Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் ஆறு நாள் சிசுவை ஆலமரத்தில் அடித்துக்கொன்று அழிவை ஏற்படுத்தினர்!

Featured Replies

முஸ்லீம்கள்   1990இல் எமதுகிராமத்தினுள் புகுந்து 52பேரை வாளால்வெட்டியும்  துப்பாக்கியால் சுட்டும் படுகொலைசெய்தனர். பிறந்து ஆறுநாளான பச்சிளம்  சிசுவை ஆலமரத்தில் ஓங்கி அடித்து துடிதுடிக்கக்கொன்றார்கள். பெண்களை  கண்முன்னே துஸ்பிரயோகம் செய்தனர். அவற்றை மறப்பதற்கில்லை.  இன்று அவர்கள் எமது நிலங்களை படிப்படியாக கபளீகரம் செய்துவருகின்றார்கள்.  மெல்லெனக்கொல்லும் ஊடுருவிக்கூட்டத்திலிருந்து எமது தமிழ்க்கிராமத்தைக்
காப்பாற்றுங்கள்.

இவ்வாறு மானிப்பாய் அருட்தந்தை வண .தயாளனிடம் மன்றாட்டமாக முறையிட்டார் திராய்க்கேணி  கிராமத்தலைவர் கார்த்திகேசு.

இந்நிகழ்வு  அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப்பிரதேச செலயலாளர்  பிரிவிலுள்ள ஒரேயொரு தமிழ்க்கிராமமான திராய்க்கேணி தமிழக்கிராமத்தில்
இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு இன்று நடைபெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியில் இவரது விஜயம்  அமைந்திருந்தது.

மானிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரி  ஆகியவற்றின் பழையமாணவர் அமைப்பின் வேண்டுகோளுக்கமைவாக அருட்தந்தை வண தயாளன் அடிகளார் இன்று அங்கு விஜயம்செய்தார். அவருடன் சமுகசேவையாளர் கி.ஜெயசிறிலும் சென்றிருந்தார்.

கொட்டும்மழைக்கு மத்தியில் அருட்தந்தை குடிசை குடிசையாகச்சென்று  மக்களிடம்   குறைநிறைகளைக்கேட்டறிந்தார்.  திராய்க்கேணி மக்களுக்கென ஒரு தகரக்கூடாரத்தை வழங்கிய அருட்தந்தை அதனை  பொதுத்தேவைக்கு பயன்படுத்தலாம் எனக்கூறி அதனை முத்துமாரியம்மன்  ஆலயபரிபாலன சபையிடம் ஒப்படைத்தார்.

திராய்க்கேணி கிராமத்தலைவர் கார்த்திகேசு மேலும் அங்கு தெரிவிக்கையில்: எமது கிராமம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. எமது வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள் என்றார்.  வருங்காலத்தில் எமது உதவி இக்கிராமத்திற்கக்கிடைக்குமென அருட்தந்தை  தயாளன் ஆறுதல் வார்த்தை கூறினார்.

14657357_1621576814801462_4108936105730667608_n

14720329_1621578358134641_8977148879665776823_n

14731203_1621581054801038_1436386473066644677_n

http://www.thinakkathir.com/?p=66716

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Athavan CH said:

முஸ்லீம்கள்   1990இல் எமதுகிராமத்தினுள் புகுந்து 52பேரை வாளால்வெட்டியும்  துப்பாக்கியால் சுட்டும் படுகொலைசெய்தனர். பிறந்து ஆறுநாளான பச்சிளம்  சிசுவை ஆலமரத்தில் ஓங்கி அடித்து துடிதுடிக்கக்கொன்றார்கள். பெண்களை  கண்முன்னே துஸ்பிரயோகம் செய்தனர். அவற்றை மறப்பதற்கில்லை.  இன்று அவர்கள் எமது நிலங்களை படிப்படியாக கபளீகரம் செய்துவருகின்றார்கள்.  மெல்லெனக்கொல்லும் ஊடுருவிக்கூட்டத்திலிருந்து எமது தமிழ்க்கிராமத்தைக்
காப்பாற்றுங்கள்.

இவ்வாறு மானிப்பாய் அருட்தந்தை வண .தயாளனிடம் மன்றாட்டமாக முறையிட்டார் திராய்க்கேணி  கிராமத்தலைவர் கார்த்திகேசு.

இந்நிகழ்வு  அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப்பிரதேச செலயலாளர்  பிரிவிலுள்ள ஒரேயொரு தமிழ்க்கிராமமான திராய்க்கேணி தமிழக்கிராமத்தில்
இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு இன்று நடைபெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியில் இவரது விஜயம்  அமைந்திருந்தது.

மானிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரி  ஆகியவற்றின் பழையமாணவர் அமைப்பின் வேண்டுகோளுக்கமைவாக அருட்தந்தை வண தயாளன் அடிகளார் இன்று அங்கு விஜயம்செய்தார். அவருடன் சமுகசேவையாளர் கி.ஜெயசிறிலும் சென்றிருந்தார்.

கொட்டும்மழைக்கு மத்தியில் அருட்தந்தை குடிசை குடிசையாகச்சென்று  மக்களிடம்   குறைநிறைகளைக்கேட்டறிந்தார்.  திராய்க்கேணி மக்களுக்கென ஒரு தகரக்கூடாரத்தை வழங்கிய அருட்தந்தை அதனை  பொதுத்தேவைக்கு பயன்படுத்தலாம் எனக்கூறி அதனை முத்துமாரியம்மன்  ஆலயபரிபாலன சபையிடம் ஒப்படைத்தார்.

திராய்க்கேணி கிராமத்தலைவர் கார்த்திகேசு மேலும் அங்கு தெரிவிக்கையில்: எமது கிராமம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. எமது வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள் என்றார்.  வருங்காலத்தில் எமது உதவி இக்கிராமத்திற்கக்கிடைக்குமென அருட்தந்தை  தயாளன் ஆறுதல் வார்த்தை கூறினார்.

மானிப்பாய் அருட்தந்தை வண .தயாளனின் செயலால்... திராய்க்கேணி மக்கள் சிறிது ஆறுதல் பெற்று இருந்தாலும், 
வேறும் பல அமைப்புகள்... அந்தக் கிராம மக்களின் கண்ணீரை போக்க முன் வரவேண்டும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் கிராமங்களை... முஸ்லீம்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியவர்களான.... 
முன்னாள் முதல்வர் பிள்ளையானும், முன்னாள் மேயர் சிவகீதாவும், 
பொறுப்பற்ற முறையில் நடந்து  மறியலில்  உள்ளார்கள் என்பதால்...
இந்த மக்களை, சமூக அமைப்புகள்தான்... காப்பாற்ற  வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அட்டைப்பள்ளம் போய்க்கொண்டிருக்கிரது ஆலங்குளம் (அக்கறைப்பற்று) போய்விட்டது  இப்ப திராய்க்கேணி போய்க்கொண்டிருக்கிறது  என்ன செய்வது கிழக்கு அம்பாறை மக்கள்  தொடரும் அபகரிப்பு  tw_anguished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.