Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் மோகன் அண்ணா மற்றும் கள உறவுகள்

Featured Replies

இது என் நீண்ட நாள் யோசனை இதனை இன்று இங்கு வெளியிடுகின்றேன். மோகன் அண்ணா உங்கள் கருத்தை முக்கியமாக எதிர் பார்க்கின்றேன்.

இங்கு நிறைய உறவுகள் இருக்கின்றார்கள் அவர்கள் ஒவ்வொரு நாளும் இங்கு வர வாய்ப்பு கிடைப்பதில்லை வரும் போது மற்ற உறவுகளிடம் நலம் விசாரிப்பதுவென்றால் வேறு ஒரு தலைப்பில் தான் விசாரிக்கிறார்கள் அதனாலை ஏன் கள உறவுகளினர்க்கு என்ற தலைப்புக்கு கீழ் நலம் புதிய ஒரு பகுதியில் களவுறவுகளை ஒவ்வொரு நாளும் நலம் விசாரித்தால் நன்று என கருதுகின்றேன். ஆனால் அதில் தேசையற்ற விசயங்களை தவிர்த்து தனியாக நலம் மட்டு விசாரிக்கனும்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மற்றவர்களுடைய கருத்தையும் எதிர் பார்க்கின்றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு தலைப்பே தேவையா..?! வந்தமா கருத்தெழுதினமா போனமா என்றிருக்கனும்.

கருத்தெழுத வந்திச்சினம் என்றா நலமா இருக்கினம் என்றதை தெரிஞ்சுக்க முடியுதுதானே. அதுக்கு மேல கேட்டு வேற தெரிஞ்சுக்கனுமா..?! சில லொள்ளுத் தாங்க முடியல்ல..!

போறதுக்கு ஒரு தலைப்பு வாறதுக்கு ஒரு தலைப்பு நிற்கிறதுக்கு ஒரு தலைப்பு குசலத்துக்கு ஒரு தலைப்பு.. உதுகளில மிணக்கடுற நேரத்துக்கு யாழுக்கென்று ஒரு தொடர் கதை எழுதிடலாம். அறிவியல் பற்றிப் பேசிடலாம். யாழுக்கு என்று தனித்துவமா இப்ப ஆக்கங்கள் இல்லை. யாழை தங்கட ஆக்கங்கள் உள்ள தளங்களின் விளம்பரத்துக்கு மட்டும் யூஸ் பண்ணினம். காரணம் யாழுக்கு வியுவெர்ஸ் வார படியா. பாவம் யாழ் மட்டும் தனக்கென்று தனித்துவமா ஒன்றுமில்லாமல். விஞ்ஞானம் தொழில்நுட்பம் பகுதி தண்ணி காட்டாத வயல் போல வாடிக் கிடக்குது. பேசாம அதை மூடிட்டு சந்தியா அம்மா குசலம் விசாரிக்க ஒரு தலைப்பு போட்டா நல்லா இருக்கும். :P :icon_idea:

Edited by nedukkalapoovan

விஞ்ஞானம் தொழில்நுட்பம் பகுதி தண்ணி காட்டாத வயல் போல வாடிக் கிடக்குது.

குருவி இருந்த வரைக்கும் குருவி தண்ணி காட்டினார், உங்களுக்கு அவர் அளவு திறமை இருந்தால் நீங்களும் தண்ணி காட்டலாம்தானே. :icon_idea::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானம் தொழில்நுட்பம் பகுதி தண்ணி காட்டாத வயல் போல வாடிக் கிடக்குது.

குருவி இருந்த வரைக்கும் குருவி தண்ணி காட்டினார், உங்களுக்கு அவர் அளவு திறமை இருந்தால் நீங்களும் தண்ணி காட்டலாம்தானே. :icon_idea::lol::lol:

நமக்கு அந்தளவு திறமை இல்ல என்று நினைக்கிறம். திறமை உள்ளவை பலர் இருந்தும், வாழ்த்து வரவேற்பு குசலம் என்று மிணக்கடினம் என்றது தெரியுது. :P :lol:

என்ன தமிழ் பேசுரீங்க ஒன்னும் புரியலை

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ் பேசுரீங்க ஒன்னும் புரியலை

தமிழை அப்படி இப்படி தண்ணி தண்ணியாய் பேசினால்ஒன்னுமே புரியாது

  • தொடங்கியவர்

இப்படி ஒரு தலைப்பே தேவையா..?! வந்தமா கருத்தெழுதினமா போனமா என்றிருக்கனும்.

