Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டவர்களால் இலங்கையில் அமைதியினையும் சமாதானத்தையும் கொண்டு வர முடியாது

Featured Replies

வெளிநாட்டவர்களால் இலங்கையில் அமைதியினையும் சமாதானத்தையும் கொண்டு வர முடியாது

இலங்கையில் அமைதியினையும் சமாதானத்தையும் வெளிநாட்டவர்களால் கொண்டு வர முடியாது என பிரித்தானிய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிகார மற்றும் பொது நலவாய அமைப்பு நாடுகளுக்கான இணை அமைச்சர் கிம் ஹொவல்ஸ் நேற்று காலை அமை;பாறைக்கு விஜயம் செய்துள்ளார்

அம்பாறையில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்

நேற்று முற்பகல் அம்பாயை மாவட்டம் காரை தீவில் உள்ள சன சுமூக நிலையத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகப் பெரியார்களையும் பிரித்தானிய இணையமைச்சர் சந்தித்து பேசியுள்ளார்

இதேவேளை அம்பாயை மாவட்டத்தில் உள்ள சில அகதி முகாம்களுக்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

என்னாங்கடா கூத்து இங்க நடக்கிது? ஒருவன் யாழ் களத்தில் ஒட்டிற செய்தி விடுதலைப் புலிகளுடன் பிரிட்டன் நேரடியாகப் பேசப்போவதாய் பிரித்தானிய இணை அமைச்சர் சொன்னதாய் சொல்லிது. இன்னொருவன் ஒட்டுற செய்தி இலங்கையில் அமைதியினையும் சமாதானத்தையும் கொண்டு வர முடியாது என்று பிரித்தானிய இணை அமைச்சர் சொன்னதாய் சொல்லுது. என்ன கூத்து யாழ் களத்தில நடக்கிதுன்னே விளங்குதில்லை. தலை சுத்துது! யார் யாரைக் குழப்புறான்? நாம குழம்பி இருக்கோமா? ஊடகங்கள் குழம்பி இருக்கா? அல்லது பிரித்தானிய இணை அமைச்சர் குழம்பி இருக்கிறானா? ஐயா பெரியவர்களே, யாழ் கள ஒட்டும் படை வீரர்களே விளக்கம் தாருங்கள்! :lol::D:D

தொலைக்காட்சியில் பத்திரிகையாளர் ஒருவரின் "புலிகள் மக்கள் பிரதிநிதியா" என்ற கேள்விக்கு வாயை கோணலாக நெளித்து மிகவும் ஏளனமாக "அவர்கள் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாது" என்ற வகையில் பதிலளித்தார்.

மக்களுக்கு இந்த அரசியல் ஊடகங்கள் எல்லாம் ரொம்ப அதிகமுங்கோ!

ஆழமா பார்க்க வெளிக்கிட்டா பைத்தியம்தான் பிடிக்குமுங்கோ!

இந்த நாய்கள் தானே எங்களை இப்படி அடிமை ஆக்கி விட்டு வந்தது. பிறகு யார் கேட்டது இதுகளின் உதவியை.

பிறிட்டிஸ்காரனே பச்சைக்கள்ளன். ஊரை திண்டவன் பிறகு இவனுக்கு என்ன தெரியும் மற்ற நாட்டு மக்களின் தீர்வுகள்

அப்ப ஆங்கிலவன் வெளிநாடுகளினை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் போதும் இப்படியான ஒரு மனநிலையில் தான் இருந்திருப்பான். அப்ப நினச்சிருப்பான் சிங்களவன் தான் அதிகம் உள்ளார்கள் ஆகவே அவர்களிடம் கொடுத்துவிட்டு எம்மை கருத்தினில் எடுக்காது போனான். இப்ப புலிகள் நினத்துப்பார்க்க முடியாதென்கிறான். நினத்ததை முடிப்பவன் தமிழன் அவனுக்கு இப்ப அடங்கி இருக்கிற ஒரு கட்டாய சூழ்நிலை. சரி உவன் சொல்லிட்டான் என்று கோபப்பட்டு சட புட என்று காரீயம் ஆற்ற தமிழனுக்கு தெரியாது அவன் நிதானிக்கிறான். ஆராய்கிறான். சா எம்முன்னே சத்தியமாக வந்து முத்தம் கொள்ள வைக்கப்போகிறது என்பது எல்லோருக்கும் குப்பியினை கழுத்தில் தொங்க விடப்படும் போது தெரியும்.

