Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மைந்தனைத் தேடுகின்றேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வழமையாக ஒவ்வொரு இரவும் வன்னிமைந்தன் எழுதிய கவிதையை வாசித்து விட்டுத்தான் தூங்கச் செல்வேன். அப்போ தான் புத்துணர்ச்சியுடன் எழும்பலாம். ஆனால் அண்மைக் காலமாக அவரைக் காணவில்லை. சில துரோகிகள் அவரைத் திட்டமிட்ட துரத்தி விட்டார்கள் என அறிந்தேன். வன்னி மைந்தன் உண்மையை விளக்குவாரா..

நான் வழமையாக ஒவ்வொரு இரவும் வன்னிமைந்தன் எழுதிய கவிதையை வாசித்து விட்டுத்தான் தூங்கச் செல்வேன். அப்போ தான் புத்துணர்ச்சியுடன் எழும்பலாம். ஆனால் அண்மைக் காலமாக அவரைக் காணவில்லை. சில துரோகிகள் அவரைத் திட்டமிட்ட துரத்தி விட்டார்கள் என அறிந்தேன். வன்னி மைந்தன் உண்மையை விளக்குவாரா..

நீங்கள் வேற கவிதை ஆனா நான் அவர் எழுதிய வேறு ஒரு விடயத்தை வாசிச்சுட்டு பக்கத்து வீட்டு அன்ரிக்கு சொல்லி கொடுத்து கொடுக்கிறனான் அது இப்ப குறையில் நிக்குதுப்பா...........

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மண்ணை விட்டு தமிழரையே துரத்த முடியாத போது வன்னி மைந்தனை யார் துரத்துவது. மைந்தன் வருவார் சிறப்பாய் தருவார். டோண்ட் வொறி. :P

நான் வழமையாக ஒவ்வொரு இரவும் வன்னிமைந்தன் எழுதிய கவிதையை வாசித்து விட்டுத்தான் தூங்கச் செல்வேன். அப்போ தான் புத்துணர்ச்சியுடன் எழும்பலாம். ஆனால் அண்மைக் காலமாக அவரைக் காணவில்லை. சில துரோகிகள் அவரைத் திட்டமிட்ட துரத்தி விட்டார்கள் என அறிந்தேன். வன்னி மைந்தன் உண்மையை விளக்குவாரா..

என்ன நம்ம்ட வன்னிமைந்தனோட நக்கலா? :angry: :angry: :angry:

எல்லோருக்கும் நக்கல் கூடிப்போச்சுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்துப் பாத்துக் கண்கள் பூத்திருந்தேன்

நீ வருவாய் என..

பாத்துப் பாத்துக் கண்கள் பூத்திருந்தேன்

நீ வருவாய் என..

நீங்களே சும்மா இருக்கும் நேரத்தில் கவிதை எழுதிப் பழகலாமே? :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன் எங்கே?

வன்னி மைந்தன் எங்கே?

கொஞ்ச நேரத்திற்கு முன்பும் களத்திற்கு வந்திருந்தார். கருத்து ஒன்றும் எழுதியதாய் காணவில்லை. கையில் வேறு ஏதாவது அலுவல்களில் பிசியாக இருக்க்கிறாரோ தெரியாது. இவங்கள் மனிசரை ஆறுதலாக கக்கூசுக்கும் இருக்க விடமாட்டாங்கள். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக விரைவில் வருவார் என்று உறுதிப் படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன..

வன்னிமைந்தா!! வாருங்கள்! தங்கள் படைப்பைத் தாருங்கள்.

நான் வழமையாக ஒவ்வொரு இரவும் வன்னிமைந்தன் எழுதிய கவிதையை வாசித்து விட்டுத்தான் தூங்கச் செல்வேன். அப்போ தான் புத்துணர்ச்சியுடன் எழும்பலாம். ஆனால் அண்மைக் காலமாக அவரைக் காணவில்லை. சில துரோகிகள் அவரைத் திட்டமிட்ட துரத்தி விட்டார்கள் என அறிந்தேன். வன்னி மைந்தன் உண்மையை விளக்குவாரா..

ஓய் என்ன லொள்ளா?

வன்னியும் நாங்களும் கடிபடுவம் அடிபடுவம் அதாரப்பா குறுக்கால, நெடுக்கால வராம இடைக்கால?

துரோகிப்பட்டம் வன்னிக்குக்கு குடுக்க நாங்க விட்டுடுவமா?

