Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத் தளபதி வன்னி தலைமையகத்திற்கு திடீர் விஜயம்

Featured Replies

[Monday January 29 2007 08:49:24 AM GMT] [tharan]

Tamilwin.com இராணுவத் தளபதி வன்னிக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இராணுவத்தினரை உஷார் நிலையிலிருக்கும்படி கட்டளையிட்டுள்ளார்.

வவுனியாவிலுள்ள வன்னிக்கான படைத் தலைமையகத்தில் வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி டபிள்யூ.ஈ.எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட இராணுவ மாநாட்டிலேயே இவர் இக்கட்டளையை விடுத்திருக்கின்றார்.

இந்த மாநாட்டில் வன்னிப் பகுதியிலுள்ள படைமுகாம்களின் அனைத்து கட்டளை அதிகாரிகளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இச்சந்திப்பின்போது முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு முகாம்களை பாதுகாத்துக் கொள்ளவும் எந்தவொரு தாக்குதலுக்கும் முகம் கொடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படியும் பணித்துள்ளார்.

இதேவேளை, வன்னிப் பகுதியில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் அதிகரித்த கொலைச் சம்பவங்கள் குறித்து படை அதிகாரிகளிடம் கேட்டறிந்து சிவில் கொலைகள் மற்றும் படைத்தரப்பு கொலைச் சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி : தமிழ்வின்

வன்னிக்கான விஜயத்தை மேற்கொண்டது ஸிறீ லங்கா இராணுவத்தளபதியா அல்லது தமிழ்வின் டாட் கொம்மின் இராணுவத்தளபதியா? குழப்பமாக இருக்கின்றது!

இதுபோன்ற ஒரு செய்தியை எங்கோ ஸிறீ லங்கா சார்பாகப்பேசும் இணையத்தளத்தில் வாசித்ததாக நினைவுக்கு வருகின்றது.

இச்செய்தி உண்மையானால் நாளையும் நாளை மறுதினமும் ஸிறீ லங்கா விமானக்குண்டு வீச்சுக்களால் அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்படப்போகின்றார்களா?

இச்செய்தி உண்மையானால் நாளையும் நாளை மறுதினமும் ஸிறீ லங்கா விமானக்குண்டு வீச்சுக்களால் அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்படப்போகின்றார்களா?

அப்ப நாமெல்லோரும் சேர்ந்து கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து இப்பவே அழத் தொடங்குவோம்!!! அது தானே எம்மால் இயலுமானது!!!!! :angry:

அப்ப நாமெல்லோரும் சேர்ந்து கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து இப்பவே அழத் தொடங்குவோம்!!! அது தானே எம்மால் இயலுமானது!!!!! :angry:

நீங்கள் வேண்டுமென்றால் ஒப்பாரி வையுங்கள். நான் கோயிலுக்குக் போய் சிங்களக் குண்டர்கள் நாசமாகி அழிந்து போவதற்காக பிரார்த்தனை செய்யப்போகின்றேன். யாழ் களத்தில் சிங்களக் குண்டர்களுக்கு வசையும் பாடுவேன். வேறென்ன செய்யமுடியும்? :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத் தளபதி வன்னி தலைமையகத்திற்கு திடீர் விஜயம்; உஷார் நிலையிலிருக்குமாறு உத்தரவு

-கே.பி.மோகன்-

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை வன்னிக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இராணுவத்தினரை உஷார் நிலையிலிருக்கும்படி கட்டளையிட்டுள்ளார்.

வவுனியாவிலுள்ள வன்னிக்கான படைத் தலைமையகத்தில் வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி டபிள்யூ.ஈ.எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட இராணுவ மாநாட்டிலேயே இவர் இக்கட்டளையை விடுத்திருக்கின்றார்.

இந்த மாநாட்டில் வன்னிப் பகுதியிலுள்ள படைமுகாம்களின் அனைத்து கட்டளை அதிகாரிகளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இச்சந்திப்பின்போது முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு முகாம்களை பாதுகாத்துக் கொள்ளவும் எந்தவொரு தாக்குதலுக்கும் முகம் கொடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படியும் பணித்துள்ளார்.

இதேவேளை, வன்னிப் பகுதியில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் அதிகரித்த கொலைச் சம்பவங்கள் குறித்து படை அதிகாரிகளிடம் கேட்டறிந்து சிவில் கொலைகள் மற்றும் படைத்தரப்பு கொலைச் சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

http://www.thinakkural.com/news/2007/1/29/...s_page20308.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.