Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடும் விசாவும் காதலும்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலி..கனடா.. போலி விசா: வாலிபர் கைது

சென்னை: போலி விசா மூலம் காதலியை சந்திக்க கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார்.

கொழும்புவை சேர்ந்த நிதர்சன் ஜோசப்(26), நிரூபமா(22) இருவரும் காதலர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார் ஜோசப்.

கடந்த 6 மாதங்களாக நிரூபமாவை தொடர்பு கொள்ள முடியாததால் கவலை அடைந்த ஜொசப் படிப்பை கைவிட்டு கொழும்பு திரும்பினார். அப்போது நிரூபமா கனடாவிற்கு சென்றிருப்பது தெரியவந்தது.

அவரது கனடா முகவரி மற்றும் செல் நம்பரை கண்டுபிடித்த ஜோசப், நிரூபமாவுடன் தொடர்பு கொண்டு, உடனே இலங்கைக்கு வரச் சொல்ல, அவரோ தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும் 5 ஆண்டுகளுக்கு கனடாவை விட்டு வர முடியாது எனவும் கூறியிருக்கிறார்.

இதையடுத்து தன் லண்டன் படிப்பை கைவிட்ட ஜோசப், இலங்கையில் இருந்து கனடா செல்ல விசா கிடைக்காததால் , 15 நாட்களுக்கு முன் சென்னை வந்து, டிராவல் ஏஜென்சி மூலம் ரூ. 2 லட்சம் கொடுத்து போலி விசா பெற்றார்.

நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் லங்கா விமானத்தில் கொழும்பு சென்று, அங்கிருந்து கனடா செல்ல முயன்றார். மீனம்பாக்கம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஜோசப்பின் விசா மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பயணிக்க விடவில்லை.

பின்பு கனடா தூதரகத்திடம் விசாரித்ததில், அது போலி விசா என தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலைய போலீஸில் புகார் கொடுத்து ஜோசப்பை ஒப்படைத்தனர். போலி விசா வைத்திருந்தற்காக ஜோசப்பை கைது செய்து, 15 நாள் புழல் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டு, போலி விசா வழங்கியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தட்ஸ்ரமிழ்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலி..கனடா.. போலி விசா: வாலிபர் கைது

சென்னை: போலி விசா மூலம் காதலியை சந்திக்க கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார்.

கொழும்புவை சேர்ந்த நிதர்சன் ஜோசப்(26), நிரூபமா(22) இருவரும் காதலர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார் ஜோசப்.

தட்ஸ்ரமிழ்.கொம்

என்னப்பா இது தொப்பியும் சிலுவையும் போல இருக்கே. இது ஆகிற மாதிரி இல்ல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது தொப்பியும் சிலுவையும் போல இருக்கே. இது ஆகிற மாதிரி இல்ல...

தமிழ் இளையவர்களின் மென்ராலிற்றி எங்க போயிட்டு இருக்குது. குறிப்பாக பெண்கள் ரெம்பவே கலாய்க்கிறாங்க. முன்னர் எல்லாம் புகலிடம் வந்த ஆண்கள் தாயகத்தில் இருந்து பொண்ணெடுப்பாங்க. ஆனா புகலிடம் வந்துவிட்ட பெண்கள் இருக்காங்களே அவங்க தெரிவு செய்யுற ஆண்களும் ஒரு மாதிரி அவங்களும் ஒரு மாதிரி..ஏன் இப்படி..! லண்டனை விட்டு கனடாவுக்குப் போன உடன வேலையும் கிடைச்சு 5 வருசத்துக்கு நகரவே வேண்டாமும் என்றிட்டாங்களாம்..என்னமா கதை விடப்பழகிட்டாங்க நம்ம பெண்கள். ஏமாற ஒரு இழிச்சவாயன் கிடைச்சிட்டா தொங்கி தொங்கி ஏமாத்துவாங்க. அவங்களையும் ஏமாற்ற என்று ஆண்கள் இருக்காங்க என்றதை ஏனோ மறந்திடுறாங்க. :D:icon_idea:

இப்ப காதலும் பெண்களுக்குள்ள ரெம்பவே குழப்பம் பண்ணுது போல. எது விசாக் காதல். எது சுத்துமாத்துக் காதல். எது சுத்தக் காதல் என்று..! :icon_idea::D

