Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய வாலிபரின் சுட்த்கு மாத்து

Featured Replies

கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்

  • தொடங்கியவர்

நீங்கள் வெளிநாட்டில் உள்ளவராய் இருந்தால் உங்களுக்கு திருமணம் இந்தியாவில் தரகர்மூலம் நிச்சயிக்கப்பட்டால் தரகுகூலி எவ்வளவு?30,000 இந்திய ரூபாய்கள் ஒரு வீட்டுக்கு60,000+சீதணத்தையும் தரகரே நல்ல ஒரு கணக்கு உருவாக்கி விடுவார்கள்1,00000க்கு 15,000 கமிசன்.இது எப்படி இருக்கு

இது இங்கும் நடக்குது 4 வருடத்துக்கு முன்னம் ஒருவர் இலங்கையில் கலியானம் செய்திட்டு வந்து இப்ப 2 வது கலியானம் செய்ய ஊருக்கு போயிட்டார் இப்படியாணவர்களை கலாச்சாரத்தை பேனும் குழு அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேன்டும் தாயகத்தில் இருக்கும் போது

இதெல்லாம் யாழ் கள அங்கொட Drop out கண்களுக்கு தெரியாது, இவர்களை போல் மனம் பேதலித்த பெண்கள் செய்யும் கூத்துக்களை தூக்கிபிடித்து கொண்டு திரிவார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் யாழ் கள அங்கொட Drop out கண்களுக்கு தெரியாது, இவர்களை போல் மனம் பேதலித்த பெண்கள் செய்யும் கூத்துக்களை தூக்கிபிடித்து கொண்டு திரிவார்கள்!

என்ன செய்வது மூக்கி ஆண்கள், தம்குற்றங்களுக்கு சமூக அந்தஸ் வாங்கி விட்டார்களாம்.

பெண்கள் செய்தால் குற்றம், தாங்கள் செய்தால் சட்டமாம்.

எத்தனைபேர் பெண்களின் குற்றங்களை நெறுக்கும் அதே தராசில், தம் குற்றங்களையும் நெறுக்கத் தயாராகிறார்கள்.

அதுவும் காதலால் வஞ்சிக்கப்பட்டு சேடம் இளுத்துக் கொண்டிருக்கும் நெடுக்கு இதை வேறு ஏற்றும் கொள்வாரா?

காதல் என்று அவர் போட்ட தூண்டில் அவர் பிழைப்பையே இரைப்படுத்தி விட்டது என்று நினைக்கின்றேன்.

என்ன இருந்தாலும் கள உறவான நான் அவர் துன்பத்தில் வருத்தம் தெரிவிக்கின்றேன்.

என்ன செய்வது மூக்கி ஆண்கள், தம்குற்றங்களுக்கு சமூக அந்தஸ் வாங்கி விட்டார்களாம்.

பெண்கள் செய்தால் குற்றம், தாங்கள் செய்தால் சட்டமாம்.

எத்தனைபேர் பெண்களின் குற்றங்களை நெறுக்கும் அதே தராசில், தம் குற்றங்களையும் நெறுக்கத் தயாராகிறார்கள்.

அதுவும் காதலால் வஞ்சிக்கப்பட்டு சேடம் இளுத்துக் கொண்டிருக்கும் நெடுக்கு இதை வேறு ஏற்றும் கொள்வாரா?

காதல் என்று அவர் போட்ட தூண்டில் அவர் பிழைப்பையே இரைப்படுத்தி விட்டது என்று நினைக்கின்றேன்.

என்ன இருந்தாலும் கள உறவான நான் அவர் துன்பத்தில் வருத்தம் தெரிவிக்கின்றேன்.