கருத்தெழுத வந்திச்சினம் என்றா நலமா இருக்கினம் என்றதை தெரிஞ்சுக்க முடியுதுதானே. அதுக்கு மேல கேட்டு வேற தெரிஞ்சுக்கனுமா..?! சில லொள்ளுத் தாங்க முடியல்ல..!

போறதுக்கு ஒரு தலைப்பு வாறதுக்கு ஒரு தலைப்பு நிற்கிறதுக்கு ஒரு தலைப்பு குசலத்துக்கு ஒரு தலைப்பு.. உதுகளில மிணக்கடுற நேரத்துக்கு யாழுக்கென்று ஒரு தொடர் கதை எழுதிடலாம். அறிவியல் பற்றிப் பேசிடலாம். யாழுக்கு என்று தனித்துவமா இப்ப ஆக்கங்கள் இல்லை. யாழை தங்கட ஆக்கங்கள் உள்ள தளங்களின் விளம்பரத்துக்கு மட்டும் யூஸ் பண்ணினம். காரணம் யாழுக்கு வியுவெர்ஸ் வார படியா. பாவம் யாழ் மட்டும் தனக்கென்று தனித்துவமா ஒன்றுமில்லாமல். விஞ்ஞானம் தொழில்நுட்பம் பகுதி தண்ணி காட்டாத வயல் போல வாடிக் கிடக்குது. பேசாம அதை மூடிட்டு சந்தியா அம்மா குசலம் விசாரிக்க ஒரு தலைப்பு போட்டா நல்லா இருக்கும். :P :icon_idea:

யாழில் ஒருவரையொருவர் நலம் விசாரிக்கக் கூடாதென்று எந்தச் சட்டதில் உள்ளது அல்லது நலம் விசாரிப்பதால் விஞ்ஞான தொழில் நுட்பம் சம்பந்தமாக கருத்துப் பகிர்வதற்கு தடையென்று யார் சொன்னது. இதற்கு மேலை நலம் விசாரிப்பதன் மூலம் யாழ்க்கென்று இருக்கின்ற தனித்துவம் குறையும் என்று யார் சொன்னது.

வீண் பேச்சுக்களால் தான் யாழின் தனித்துவம் குறைகின்றது.

கண்ட கண்ட இடங்களில் இங்கு ஒன்றாக பழகுகின்ற எல்லோரும் நலம் விசாரிக்கின்றோமே என்று தான் நான் கேட்டேன் அதுக்காக உங்களுக்கு அது விருப்பமில்லையென்றால் விளகிச் செல்லுங்களேன் தேவையற்ற கதைகளை ஏன் வீணாக உங்கள் நேரத்தையும் செலவளித்து கதைக்கின்றீங்கள்.

அத்துடன் யாழ் வந்து கருத்தெழுதினால் அந்தஉறவு நலமாக இருக்கின்றார் என்று அர்த்தமில்லை அதைவிட அவர்கள் நலமாக இருக்கிறார்களோ இல்லையோ முகம் தெரியாமல் திக்குத் திக்காய் இருப்பவர்கள் எல்லாம் யாழில் வந்து உரையாடுகின்றோம் நலம் விசாரித்தால் என்ன தப்பு? நலம் விசாரிப்பதும் ஒருவருக்கொருவர் கலோ சொல்லிக் கொள்வதும் மனித நேயம், மனித பண்பாடு.

விஞ்ஞானம் தொழில்நுட்பம் பகுதி தண்ணி காட்டாத வயல் போல வாடிக் கிடக்குது.

குருவி இருந்த வரைக்கும் குருவி தண்ணி காட்டினார், உங்களுக்கு அவர் அளவு திறமை இருந்தால் நீங்களும் தண்ணி காட்டலாம்தானே. :lol::lol::lol:

அதுமட்டுமல்ல அவருக்கு நாகரிகமாக பேசவும் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒருவரையொருவர் நலம் விசாரிக்கக் கூடாதென்று எந்தச் சட்டதில் உள்ளது அல்லது நலம் விசாரிப்பதால் விஞ்ஞான தொழில் நுட்பம் சம்பந்தமாக கருத்துப் பகிர்வதற்கு தடையென்று யார் சொன்னது. இதற்கு மேலை நலம் விசாரிப்பதன் மூலம் யாழ்க்கென்று இருக்கின்ற தனித்துவம் குறையும் என்று யார் சொன்னது.