Edited by nedukkalapoovan

தமிழ் இளையவர்களின் மென்ராலிற்றி எங்க போயிட்டு இருக்குது. குறிப்பாக பெண்கள் ரெம்பவே கலாய்க்கிறாங்க. முன்னர் எல்லாம் புகலிடம் வந்த ஆண்கள் தாயகத்தில் இருந்து பொண்ணெடுப்பாங்க. ஆனா புகலிடம் வந்துவிட்ட பெண்கள் இருக்காங்களே அவங்க தெரிவு செய்யுற ஆண்களும் ஒரு மாதிரி அவங்களும் ஒரு மாதிரி..ஏன் இப்படி..! லண்டனை விட்டு கனடாவுக்குப் போன உடன வேலையும் கிடைச்சு 5 வருசத்துக்கு நகரவே வேண்டாமும் என்றிட்டாங்களாம்..என்னமா கதை விடப்பழகிட்டாங்க நம்ம பெண்கள். ஏமாற ஒரு இழிச்சவாயன் கிடைச்சிட்டா தொங்கி தொங்கி ஏமாத்துவாங்க. அவங்களையும் ஏமாற்ற என்று ஆண்கள் இருக்காங்க என்றதை ஏனோ மறந்திடுறாங்க. :D:icon_idea:

இப்ப காதலும் பெண்களுக்குள்ள ரெம்பவே குழப்பம் பண்ணுது போல. எது விசாக் காதல். எது சுத்துமாத்துக் காதல். எது சுத்தக் காதல் என்று..! :icon_idea::D

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் தானே :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் தானே :icon_idea::icon_idea:

ஆக நீங்கள் பூனை என்றீங்கள்..! (நீங்கள் என்பது பெண்கள்) :D:D

  • கருத்துக்கள உறவுகள்

காலம் ரொம்பத்தான் மாறிட்டுது. படிக்கிறதுக்கு எண்டு போனா படிப்பமா என்றதை விட்டுப்போட்டு பொறுப்பில்லாம நடந்திருக்கிறாங்க.

அந்தப் பெண் கனடாவில் திருமணமாகி சந்தோசமாக இருக்கப் போகிறார். லூசுப் பையன் இந்திய ஜெயிலில் கம்பி எண்ண வேண்டியதுதான்.

பாவம் லண்டன் வரை படிக்கவைத்த பெற்றோர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் ரொம்பத்தான் மாறிட்டுது. படிக்கிறதுக்கு எண்டு போனா படிப்பமா என்றதை விட்டுப்போட்டு பொறுப்பில்லாம நடந்திருக்கிறாங்க.

படிக்க வந்ததை பல்லக் காட்டி கவிழ்த்திருப்பாங்க. பருவம் பக்குவம் அறியாதல்லவா..! பாவம் பையன் படிப்பும் இல்ல லவ்வும் இல்ல. கடைசியில கம்பி எண்ணல் தான்.

பெண்களை நம்பி நடுத்தெருவுக்கு வந்திட்டார். :icon_idea::lol::D

அந்தப் பெண் கனடாவில் திருமணமாகி சந்தோசமாக இருக்கப் போகிறார். லூசுப் பையன் இந்திய ஜெயிலில் கம்பி எண்ண வேண்டியதுதான்.

பாவம் லண்டன் வரை படிக்கவைத்த பெற்றோர்கள்.

அதெப்படி இந்தப் பெண்களுக்கு காதலிக்க ஒருத்தன் கலியாணம் முடிக்க ஒருத்தன் என்று பலர் கூட வாழ முடியுது. பெண்கள் பலருமே ஒரு கட்டத்துக்கு மேல் விபச்சாரிகளோ..???! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சார் உங்களை எந்தப் பெண்ணாவது ஏமாத்தி இருக்கினமா

ஆக நீங்கள் பூனை என்றீங்கள்..! (நீங்கள் என்பது பெண்கள்) :D:icon_idea:

உம்மளுக்கு விளக்கம் கொஞ்சம் குறைவு எண்டு எனக்கு தெரியும், இருந்தாலும் சொல்லுறன் பழமொழிகள் ஒரு உதாரணத்துக்கு தான் பாவிக்கிறது!..ஐயோ, ஐயோ! இப்படி நாட்டில எத்தின ஜென்மங்கள் அலையுதுகளோ!

இவர் எப்படி படிக்க என்று வெளிநாடு போனாரோ, அதே மாதிரி அந்த பெண்ணும் வேலைக்கு என்டு போயிருக்கிறா? அதால உமக்கேன் வயித்து குத்துது? படிக்கவெண்டு போனவருக்கு படிப்பை ஒழுங்கா பார்ப்பம் என்டில்லாமல், கூத்தடிச்சால் அதுக்கு நாங்கள் என்ன செய்வது?

