Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச

Featured Replies

இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச

இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல இணப்பிரச்சினை தற்போது இதனை முறியடிப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன .

ஆயுத மோதல்களில் தமிழர்களோ சிங்களர்களோ ஈடுபடவில்லை எனவே இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிலவுகின்றது என்பது தவறான கருத்தாகும்

எனவே இப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மூலம் முடிவு காண எத்தனிக்கின்றது . எனவே அரசாங்கம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண எத்தனிக்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச தெரிவித்துள்ளார் .

தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்திய விஜயம் குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்த்தார்.

இது தொடர்பாக தமிழ் ஊடகங்களில் விடுக்கப்படுகின்ற அறிக்கையை பக்கச்சார்பானவை . உதாரணமாக யாழில் 653,000 மக்களிற்கு ஒரு மாதத்தில் 12,000 மெற்றிக்தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றது .

அரசாங்கம் 48,746 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை கடல் மற்றும் வான் மார்க்கமாக அனுப்பி வைத்துள்ளது .

அதுமாத்தரமின்றி 2675 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் சென்னையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . என ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச தெரிவுத்துள்ளார் .

இந்திய தமிழ் நாடு முதலைமைச்சர் இலங்கைக்கு வருவேற்கக் காத்திருக்கின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

உண்மைதான்! இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல. இந்தியா ஒருபக்கத்தாலும், அமெரிக்கா இன்னொரு பக்கத்தாலும், பாகிஸ்தான் இன்னொரு பக்கத்தாலும், சீனா இன்னொரு பக்கத்தாலும் குட்டையைக் குழப்பி சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் மூன்றாம் உலகப் போரின் ஒரு பகுதியே சிறீ லங்காவில் தற்போது நடைபெறுகின்றது.

இக்கருத்தை ஒருவரும் பகிடியாக எடுக்க வேண்டாம். இரண்டாம் உலகப்போரின் முடிவிலே பல நாடுகள் சுதந்திரம் பெற்றதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். அவ்வாறு தான் தற்போது மூன்றாம் உலகப்போர் நடைபெறுகின்றது. போரின் இறுதியில் சிறீ லங்காவிலிருந்து பிரிந்து தமிழீழ தனிநாடு சுதந்திரம் பெறப்போவது உறுதி!

CNN கூட September 11, 2001 உடன் மூன்றாம் உலகப்போர் தொடங்கி விட்டது என தனது ஒரு Documentaryல் கூறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகப் பத்திரிகையில் ஈழத்துச் செய்திகளை ஒரளவு உண்மையான செய்திகளை தருவது தினமணி. ஆனால் அதன் சகோதர வார இதழான தமிழன் எக்ஸ்பிரஸ் கிட்டத்தட்ட இந்து, தினமலர், துக்ளக்(வார இதழ்) பத்திரிகைகள் போல புலி எதிர்ப்புச் செய்திகளையே தருகிறது

மகிந்த சொல்வது உண்மைதான் தமிழ் ஈழம் சிறிலங்கா என்ற இரு நாடுகளிக்கிடையான யுத்தமே இது

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சொன்னது ஒரு வகையில் சரியானதே! இலங்கையில் உள்நாட்டு யுத்தம் என்று மகிந்த கருதியிருந்தால், தன் நாட்டு மக்கள் மீதே குண்டு போட்டுக் கொன்று கொண்டிருக்க மாட்டார். ஒரே நாட்டில் வாழும் மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கவும் மாட்டார். எம்மை ஒரே நாட்டுக்குள் வாழ விடாமல் தடுக்கின்ற போக்குத் தானே தனி நாட்டை ஆதரித்தது.

இப்படியே நீங்க அண்னாச்சி சொல்லிகண்டு இருங்க அவங்களும் கண்டுக மாட்டாங்கள். பிறகென்ன பூந்து அடிக்கவேன்டியது தானே. இருக்கிற ஆமியில பாதி கிழக்கில மற்றையது வடக்கில. அப்ப தெற்கில யாரு போய் பாதுகாக்கிறது. நீங்க எனி இங்கால் அடித்தா யாரோ போய் உங்கால் அடிப்பீனம். நீங்க உங்கால வந்தால் அவர்கள் அங்கால் போவீனம். அப்படியே சீசோ அப் அன்ட் டவுண் விளையாடிக்கொண்டு இருங்கோ. இப்படியே போய் உள்ள வெளிநாட்டுக்காரன் எல்லாம் தன் தன் தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு கொண்டு போயிடுவான் அதற்கப்புறம் இவன் வெள்ளை எட்டிக்கூட பார்க்க மாட்டான். அப்புறம் வாத்தியார் நீங்களும் ஈரப்பிலாக்கய் கறியும் சோறும் சாப்பிட வேண்டி வந்துடும்.கடன் தந்தவன் நீ ஏதேனும் வெளிநாட்டில கொண்டு போய் வித்தா அங்க பறிச்சு எடுத்துப்போடுவான். பிரகு என்ன குரங்குகள் மாதிரி கொப்புப்களில ஏறி இறங்க வேண்டியதுதானே. தமிழன் வெட்ட வெட்ட தளிர்ப்பான். சாணத்த கூட தங்கமாக்கிற வித்தை தெரிந்தவன் தமிழன் அதையும் ஞாபகதில வச்சிரும் ஒரு வேளை பகல் என்றால் இரவொண்டும் இருக்க்கத்தானே வேன்டும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.