வீண் பேச்சுக்களால் தான் யாழின் தனித்துவம் குறைகின்றது.

யாழில் ஒருவரையொருவர் நலம் விசாரிக்கக் வேண்டுமென்று எந்தச் சட்டதில் உள்ளது அல்லது நலம் விசாரிக்காமல் விட்டால் விஞ்ஞான தொழில் நுட்பம் சம்பந்தமாக கருத்துப் பகிர்வதற்கு தடையென்று யார் சொன்னது. இதற்கு மேலை தனித் தலைப்பில் நலம் விசாரிக்காமல் விடுவதன் மூலம் யாழ்க்கென்று இருக்கின்ற தனித்துவம் குறையும் என்று யார் சொன்னது.

குசலம் விசாரித்தலே தான் யாழின் தனித்துவமான முக்கியமாகிறது.

கண்ட கண்ட இடங்களில் இங்கு ஒன்றாக பழகுகின்ற எல்லோரின் நலத்தையும் வழமையா உறுப்பினர்கள் மட்டும் பகுதியில் விசாரித்துக் கொண்டுதானே இருக்கின்றோம். யாழில் ஏற்பட்டுள்ள காத்திரமான படைப்பு முயற்சி இன்மைக்கும் கருத்து வறட்சிக்கு நலம் வசாரித்தல்தான் பரிகாரமா..?!

யாழில் உள்ளோர் எல்லோரும் தினமும் தங்கள் நலனை உறுதிப்படுத்த வெப் கம் மூலம் இங்கு தங்களைக் காண்பித்த பின்னேதான் கருத்தெழுத வேண்டும். அப்போதுதான் சந்தியாவுக்கு கருத்தெழுதவே மனசு வரும்.

நலம் விசாரிப்பதும் ஒருவருக்கொருவர் கலோ சொல்லிக் கொள்வதும் மனித நேயம், மனித பண்பாடு - இன்றுதான் தெரியும் கலோ சொல்வதும் மனித நேயம் என்று. அப்போ ஆமிக்காரன் உங்களைப் பார்த்து கலோ காய் சொன்னால் மனித நேயம் மிக்கவன் என்று அர்த்தமாகும்.

நாம் கேட்பது நலம் விசாரிக்க மீள வருபவர்களை வரவேற்க காட்டும் உத்வேகத்தைப் படைப்புகளை ஆக்குவதிலும் காட்டலாமே என்று தான். அரசியல் பேசினால் தீவிர விவாதங்களில் ஈடுபட்டால் நலன் பாதிக்கப்படும் நட்பு கெட்டிடும் என்று பயப்படிறவர்கள் சுயமா ஆக்கங்களைப் படைக்கவாவது முயலலாமே. நலம் விசாரிப்பத்தே வரவின் நோக்கமாக இருக்க வேண்டுமா?? சிந்தியுங்கள். குறிப்பாக பழைய உறுப்பினர்கள் முதிர்ச்சியற்ற போக்கில் இங்கு. :icon_idea: :P

உங்களைப் பார்த்து கேள்வி கேட்காவிட்டால் நாகரிகமானவர்கள். கேள்வி கேட்டு நியாயத்தை கேட்டால் அநாகரிகமானவர்கள். உங்களோடு சேர்ந்து அலட்டிக் கொண்டிருந்தால் நல்லவர் அலட்டாமல் கேள்வி கேட்டால் கெட்டவர்கள். எப்படி உலகை அளவிடுகிறீர்கள் என்பதில் இருந்து உங்கள் திறமைகளைப் புரிய முடிகிறது. :P :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கரே?இந்த இடி முழக்கம்,மின்னல்,சூறாவளி நேரங்களில் நீங்கள் வெளியில் போவதேயில்லையா? :icon_idea::lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

போகாமலா

நெடுக்கை கண்டால் இடி முழக்கம்,மின்னல்,சூறாவளி க்கு எல்லாம் பயம்

  • கருத்துக்கள உறவுகள்

போகாமலா

நெடுக்கை கண்டால் இடி முழக்கம்,மின்னல்,சூறாவளி க்கு எல்லாம் பயம்

அது தான் யாழ்களத்துக்கு யாழ்கள உறுப்பினர் மின்னல் இப்பவாரது குறைந்ததற்கு காரணமா?

அது தான் யாழ்களத்துக்கு யாழ்கள உறுப்பினர் மின்னல் இப்பவாரது குறைந்ததற்கு காரணமா?

:):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.