இந்த அறிவாளி என்ன செய்திருக்கவேன்டும்? தனது படிப்பை முடித்து கொண்டு, ஒரு வேலையை தேடிகொண்டு தான் கனடா போயோ, அல்லது அவவை தானிருக்கும் இடத்திற்க்கு கூப்பிட்டொ திருமணத்தை முடித்திருக்களாம். இவரும் படிப்பை பாதியில் விட்டு, அவவும் வேலையை பாதியில் விட்டு, இருவரும் வேலை இல்லாமல், திருமணம் பண்ணி, சோத்துக்கு என்ன சிங்கி அடிப்பதா?? பெண்கள் இப்போ ரொம்ப தெளிவா தான் இருக்கிறங்க!, ஆண்கள் தான் சற்றும் யோசிக்கமல், வெறும் உணர்ச்சியை வைத்து முடிவெடுகிறார்கள்!

நெடுக்ஸ் சார் உங்களை எந்தப் பெண்ணாவது ஏமாத்தி இருக்கினமா

சரியா சொன்னீங்க கறுப்பி அக்கா, ஐயா எங்கேயோ செம சாத்து வாங்கியிருகிறார்! :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சார் உங்களை எந்தப் பெண்ணாவது ஏமாத்தி இருக்கினமா

பெண்களால் ஏமாற்றப்படாதவர்கள் யார் என்று கேளுங்கள்..??! அதுதான் பொருத்தமாக இருக்கும். :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உம்மளுக்கு விளக்கம் கொஞ்சம் குறைவு எண்டு எனக்கு தெரியும், இருந்தாலும் சொல்லுறன் பழமொழிகள் ஒரு உதாரணத்துக்கு தான் பாவிக்கிறது!..ஐயோ, ஐயோ! இப்படி நாட்டில எத்தின ஜென்மங்கள் அலையுதுகளோ!

இவர் எப்படி படிக்க என்று வெளிநாடு போனாரோ, அதே மாதிரி அந்த பெண்ணும் வேலைக்கு என்டு போயிருக்கிறா? அதால உமக்கேன் வயித்து குத்துது? படிக்கவெண்டு போனவருக்கு படிப்பை ஒழுங்கா பார்ப்பம் என்டில்லாமல், கூத்தடிச்சால் அதுக்கு நாங்கள் என்ன செய்வது?

இந்த அறிவாளி என்ன செய்திருக்கவேன்டும்? தனது படிப்பை முடித்து கொண்டு, ஒரு வேலையை தேடிகொண்டு தான் கனடா போயோ, அல்லது அவவை தானிருக்கும் இடத்திற்க்கு கூப்பிட்டொ திருமணத்தை முடித்திருக்களாம். இவரும் படிப்பை பாதியில் விட்டு, அவவும் வேலையை பாதியில் விட்டு, இருவரும் வேலை இல்லாமல், திருமணம் பண்ணி, சோத்துக்கு என்ன சிங்கி அடிப்பதா?? பெண்கள் இப்போ ரொம்ப தெளிவா தான் இருக்கிறங்க!, ஆண்கள் தான் சற்றும் யோசிக்கமல், வெறும் உணர்ச்சியை வைத்து முடிவெடுகிறார்கள்!

இதை அவன் பிரித்தானியாவில இருக்கேக்கையே சொல்லுறதுக்கு அந்தப் பெண்ணுக்கு என்ன வாய்க்குள்ள கொழுக்கட்டையா..?! 6 மாதம் ஒளிச்சு ஏன் இருக்க வேணும்...??! ஏமாற்றுவதுதான் நோக்கமே..!

வேலை தேடினால் கிடைக்கும். படிப்பு படிச்சால் கிடைக்கும். ஆனால் நிம்மதி போனால் போனதுதான். திரும்ப அந்தப் பெண்ணால் அந்த இளைஞன் படும் துன்பத்தில் இருந்து விடுதலை அளிக்க முடியுமா>?! அவன் படும் கஸ்டங்களை அவன் வாழ்வில் இல்லாமல் செய்திட முடியுமா..?!

