Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனுக்கு கடிவாளம் இடப்பட்டுள்ளது- சுமந்திரன்!

Featured Replies

  • தொடங்கியவர்
விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றுவதே நாட்டுக்கு நல்லது - சுமந்திரன்!

விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றுவதே நாட்டுக்கு நல்லது – சுமந்திரன்!

 

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதே நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், இனங்களுக்குமிடையிலான நல்லிணக்கத்துக்கும் நல்லது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். ஆனால் அதனை கட்சித் தலைமை இன்னமும் ஏற்கவில்லை.

இருந்தாலும், நான் அவருக்கெதிராக எந்தவொரு சதித்திட்டத்தையும் தீட்டவில்லை. அவர் நாட்டுக்கெதிராகச் செயற்பட்டு வருகின்றார்.

இவரினால் நாட்டின் இன ஒற்றுமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆகவே இவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது ஒரு சதியல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=72370

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Athavan CH said:
விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றுவதே நாட்டுக்கு நல்லது - சுமந்திரன்!

விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றுவதே நாட்டுக்கு நல்லது – சுமந்திரன்!

இதுகளை  எல்லாம்  யார் பதவிக்கு கொண்டு வந்தது

தமிழருக்கு செய்ய  எவ்வளவோ இருக்க

அவர்களது பணத்தை ஊதிபமாக பெற்றுக்கொண்டு

தொடர்ந்து  அடிபாட்டிலும்

பழி  தீர்த்தலிலும்

நேரத்தையும் பதவியையும்  போக்குது....

நல்லதுக்கில்ல....

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தமிழர் நிலங்கள் அராஜகமாக பறிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு எதிராக ஒரு குரலை தன்னும் கொடுக்க முடியவில்லை. சக தமிழருக்கு குழி பறிப்பதில் காலத்தை செலவழிக்கிறார்கள் சுமந்திரன் போன்றோர்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கெல்லாம் எங்க        நேரம் அவர் சிங்களபத்திரிகைக்கு பேட்டி கொடுக்கவே நேரம் போகிறது  உன்மையில் மக்கள் தான் அரசிலால் முட்டாள்களாகிறார்கள் ஓட்டு போட்டு தெரிவு செய்து ஓடு இல்லாத வீடுகளிலும்  ஓலை குடிசைகளிலும் வாழ்ந்து காலத்தை கடத்துகிறார்கள் ஆனால் அரசியல் வாதிகளோ எப்படி உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதென நாள் தோறும் மணிக்கணக்கா யோசித்து கொண்டு திரிகிறார்கள் அரசியல் என்பது சாக்கடையா அல்லது அரசியல் வாதிகள் அதில் பிரழும் பன்றிகளா   .மக்களை  பற்றி சிந்திக்காமல்  மல்லாக்கபடுத்துக்கொண்டு காறித்துப்பிக்கொண்டே இருக்கிறார்கள் அது பிழை இது பிழை என காலமும் மாறும் அதை மாற்ற வேண்டியது மக்கள் கடமை . 

26 minutes ago, nunavilan said:

கிழக்கில் தமிழர் நிலங்கள் அராஜகமாக பறிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு எதிராக ஒரு குரலை தன்னும் கொடுக்க முடியவில்லை. சக தமிழருக்கு குழி பறிப்பதில் காலத்தை செலவழிக்கிறார்கள் சுமந்திரன் போன்றோர்.

 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தனி ஒருவன் said:

அதற்கெல்லாம் எங்க        நேரம் அவர் சிங்களபத்திரிகைக்கு பேட்டி கொடுக்கவே நேரம் போகிறது  உன்மையில் மக்கள் தான் அரசிலால் முட்டாள்களாகிறார்கள் ஓட்டு போட்டு தெரிவு செய்து ஓடு இல்லாத வீடுகளிலும்  ஓலை குடிசைகளிலும் வாழ்ந்து காலத்தை கடத்துகிறார்கள் ஆனால் அரசியல் வாதிகளோ எப்படி உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதென நாள் தோறும் மணிக்கணக்கா யோசித்து கொண்டு திரிகிறார்கள் அரசியல் என்பது சாக்கடையா அல்லது அரசியல் வாதிகள் அதில் பிரழும் பன்றிகளா   .மக்களை  பற்றி சிந்திக்காமல்  மல்லாக்கபடுத்துக்கொண்டு காறித்துப்பிக்கொண்டே இருக்கிறார்கள் அது பிழை இது பிழை என காலமும் மாறும் அதை மாற்ற வேண்டியது மக்கள் கடமை . 

வரலாறு தமிழருக்கு

அரசியல்வாதிகளையும்

போராளிகளையும்

துரோகிகளையும்

வியாபாரிகளையும்

அடையாளம் காட்டி நிற்கிறது

மீண்டும் மீண்டும் சகதிக்கள்  விழாமல்

தமிழினம் தெளிவான முடிவுகளை   எடுத்து  நிமிரணும்

இல்லாவிட்டால்

சிங்களவனிடம் மட்டுமல்ல

சகோதர  இசுலாமியருக்கும் குட்ட  இடமளித்ததாக முடியும்.

18 minutes ago, விசுகு said:

 

சகோதர  இசுலாமியருக்கும் குட்ட  இடமளித்ததாக முடியும்.

 

முஸ்லிம் எப்பொழுது சகோதரன் ஆனான் ??

இடம்ளித்தாத்து, இதுக்கு காரணம் நாம் தான்

உதாரணமாக கீழே உள்ள திரிக்கு யாரும் வரவில்லை, அனால் இந்த உள்வீட்டு பிரச்சனை மட்டும் கொழுந்து விட்டு எரியுது.

 

ரிஷாட் வெளிப்படையாகவே வடக்கு இஸ்லாமிய மயப்பட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார், நாங்கள் உள் வீட்டு சண்டையில் பிசி.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.