிறது (தீர்ப்பினை இவர் திருத்தி எழுத முடியாது, ஆகையால் தண்டனையினை குறைத்துளார்).

எது பயங்கரவாதம், எது விடுதலைப் போராடடம் என்ற சிறந்த  தெளிவு உள்ள இன்றைய காலத்தில், இலங்கையிலே இவர்கள் பிரதிநித்துவம் செய்யும் (தமிழ்) மக்கள் மீது, திணிக்கப்படட அதி பயங்கரத்தினை பற்றிய விபரங்கள் கிடைத்திருப்பதால், இந்த மனிதர்களின் செயல்பாடு குறித்த நியாயமான மதிப்பீடு செய்யாமல், கம்பிகளின் பின்னே நீண்ட காலம் தடுத்து வைப்பது சரியல்ல.

இவர்கள் சார்ந்த அப்பாவி தமிழ் மக்கள் மீது, சொந்த அரசினால் நடத்தப்படட மிலேச்சத்தனமான விமானத்தாக்குதலினால் நடந்த உயிர் இழப்புகளினை தடுக்கவே , இவர்கள் உணவு பூர்வமாக முயன்று சிக்கிக் கொண்டனர் என்று, சணல் 4, ஐ நா ஆவணங்களை சமர்ப்பித்த அவர்களது வக்கீல்கள் வாதாடியதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

இந்த வழக்கு தீர்ப்பினை  சிங்கள தரப்பு ஒரு பின்னடைவாக கருதுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாக்காரர் ஆணிய புடிங்கிட்டாங்க சங்கரியாருக்கு-அவரு கனடா வழக்கு தீர்ப்பை வச்சுதான பங்காளி சம்பந்தனோட கொழுவுப்படுறவர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.