Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதி: மனிதநேயக்கரங்கள் நிறுவனம்:-

Featured Replies

திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதி: மனிதநேயக்கரங்கள் நிறுவனம்:-

Project.jpg

1
நிதி உதவி :
இலங்கையின் முதலாவது
கிராம சேவைத் தலைவி
திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதி
திட்ட அமுலாக்கம் :
மனிதநேயக்கரங்கள் நிறுவனம்
2
01. அறிமுகம் :

அனர்த்தங்கள் வந்து சென்றாலும் அது தந்து விட்டுப்போன அழிவுகளின் வடுக்கள் இலகுவில் மறைந்து போவதில்லை. அத்தகைய நிலையே இன்று இலங்கையில் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களை முழுமையாக மூழ்கடித்த கொடிய யுத்தத்தால் பல உயிர்களையும், உடமைகளையும், உடல் அங்கங்களையும் இழந்து அவற்றின் வலிகளில் இருந்து மீண்டு வர முடியாமல் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். நடந்து முடிந்த யுத்தத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே.

உரிமைகளுக்காக அடக்குமுறையை எதிர்த்து அதில் வெற்றி கண்டவர்களுக்கு உலக வரலாற்றில் என்றென்றும் நிரந்தர இடமுண்டு. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மனித குலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயத்துக்காகப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, அந்தச் சமுதாயத்தின் பிரதிநிதியாக முன்னின்று போராடியவர்கள் விடுதலையின் விடியலாக உருவெடுக்கிறார்கள். அத்தகைய தமிழர்கள் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகவும், தம் இனம் சார்ந்தவர்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரமான வாழ்க்கைக்காவும் போராடி உரிமையை வென்றெடுக்க தம்மையே அர்ப்பணிக்கிறார்கள். இப்போராட்டத்திற்காக பலர் தம் உயிரையே தியாகம் செய்கிறார்கள். அதில் சிலர் தம் உடல் அங்கங்களையும் இழந்து விடுகிறார்கள்.

முடிவில் இலங்கை இராணுவத்தால் பெருமளவில் கைது செய்யப்பட்ட இவர்களில் பெரிய சதவீதமானவர்கள் தடுப்பு முகாம்கள், மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போதும் பல தமிழர்கள் விடுதலை தேதியை எதிர்நோக்கி, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள் வட, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமாக வசித்து வருகின்றார்கள்.

தற்போது விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் வாழும் தமிழ் மக்களில்; பலர் சமுதாயத்தில் கலந்து வாழ முடியாமல் தவிக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

3
02. ‘தகர் வளர் துயர் தகர்’ – செயல் திட்டம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தரமான சுய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது கிராம சேவைத் தலைவி திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக ‘தகர் வளர் துயர் தகர்’ எனும் பொருள் பதித்து வட மாகாண சபையூடாக நல்லின ஆடுகள் வழங்கப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக தேவையறிந்து மட்டக்களப்பில் 08 குடும்பங்களுக்கு நிரந்தர பொருளீட்டலுக்கான முயற்சிக்காக ‘தகர் வளர் துயர் தகர்’ எனும் செயல் திட்டமொன்றை அறிமுகம் செய்கின்றோம்.

அத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதான அம்சங்களாக:

ஐ. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்பும் அல்லது அவர்களால் இயலுமான சுய தொழிலைச் செய்ய உதவுதல்.

ஐஐ. அவர்கள் சுயமாக தனது தொழிலைக் கொண்டு நடத்தும் வரை தேவையான உதவிகளைச் செய்தல்.

ஐஐஐ. அவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி செய்தல். பிள்ளைகளுக்கு இலவச தனியார் வகுப்புக்களையும் கருத்தரங்குகளையும் நடாத்துதல்.
ஐஏ. உயர் கல்வி செயற்பாடுகளுக்கு வழிகாட்டல்.

எனப்பல நல் நோக்கங்களைக் கொண்ட திட்டமாக இத்தகைய ‘தகர் வளர் துயர் தகர்’ எனும் செயல் திட்டம் அமைந்துள்ளது.
4

04. தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரம்
இல.
பெயர்
இடம்
01
இராமலிங்கம் பத்மநாதன்
நெடியமடு, உன்னிச்சை

02
ராசா அன்னபாக்கியம்
விஸ்ணு ஆலய வீதி, கிரான்

03
கந்தசாமி பிரசாந்தன்
ஐயங்கேணி, செங்கலடி

04
வ.ரகுலேஸ்வரன்
ரமேஸ்புரம், செங்கலடி

05
பரமக்குட்டி சாமுவேல்
வாகனேரி, வாழைச்சேனை.

06
தம்பிராசா ஜெயலெட்சுமி
கித்துள்வௌ, கரடியனாறு.
07
சுப்பையா முத்துலெட்சுமி
பிரதான வீதி, செங்கலடி.

08
யோகநாதன் பரமேஸ்வரி
நாவற்குடா, மட்டக்களப்பு.