அதற்காகாக ஈனச்சாவு என்பதற்காகவா போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தில் ஒரு கொள்கையுடன் ஒரு குறிகோளுக்காக தன்னை வருத்தி, புலங்களை அடக்கி, பகவத்கீதைக்கே இந்த போராட்ட வாழ்வில் தற்கொலை கூட ஆன்மீக பெரும் கடலிலே ரேசர் போன்ற கூரிய முனையில் நுலினை கவனமாக எப்படி சுற்றி அந்த நூல் அறுபடாமல் இந்த பிறப்பு இறப்பு என்ற சக்தி காப்பு தத்துவவிதியின் சுழற்சக்கர வட்டப்பாதையிலே மையத்தினை நோக்கிய ஒரு தொடர் சக்தி நகர்வது போன்ற ஒரு பாதைதான் என்று நவீன விளக்கம் எமது மாவீரர்களின் வீரம் செறிந்த, திலீபனின் உண்ணாவிரத அகிம்சை வழிகள் போதித்து நிற்கின்றன். கடவுள் என்பது மனிதனிள் உள்ள ஒரு நியூகிளீயர் சக்தி. அதை சுயமரியாதையோடு பாவித்தால் பல சாதனகளை செய்யலாம் என்று அப்பளுக்கன்றி போதித்துக்காட்டியா எத்தனயோ போதிசத்துவர்கள். தலைவர் என்ற நிழலிலே நிர்வாண்சம்மதி அடந்த மாவீரர்கள்.

ஆக இறுதி வடிவம் மேன்மையான் உயர்ந்த பரிணாம வளர்ச்சி அடையலாம் என்பது தான்.

ஆகவே வெள்ளைக்காரனை பொருத்த மட்டில் தற்போது அவன் கையில் பலம் ஆகவே தான் நினத்ததுதான் சட்டம் என்பதும் அதனை மீறிகாரீயம் ஆற்றுபவர்கள் எல்லோரும் பின்லாடனுடன் ஒப்பிடப்படுகிறார்கள், பயங்கரவாதியாக் சித்தரித்து ஆக்கிரமிக்கப்பட்ட வரலாருகளும் புலிகளின் திட்ட வடிவமைப்புகளின் போது ஆராய எடுக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருக்கும் எம்மைப்போன்ற ஆட்களுக்கு ஆங்கில படம் மாதிரி அவர்களால் இப்போது அதாவது தற்போது செய்ய முடியாது என்பது என்னவோ உண்மை. இந்திய ஆமி இருந்த காலங்கலில் சிலருக்கு தெரிந்திருக்கும்

சண்டை அகோரமாக நடந்து கொண்டு இருக்கிறது. வாக்கி வேலை செய்யுது இல்லை. தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்வது என்பது முயற்கொம்பாகி போனது

முறுங்கனில் ஒரு பொருப்பாளர் மேல்லிட உத்தரவுகள் கிடைக்காது அங்கேயே நிலையெடுத்து போராளிகளினினை அரவணைத்து ஆயுத சப்பிளை இல்லாது

கடைசியாக இந்தியன் ஆமியுடன் சண்டையிட்டபடியே குப்பியினை கடித்து இறந்து போகிறார்கள். கிட்டுவின் தோழர் கோட்டையில் அடம்பன் இராணுவவீரர் கைதிகள் பரிமாற்றத்தின் போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட லெப். கேணல் அருனாவும் நல்லூர் வீதியில் இந்திய ஆமியால் சுற்றிவளைக்கப்பட்டு குப்பியைக்கடித்து இறந்து போகிறார்.

ஆகவே இம்முறை தலைவர் உதுகளினை எல்லாம் கருத்தில் எடுத்து ஓடப்படபோகும் கார் பந்தயத்தில் உதிரிபாக சப்பிளைகளுக்கான் வழிவகைகளை உள்ளூர் நண்பர்களிடமே இருந்து உள்வாங்கி ஒரு பெரும் அணியின் துணை கொண்டு புலிகள் வேறு அல்ல மக்கள் வேறு அல்ல என்பதினைக் செயலில் காட்ட தயார் நிலைக்கு வர மட்டும். தற்காப்புத்தத்துவம் தான். இதன் போது புரியாதது போல இருக்கும் நாடுகள் பின்பு கொடுக்கப்போகும் ஆயுதங்கள் சில நேரம் எதிகால புலிகளிட்கு தேவையான ஆயுதங்களக மாற வேண்டியது ஒரு அவசியமானதாகவும் அதனை விட்டால் புலிகளுக்கு வேறு வழிகள் இருக்காது.முன்புமாதிரி வெளிநாடுகளில் இருந்து எடுப்பது எதிர்கால அன்னிய சக்திகளின் சற்றலைட் உதவியுடனான வேவுகளுக்கிடையே எடுப்பதினை விட உள்ளுக்க பூந்து அள்ளுறது தான் ஈசியானதாக அமையளாம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.