ஆமாம்..சரியாக சொன்னீர்கள்! ஏன் தான் பெண்கள் மேல் இப்படி வெறி கொண்டு அலைகிறார்களோ தெரியவில்லை! சேடமிழுப்பவ்ர் எப்ப டிட்கட் வாங்குறாராம்? இப்பவே துயர் பகிர்வில் ஒரு திரியை ஆரம்பித்துவிடலாம்! :P

கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்

நீங்கள் வெளிநாட்டில் உள்ளவராய் இருந்தால் உங்களுக்கு திருமணம் இந்தியாவில் தரகர்மூலம் நிச்சயிக்கப்பட்டால் தரகுகூலி எவ்வளவு?30,000 இந்திய ரூபாய்கள் ஒரு வீட்டுக்கு60,000+சீதணத்தையும் தரகரே நல்ல ஒரு கணக்கு உருவாக்கி விடுவார்கள்1,00000க்கு 15,000 கமிசன்.இது எப்படி இருக்கு

கனடிய வாலிபரின் சுட்த்கு மாத்து கவிதை/பாடல் பகுதியினுள் இணைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? நமது கவிஞர்களிற்கு கவிதை படைக்க புதிய கரு எடுத்துக் கொடுக்கவா அல்லது தவறாக இணைக்கப்பட்டுள்ளதா அல்லது இங்கு இவ்வாறு ஏமாற்று வேலைசெய்கின்ற கனடியக் கவிஞர் யாராவது உள்ளார்களா? எல்லாம் ஒரே மர்மமாய் இருக்கிறது! :huh::huh::huh:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் ஒழுங்கா இருந்தால் ஆண்களும் ஒழுக்கமாக இருப்பார்கள். அந்தப் பெண்கள் என்ன கும்மாளம் அடித்தார்களோ..?! அதைச் சொல்ல யாரும் இல்லையே..?! அவர்கள் ஏற்கனவே மூன்று கலியாணம் செய்து விட்டனரோ யார் அறிவார்..??! பல பெண்கள் கணவன் மாருக்குத் தெரியாமலே வேறு ஆண்களோடு தொடர்புகளையும் பேணுகின்றனர். அவை கணவன் மாரால் அறியப்படும் போது அவர்கள் இப்படியான புத்தி பேதலித்த நிலைக்கு பெண்களைப் போல தங்களையும் ஆளாக்குகின்றனர். பார்க்க சிம்புவின் மன்மதன் படம்..! அப்படிப் பெண்களைப் போட்டுத்தள்ளும் போது இப்படி ஆண்களும் போட்டுத்தள்ளப்படுவார்கள்...! சமூகம் உருப்படும். இதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு இன்னொரு நீதி என்றில்லை. குற்றம் சரிவர அடையாளம் காணப்பட்டு பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். :P :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்றா சக்கை யெண்டானம்..நெடுக்ஸ்சுக்கு ஒரு கை தட்டு..

நான் இருக்கிற இடத்திலயும்...ஒருத்தி பலருடன் கள்ள தொடர்பு..ஆனால் புரிசன் இழிச்ச வாயன்...

அவன் இதை காணதது போல இருக்கான் காரணம் மனைவி வெள்ளை... :huh::huh::huh:

  • தொடங்கியவர்

இலங்கையில் இருந்து அண்மையில் கனடாவந்த குடும்ப பென்மணியொருவர் அடிக்கடி இலங்கைக்கு காசு அனுப்புவதை அறிந்த கணவனின் விடாமுயர்சியால் கள்ளக் காதலன் பிடிபட்டான்.இவ் விசாரணை பொலீஸ் வரை சென்று விவாகரத்து கோரப்பட்டுள்ளது.அந்த பெண்மணியின் வாக்குமூலத்தில் தனது கணவன் வெளிநாடு வந்தபின் தனது சகோதரர்கள் உதவிகளை செய்தார்கள் என்றும் இந்த உதவியை சகோதரர்கள் மூலம் பெறமுடியாமையினாலும் எனது கணவர் நாட்டைவிட்டு வெளிக்கிடும் போது எனது தனிமையை உணராதவராகவும் புறப்பட்டார் என்றும். நான்கு வருடங்கள் கள்ளக்காதலன் பராமரித்தாகவும் அவரை கனடாவுக்கு கூப்பிட்டு வாழ்க்கை நடத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.ஐம்பத்தாறு மாதங்கள் கையெழுத்திட்ட கணவனின் பணத்தில் கிழக்கிலங்கையில் சொர்க்கமனுபவித்த பெண் மிகவும் அதிர்ஸ்டகாரியெனலாம்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவருக்கு விவாகரத்து பெற்றாலும் கணவன் படியளக்கிறான் .