5
01. தம்பிராசா ஜெயலட்சுமி
முழுப்பெயர் : தம்பிராசா ஜெயலட்சுமி
விலாசம் : கித்துள்வௌ, கரடியனாறு
தேசிய அடையாள அட்டை இல : 731645275 ஏ
தொலைபேசி இல : 0766292122
வயது : 43
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 07
பிள்ளை : 05
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக சிறிய கடையொன்றினை தேர்ந்தெடுத்தார். இதனூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

6
02.சுப்பையா முத்துலெட்சுமி
முழுப்பெயர் : சுப்பையா முத்துலெட்சுமி
விலாசம் : பிரதான வீதி, செங்கலடி
தேசிய அடையாள அட்டை இல : 526475654 ஏ
தொலைபேசி இல : 0776655608
வயது : 64
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 04
பிள்ளை : 03
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக மரக்கறித்தோட்டம் சுயதொழிலாக தேர்ந்தெடுத்தார். இச் சிறிய கடை மூலம் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

7
03. யோகநாதன் பரமேஸ்வரி
முழுப்பெயர் : யோகநாதன் பரமேஸ்வரி
விலாசம் : நாவற்குடா, மட்டக்களப்பு.
தேசிய அடையாள அட்டை இல : 566498653 ஏ
தொலைபேசி இல : 0766477755
வயது : 60
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 04
பிள்ளை : 02
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக ஆடு வளர்ப்பினைத் தேர்ந்தெடுத்தார். ஆடு வளர்ப்பதினூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

8
04. இராமலிங்கம் பத்மநாதன்
முழுப்பெயர் : இராமலிங்கம் பத்மநாதன்
விலாசம் : நெடியமடு, உன்னிச்சை
தேசிய அடையாள அட்டை இல : 761092618 ஏ
தொலைபேசி இல : 077 6562688
வயது : 40
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 04
பிள்ளை : 03
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பினைத் தேர்ந்தெடுத்தார். கோழி வளர்ப்பதினூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

9
05. ராசா அன்னபாக்கியம்
முழுப்பெயர் : ராசா அன்னபாக்கியம்
விலாசம் : விஸ்ணு ஆலய வீதி, கிரான்.
தேசிய அடையாள அட்டை இல : 637483978 ஏ
தொலைபேசி இல : 075 6039004
வயது : 53
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 05
பிள்ளை : 04
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பினைத் தேர்ந்தெடுத்தார். கோழி வளர்ப்பதினூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

10
06. கந்தசாமி பிரசாந்தன்
முழுப்பெயர் : கந்தசாமி பிரசாந்தன்
விலாசம் : 9ம் குறுக்கு வீதி, பாரதி கிராமம், ஐயங்கேணி, செங்கலடி.
தேசிய அடையாள அட்டை இல : 920140084 ஏ
தொலைபேசி இல : 077 4199396
வயது : 24
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 03
பிள்ளை : 01
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பினைத் தேர்ந்தெடுத்தார். கோழி வளர்ப்பதினூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

11
07. கி.கௌரி
முழுப்பெயர் : கிருஸ்ணகுமார் கௌரி
விலாசம் : காளிகோவில் தோட்டம் ஏறாவூர்.
தேசிய அடையாள அட்டை இல : 790542134 ஏ
தொலைபேசி இல : 0755525365
வயது : 52
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை : 05
பிள்ளை : 03
தற்போதைய தொழில் : கூலி
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக மட்பாண்டம் செய்தல்; தேர்ந்தெடுத்தார். மட்பாண்டம் செய்வதனூடாக தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

12
08. பரமக்குட்டி சாமுவேல்;
முழுப்பெயர் : பரமக்குட்டி சாமுவேல்
விலாசம் : கூழாவடிச்சேனை,வாகனேரி வாழைச்சேனை
தேசிய அ.அட்டை இலக்கம் : 690442639ஏ
வயது : 46 வயது
தொலைபேசி இல. :
குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை : 06
பிள்ளை : 04
தற்போதைய தொழில் : தோட்டத்தொழில்
செய்ய விரும்பும் தொழில் : இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு வாழ்வாதார உதவியாக தோட்டத் தொழிலினை தேர்ந்தெடுத்தார். இத் தோட்டத் தொழில் மூலம் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

13
கணக்கறிக்கை
பெயர்
செய்ய விரும்பும் தொழில்
வழங்கப்பட்ட தொகை
தம்பிராசா ஜெயலட்சுமி
சிறிய கடை
ரூபா.50000
சுப்பையா முத்துலெட்சுமி
மரக்கறித்தோட்டம்
ரூபா.50000
யோகநாதன் பரமேஸ்வரி
ஆடு வளர்ப்பு
ரூபா.50000
இராமலிங்கம் பத்மநாதன்
கோழி வளர்ப்பு
ரூபா.50000
ராசா அன்னபாக்கியம்
கோழி வளர்ப்பு
ரூபா.50000
கந்தசாமி பிரசாந்தன்
கோழி வளர்ப்பு
ரூபா.50000
வ.ரகுலேஸ்வரன்
சீமெந்து தூண் அறுத்தல்
ரூபா.50000
பரமக்குட்டி சாமுவேல்
தோட்டம் செய்தல்
ரூபா.40000
யோகநாதன் பரமேஸ்வரி
ஆடு வளர்ப்பு
ரூபா.50000
மொத்தம்
ரூபா.390000

http://globaltamilnews.net/archives/11610

  • கருத்துக்கள உறவுகள்

துளித் துளியாய் பகுதி இப்படியான செய்திகளால் தான் உயிரோட்டமாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, MEERA said:

துளித் துளியாய் பகுதி இப்படியான செய்திகளால் தான் உயிரோட்டமாக உள்ளது

நன்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.