காதலிக்கும் மட்டும் சேர்ந்து சுத்துங்கோ அப்புறம் வேலை படிப்பு என்று கழற்றிவிடுங்கோ. ஏங்கோ அதையும் சேர்ந்து கலந்து பேசி முடிவெடுத்தா குறைஞ்சிடுவிங்களாங்கோ. அந்தப் பையனும் நடுத்தெருவுக்கு வந்திரான். படிப்பும் சிமூத்தா போயிருக்கும். அவாவும் கனடா போய் வேலை செய்திருக்கலாம். இடைல என்ன ஒளிப்பு...???! பதுங்கல்..???! நீங்களே பெண்களுக்கு ஐடியாக் கொடுப்பியள் போல விதம் விதம். தனி ஒரு கிறைம் கென்றோல் யுனிட் வைக்க வேணும் பெண்களால பாதிக்கப்படும் ஆண்களின் மீட்புக்கு என்று. :icon_idea::lol::lol:

கண்டமா :D ...........காதலிச்சமா :P ..........தின்னமா.......... :D திரிஞ்சமா :blink: ..........சேந்தமா :blink: ..........கழண்டமா :angry: .....

எண்டு இராமல் கலியாணம் வரை போற ரொம்ப....ரொம்ப ரூமச்.

இது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக்காதல் அல்ல.............

அதையும் தாண்டி............. புனிதமான நாய்க்காதல்........ :D:D:D:D:D:D:D

:icon_idea::lol::lol::D

இதை அவன் பிரித்தானியாவில இருக்கேக்கையே சொல்லுறதுக்கு அந்தப் பெண்ணுக்கு என்ன வாய்க்குள்ள கொழுக்கட்டையா..?!

:icon_idea::lol::lol:

எனக்கெப்படி தெரியும்? நீர் கொழுக்கட்டை அவிச்சு குடுத்தீரோ, மோதகம் அவிச்சு குடுத்தீரோ என்டு? :P

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நீர் எந்த நாயை காதலித்தனீர்

கண்டமா :D ...........காதலிச்சமா :P ..........தின்னமா.......... :D திரிஞ்சமா :blink: ..........சேந்தமா :blink: ..........கழண்டமா :angry: .....

எண்டு இராமல் கலியாணம் வரை போற ரொம்ப....ரொம்ப ரூமச்.

இது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக்காதல் அல்ல.............

அதையும் தாண்டி............. புனிதமான நாய்க்காதல்........ :D:D:D:D:D:D:D

:icon_idea::lol::lol::D

ஜிம்மியே தாலாட்டும் சாமியே என்னை தெறியுமா

வவ் வவ் வவ் வவ் அவ் வவ் அவ் வவ்வவ்வவவவவவ்

என்ன ஒரு தத்துவம்.

இப்ப சில பெரிசுகள் வந்து அரட்டை அடிக்கிறது என்று குறைக்க போகினம் அதற்கும் பார்த்து குறையும்........

:D:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெப்படி தெரியும்? நீர் கொழுக்கட்டை அவிச்சு குடுத்தீரோ, மோதகம் அவிச்சு குடுத்தீரோ என்டு? :P

உங்கள் சகோதரிகள் தானே உங்களுக்கு தெரியாமலா. அப்படின்னா வாயைக் கிண்டிக் கிளறிப் பாருங்கள் அப்பவாவது வெளிப்படுகுதுதா என்று..! :P :icon_idea::lol:

தட்ஸ்தமிழ் காரர் காங்கேசன் துறையில் நடந்த சண்டையை திருமலை மாவட்டதில் உள்ள காங்கேசன் துறையில் சண்டை என்ற மாதிரி தானோ இதுவும் தெரியா?

இருந்தாலும் நல்ல காலம் புலி உறுப்பினர் கள்ள விசா முலம் கனடா செல்ல முயற்சி என்று செய்தி போடாதவரி தொடர்ந்து வாசிக்கலாம் :P

தட்ஸ்தமிழ் காரர் காங்கேசன் துறையில் நடந்த சண்டையை திருமலை மாவட்டதில் உள்ள காங்கேசன் துறையில் சண்டை என்ற மாதிரி தானோ இதுவும் தெரியா?

இருந்தாலும் நல்ல காலம் புலி உறுப்பினர் கள்ள விசா முலம் கனடா செல்ல முயற்சி என்று செய்தி போடாதவரி தொடர்ந்து வாசிக்கலாம் :P

இப்ப என்ன சொல்ல வாறீர் நிதர்சனத்தைவிட தற்ஸ்தமிழ் மோசமென்றோ... :icon_idea::lol::lol:

என்னடா இது யாழ் கள ஆராய்ச்சியாளர்களின்ற மனிதாபிமானம் என்பது இவ்வளவு தானா? யாரோ ஒரு பெடியன் பாவம் ஜோசப் என்ற பெயரில ஒரு தமிழ் பெடியன் காதல் நோயால் சிக்குண்டு பின் அது முற்றி இப்போது தமிழ் நாட்டில் சிறையில் இருப்பதாக செய்தி சொல்லுது. இவங்கள் எனடான்னா உந்த நீயூஸை வைத்து தங்களுக்க கிளித்தட்டு விளையாடுறாங்கள். இந்தக் கேவலத்தில தெரு நாய் எனும் பெயரில் வந்து ஒன்று காதலுக்கு புது தத்துவப் பாட்டு ஒன்று எழுதிது!