தவறான இடத்தில் சொடுக்கப்பட்டுவிட்டது.விகடக

quote name='kavalthurai' date='Feb 10 2007, 01:57 PM' post='257809']

அற்றா சக்கை யெண்டானம்..நெடுக்ஸ்சுக்கு ஒரு கை தட்டு..

நான் இருக்கிற இடத்திலயும்...ஒருத்தி பலருடன் கள்ள தொடர்பு..ஆனால் புரிசன் இழிச்ச வாயன்...

அவன் இதை காணதது போல இருக்கான் காரணம் மனைவி வெள்ளை... :lol::lol::lol:

[/quote

காவல்துறை சார் உங்கள்இடத்திலும் ஒருத்தி பலருடன் கள்ளத்தொடர்பெண்டிறியள் நீங்கள்நேரிடையாக போய்பார்தீர்களா என்ன. சொல்லும் சொல் பேசும் வார்தைகளில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். அதுவே சிலவேளைகளில் உங்களை திருப்பித்தாக்கக்கூடும்.

quote name='nedukkalapoovan' date='Feb 10 2007, 12:57 PM' post='257785']

பெண்கள் ஒழுங்கா இருந்தால் ஆண்களும் ஒழுக்கமாக இருப்பார்கள். அந்தப் பெண்கள் என்ன கும்மாளம் அடித்தார்களோ..?! அதைச் சொல்ல யாரும் இல்லையே..?! அவர்கள் ஏற்கனவே மூன்று கலியாணம் செய்து விட்டனரோ யார் அறிவார்..??! பல பெண்கள் கணவன் மாருக்குத் தெரியாமலே வேறு ஆண்களோடு தொடர்புகளையும் பேணுகின்றனர். அவை கணவன் மாரால் அறியப்படும் போது அவர்கள் இப்படியான புத்தி பேதலித்த நிலைக்கு பெண்களைப் போல தங்களையும் ஆளாக்குகின்றனர். பார்க்க சிம்புவின் மன்மதன் படம்..! அப்படிப் பெண்களைப் போட்டுத்தள்ளும் போது இப்படி ஆண்களும் போட்டுத்தள்ளப்படுவார்கள்...! சமூகம் உருப்படும். இதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு இன்னொரு நீதி என்றில்லை. குற்றம் சரிவர அடையாளம் காணப்பட்டு பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட பல கதைகள் வெளிவந்து கொண்டு இருக்கு.

ஆண்கள் பெண்களை ஏமாத்துறதும், பெண்களை ஆண்களை ஏமாத்துறதும் வழமையாகிட்டுது.

எல்லாமே சுத்துமாத்துத்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப்பட்ட பல கதைகள் வெளிவந்து கொண்டு இருக்கு.

ஆண்கள் பெண்களை ஏமாத்துறதும், பெண்களை ஆண்களை ஏமாத்துறதும் வழமையாகிட்டுது.

எல்லாமே சுத்துமாத்துத்தான்

ஓ...அப்படியா?கறுப்பு அம்மையாரே!உங்கள் மேனியின் பளபளப்புக்கு என்ன காரணம்?மில்க்வைட் சவுக்காரமா?அல்லது சன் லைட் சவுக்காரமா? B)

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...அப்படியா?கறுப்பு அம்மையாரே!உங்கள் மேனியின் பளபளப்புக்கு என்ன காரணம்?மில்க்வைட் சவுக்காரமா?அல்லது சன் லைட் சவுக்காரமா? B)

இது ஒன்னுமே இல்லைங்கோ.

உடுப்பு தோய்ப்பமே வோஸிங் பவுடர் அதுதான் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.