Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் விநாயகர் கோவிலில் ஆணின் சடலம்!  

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் விநாயகர் கோவிலில் ஆணின் சடலம்!  
[Wednesday 2017-03-22 06:00]

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்து ஆணிக் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த அவர்கள்,சடலத்தை மீட்டனர். பெர்லினில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் கோபுரம் புனரமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் சடலம் ஒன்றை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் பிளாஷ்டிக் கவர் ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்து ஆணிக் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த அவர்கள்,சடலத்தை மீட்டனர். பெர்லினில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் கோபுரம் புனரமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் சடலம் ஒன்றை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் பிளாஷ்டிக் கவர் ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்து ஆணிக் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த அவர்கள்,சடலத்தை மீட்டனர். பெர்லினில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் கோபுரம் புனரமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் சடலம் ஒன்றை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் பிளாஷ்டிக் கவர் ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


சடலமாக மீட்கப்பட்டவர் இறந்து நீண்ட நாட்களாகியிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை வந்தவுடன் இது குறித்து மேலதிக தகவல்களை பெற முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=178903&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டவர் என்று தெரியவில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எந்த நாட்டவர் என்று தெரியவில்லையா??

தெரிந்து ??

உடல் கிடைத்து இருக்கிறது... இனிமேல் தான், கொலையா, இயற்கை மரணமா அல்லது தற் கொலையா என்று ஆய்வு செய்வார்கள்.

கொலையாயின், வேறு வழியிலும், தற் கொலையாயின் பிறிதொரு வழியிலும்,  இயற்கை மரணமாயின் சாதாரணமாயும் விசாரணை பயணிக்கும்.

இந்த வகை வேலைகளில் ஒரு பிரச்சனை. இந்தியாவில் இருந்து வரும் சிற்பம் சம்பந்தமான வேலையாட்கள், இங்குள்ள சட்டம் தரும் வசதிகளை புரியாது, அங்குள்ள வழிகளில் அட்ஜஸ்ட் பண்ணி போக முயல்வதால், அவர்களை கூட்டி வரும் முதலாளிகளால் சுரண்டப் படுகின்றனர்.

சரியான பாதுகாப்பு முறைகள், தங்கு மிட வசதிகள் இன்றி, தொழிலாளர்கள் கடும் குளிரில் இரவு நேரங்களில் அங்கேயே தங்குவதால் இவ்வாறான நிகழ்வுகள் இங்கிலாந்தில் கூட நடக்கிறது.

லண்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கூட, தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு. £7 ஆகக் குறைந்த, சட்டப்படியான சம்பளம் கொடாது, £3 அளவில் கொடுத்து பிரச்சனையாகி, பின் முழு சம்பளம் கொடுக்க வேண்டி வந்தது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Nathamuni said:

இந்த வகை வேலைகளில் ஒரு பிரச்சனை. இந்தியாவில் இருந்து வரும் சிற்பம் சம்பந்தமான வேலையாட்கள், இங்குள்ள சட்டம் தரும் வசதிகளை புரியாது, அங்குள்ள வழிகளில் அட்ஜஸ்ட் பண்ணி போக முயல்வதால், அவர்களை கூட்டி வரும் முதலாளிகளால் சுரண்டப் படுகின்றனர்.

சரியான பாதுகாப்பு முறைகள், தங்கு மிட வசதிகள் இன்றி, தொழிலாளர்கள் கடும் குளிரில் இரவு நேரங்களில் அங்கேயே தங்குவதால் இவ்வாறான நிகழ்வுகள் இங்கிலாந்தில் கூட நடக்கிறது.

லண்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கூட, தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு. £7 ஆகக் குறைந்த, சட்டப்படியான சம்பளம் கொடாது, £3 அளவில் கொடுத்து பிரச்சனையாகி, பின் முழு சம்பளம் கொடுக்க வேண்டி வந்தது.  

அதே நிலைமைதான் ஜேர்மனியில் உள்ள சில/பல கோவில்களிலும் நடக்கின்றது.
 

இந்த இடத்தில் இறந்தவர் வீடு இல்லாமல் தெருவில் வசிக்கும் ஒரு ஜேர்மன்காரர். குளிருக்கு கோவில் கோபுரத்தில் ஏறி படுத்து இருக்கிறார்.

அவர் இறந்து பல மாதங்கள் ஆகி இருக்கும் என்று தெரியவருகிறது. இங்கு குளிர்காலம் என்றபடியால் கோபுர வேலை செய்தவர்கள் இந்தியா போய்விட்டு மீண்டும் வந்து  கட்டிட வேலைகளை தொடங்க முயன்றவேளையே இவரது சடலம் காணபட்டுள்ளது.

இது இலங்கை தமிழர்களது கோவில் அல்ல.

 

An dem Turm stehen Baugerüste, weil dort gebaut wird

Feuerwehr birgt Mumie aus Hindu-Tempel

Die Leiche wurde abtransportiert und der Polizei für weitere Ermittlungen übergeben

On 22.3.2017 at 8:29 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எந்த நாட்டவர் என்று தெரியவில்லையா??

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.