காலம்டா காலம்! மனிதாபிமானத்தை மறந்து மனிதசாதி நாய்ச்சாதியாக வாழும் கலியுக காலம்! :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிப்பும் சிமூத்தா போயிருக்கும

படிப்பும் சீ.. மூத்தா போயிருக்கும். :unsure:

ரிபிசி பூட்டியதிலிருந்து யாழ்களத்திற்குள் நாய்கள் நுளைந்து விட்டன. எந்தப் பக்கம் போனாலும் நாய்த்தொல்லை தாங்க முடியவில்லை. நிம்மதியாக ஒரு கருத்து எழுத முடியவில்லை.

Edited by lisa01

உங்கள் சகோதரிகள் தானே உங்களுக்கு தெரியாமலா. அப்படின்னா வாயைக் கிண்டிக் கிளறிப் பாருங்கள் அப்பவாவது வெளிப்படுகுதுதா என்று..! :P :huh::huh:

எங்களுக்கு அடுத்தவரின் வாழ்க்கையை கிளறுவது, வாயை கிளறுவது போன்ற மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டதெல்லாம் செய்ய தெரியாது, நீங்க தானே உதில் கைதேர்ந்தவர்கள்..பிடித்து கிளறி பாருங்கள்! :huh: :P

அட.. மொத்தத்தில வெளி நாடுகளில நிக்கிற இருக்கிற நடக்கிற உலாவற..பெண்ணுகள நாம்பலாகது..

எல்லாம்...போலி சாமிகள்...நாளக்க நாளு..ஆளை மாற்றும்...கேடிகள்...

அதை தெரியாமா..உவர்..லண்டன் வந்தும்...புரியாமா இருந்திருக்கிறார்...

அந்த இடத்தில பொண்ணுகள பார்த்தீங்க எண்டா..இடுப்ப வளைச்சு வைச்சுக்கொண்டு போடும் ஆட்டம் யம்மா

தாங்க முடியல...

அந்த பெடி கம்பி எண்ண இந்த பெண்ண கலியாட்ட விடுதியல ஆடிப் பாடும்...

வேணாண்டா..வேணாண்டா காதலிக்க வேணாண்டா..பொம்பளைய நம்ப வேணாண்டா...ரி ஆர்..பாடி வைச்சிருக்கார்..

நீ தாடிய வைச்சு தண்ணியை அடி..காலம் போய..காலமாகிடு...

மனசு நோகுதய்யா அந்த பையன எண்ணையில...

அட.. மொத்தத்தில வெளி நாடுகளில நிக்கிற இருக்கிற நடக்கிற உலாவற..பெண்ணுகள நாம்பலாகது..

எல்லாம்...போலி சாமிகள்...நாளக்க நாளு..ஆளை மாற்றும்...கேடிகள்...

அதை தெரியாமா..உவர்..லண்டன் வந்தும்...புரியாமா இருந்திருக்கிறார்...

அந்த இடத்தில பொண்ணுகள பார்த்தீங்க எண்டா..இடுப்ப வளைச்சு வைச்சுக்கொண்டு போடும் ஆட்டம் யம்மா

தாங்க முடியல...

அந்த பெடி கம்பி எண்ண இந்த பெண்ண கலியாட்ட விடுதியல ஆடிப் பாடும்...

வேணாண்டா..வேணாண்டா காதலிக்க வேணாண்டா..பொம்பளைய நம்ப வேணாண்டா...ரி ஆர்..பாடி வைச்சிருக்கார்..

நீ தாடிய வைச்சு தண்ணியை அடி..காலம் போய..காலமாகிடு...

மனசு நோகுதய்யா அந்த பையன எண்ணையில...

எந்த இடத்தில? அடிக்கடி போறனிங்களோ? அந்த இடத்தில நிண்டு தான் நீங்க கவைதை எழுதிறனிங்களோ>? :lol: :P

தம்பீ நெடுக்கும் மூக்கும் பிடிக்கிற சண்டையைப் பாத்தா நம்மட மச்சானின்ர பீஏ உம் டமிழ் உம் சண்டை போடுறது போல இருக்கு

:P

ஓய் சண்டையை தொடருங்கோப்பா களம் கலகலப்பாய் இருக்கும்

;) ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.