வன்னியின் இலக்கு எங்களுக்குப் புரியும். தாயகத்தை நேசிக்கும் மனிதர். ஆனா கொஞ்சம் துடுக்குத்தனம் அதிகம் அதுதான் அடிக்கடி அல்லல்களைச் சந்திக்கிறார். வன்னி இங்கு வருவார் அப்பத்தானே நாங்கள் அவருடன் கருத்துச் சண்டை பிடிக்கலாம். அவர் படைப்பாளி அதனால் அவருக்குப் பக்குவம் தன்னால் வரும்.

வணக்கம்..

சந்துனு.....தாங்கள் இங்கே இந்த தலைப்பின் கீழ்

கருத்து பரிமாற்றத்தையும்...அதே வேளை..எனக்கு என்ன நடந்தென்ற கருத்துக்களையும்

ஆதங்கத்தோடு கேட்க விளைந்தீர்கள்...

அதற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்...

இங்கே இந்த யாழில் சில விட்டில் புச்சிகளினதும்....பன்னாடைகளின

வணக்கம்..

சந்துனு.....தாங்கள் இங்கே இந்த தலைப்பின் கீழ்

கருத்து பரிமாற்றத்தையும்...அதே வேளை..எனக்கு என்ன நடந்தென்ற கருத்துக்களையும்

ஆதங்கத்தோடு கேட்க விளைந்தீர்கள்...

அதற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்...

இங்கே இந்த யாழில் சில விட்டில் புச்சிகளினதும்....பன்னாடைகளின

.அசைந்தாடிவரும் ஆய்தக்கப்பல் புகழ் கவிப்புயல் வன்னி மைந்தன் எங்கே?.அவரின் அழகான கோர்வையான கவி எங்கே?.கோபம் வந்தால் கவி பாடும் அந்த கவிப்பேரரசு எங்கே?.வன்னி மைந்தா நீ விட்டில் பூச்சியல்ல !!!!!.எழு மைந்தா உன் கவி கேட்க கவித்தாய் ஆவலுடன் காத்திருகிறாள்

எழுந்து எழுது ஒரு கவி அரேபிய கடலில் அசைந்தாடிவரும் ஆயுதக்கப்பல் பற்றி.கவிதைக்கு புது இலக்கணம் வரவிலக்கணப்படுத்திய வன்னி மைந்தன் இல்லாமல் யாழ்களமா!!!!!!

மக்ஸிமஸ் பின்னி எடுக்குறீங்களே

என்ன விளையாட்டு -இதெல்லாம்?

அவர் அளவுக்கதிகமா -உணர்ச்சிவசபடுகிறார்தான்........

ஆனா.....

நேரடியாகவோ- மறைமுகமாகவோ.............

ஒரு தனிமனிதனை - வரிந்து கட்டிக்கொண்டு - தாக்குவதில் .......

என்னதான் - சந்தோசமாம்? :icon_idea:

இவ்வளவு ஆதங்கப்பட்டும் கவிப்பேரரசை யாழ்களத்தில் சந்திக்க முடியவில்லையே.அவரின் கவிதை வாசிக்காமல் கண்கள் இருளுகின்றது.என்ன நடந்தது ஒருவேளை செலிங்கோ வழக்கை உலக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஸ்கொட்லண்ட்யாட் பொலிசுடன் துப்பறியும் நடவடிக்கையை இலைங்கையில் மேற்கொள்கிறாரோ/ஜயா கவியரசே எந்த வேலைப்பழுவுக்குள்ளும் கடைசி ஒரு கவியாவது ஒரு நாளைக்கு படத்திவிட்டு செல்லுங்கள்

உங்கள் கவிகள் சர்கரை வியாதிகாரனுக்கு இன்சுலின் மாதிரியானது யாழ்கள உறவுகளுக்கு

இவ்வளவு ஆதங்கப்பட்டும் கவிப்பேரரசை யாழ்களத்தில் சந்திக்க முடியவில்லையே.அவரின் கவிதை வாசிக்காமல் கண்கள் இருளுகின்றது.என்ன நடந்தது ஒருவேளை செலிங்கோ வழக்கை உலக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஸ்கொட்லண்ட்யாட் பொலிசுடன் துப்பறியும் நடவடிக்கையை இலைங்கையில் மேற்கொள்கிறாரோ/ஜயா கவியரசே எந்த வேலைப்பழுவுக்குள்ளும் கடைசி ஒரு கவியாவது ஒரு நாளைக்கு படத்திவிட்டு செல்லுங்கள்

உங்கள் கவிகள் சர்கரை வியாதிகாரனுக்கு இன்சுலின் மாதிரியானது யாழ்கள உறவுகளுக்கு

வன்னிமந்தனை தேடிக் கவலைப்பட்டு செலவளிக்கும் நேரத்தில் நீர் கவிதை எழுதப் பழகினால் நீரும் ஒரு கவிப்பேரரசாக வந்து விடலாமே? :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.