Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அப்பா-என் ஒவ்வொரு வயதிலும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பா-என் ஒவ்வொரு வயதிலும்

ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?

என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!

என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!

என் 12 வயதில் : நான் சின்னப்-பிள்ளை-யாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!

என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!

என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்து-கொள்ளாதவர்!

என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி

என் 20 வயதில் : எங்கப்பா தொல்லை-யைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்-களோ?

என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!

என் 30 வயதில் : என் பையனை கட்டுப்0-படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!

என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்

என் 45 வயதில் : அப்பா எங்களை-யெல்-லாம் எப்படி வளர்த்தார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

என் 50 வயதில் : அப்பா எங்களை வளர்க்க எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தார். எனக்கோ ஒரேயொரு பிள்ளையைக்கூட கட்டுப்படுத்த முடியல

என் 55 வயதில் : எங்கப்பா எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எங்களுக்காக எதையும் திட்டமிட்டுச் செய்தார். அவரைப்போல வேற ஒருத்தர் இருக்க முடியாது

என் 60 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

- எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்து-விடாதீர்கள்.

-- - ஆ.க.இளமுருகு, (பாவேந்தரின் பெயரன்), கருவூர்

ஹே ஹே அப்பிடியே பிள்ளைகளை பெற்றோர்கள்..ஒவ்வொரு வயதிலும் எப்பிடி பார்க்கிறார்கள் எண்டு ஒரு லிஸ்ட் போட்டு விடுங்கோ கு.சா அங்கிள்..அறிஞ்சு வைச்சிருப்போம்..ஏன்ன இது நாங்க அறிஞ்சது தானே :P

பாட்டிக்கு ஆசைதான் :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்து-விடாதீர்கள்.

மறுக்கவோ மறைக்கவோ முடியாத நிதர்சனம் நண்பரே.

தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.

இதைச் சரியாகப் புரியாததால் அப்போ என் தாய் தந்தையர் பக்கத்தில் நானில்லை

இதைச் சரியாகப் புரிந்தபோது இப்போ என் தாய் தந்தையர் என் பக்கத்திலில்லை.

எனக்கு இப்போது 21 வயது ஆனால் என் அப்பா எனது நண்பன் போலவே 12 வயதிலிருந்து பழகிறார்.அப்பாவை பட்டப்பெயர் வைத்து கூப்பிடும் ஒரேயொரு மகன் நானாகத்தான் இருப்பன்.எனக்கு அவர் தந்தையாக கிடைத்தது நான் முற்பிறப்பில் செய்த புண்ணியம் என நான் நினைப்பதுண்டு.ஒவ்வொரு நாளும் அவருக்கும் என்னுடன் கதைக்க வேண்டும் எனக்கும் அவருடன் கதைக்கவேண்டும் .என் மகனையும் என் தந்தை என்னுடன் பழகியது போலவே வளர்ப்பேன் :lol: என் குழப்படிகல் அத்தனையும் அவருக்கு நன்கு தெரியும் அப்படி கோபம் வந்தால் 1 நால் என்னுடன் கதைக்கமாட்டார் அடுத்த நாள் தானாகவே கதைப்பார்.என்னை பொறுத்தவரையில் என் முதல் உயிர் தோழன் அவர்தான் என் தந்தையை அறிந்தவர்கள் இக்களத்தில் பலர் உண்டு ஆனால் அவர்களுக்கு இதை வாசித்ததும் இவர் அப்படிப்பட்டவரா என எண்ணக்கூடும்.நான் செய்த குழப்படிகளை முதலில் சொல்லும் நபர் என் தந்தைதான் :lol: இப்படி வளர்த்ததாலோ என்னமோ இப்போது தனியாக இருக்கும் போதும் தப்பான வழிகளில் செல்லாமல் நான் கட்டுப்பட்டு இருகின்றேன்.அவரது பெயருக்கு பாதிப்பு வரக்கூடாதென்பதற்காகவா அல்லது அவர் என் மீது காட்டிய கரிசனையின் காரணமாகவா என எனக்கு தெரியாது :lol:

ஆக நான் என் தந்தையை முதல்கட்டத்தில் பார்ப்பது போலவே எப்பவும் பார்கின்றேன்.என் வாழ்கையில் மறக்கமுடியாத நபர்கள் என் பெற்றோர் அதனால்தான் என்னவோ என் வாழ்கைத்துணையை தெரிவு செய்யும் கடமையை அவர்களுக்கே விட்டுவிட்டேன்.அவர்களும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்க மாட்டார்கள் நானும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யபோவதுமில்லை :lol:

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்போது 21 வயது....... என் வாழ்கையில் மறக்கமுடியாத நபர்கள் என் பெற்றோர் அதனால்தான் என்னவோ என் வாழ்கைத்துணையை தெரிவு செய்யும் கடமையை அவர்களுக்கே விட்டுவிட்டேன்.அவர்களும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்க மாட்டார்கள் நானும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யபோவதுமில்லை :icon_idea:

21 வயதில் வாழ்க்கைத் துணையைப் பற்றி யோசிப்பதும் ஒரு வகை முதிர்ச்சிதான்.. :D

அப்பா ரொம்ப நல்ல அப்பா போலிருக்கின்றாரே.. அடி கிடைக்கவில்லைப் போலுள்ளது (எனக்கும்தான் ;) )

21 வயதில் வாழ்க்கைத் துணையைப் பற்றி யோசிப்பதும் ஒரு வகை முதிர்ச்சிதான்.. :D

அப்பா ரொம்ப நல்ல அப்பா போலிருக்கின்றாரே.. அடி கிடைக்கவில்லைப் போலுள்ளது (எனக்கும்தான் ;) )

செட்டிலாக விடமாடீங்க போல எனக்கென எந்தவிதமான பொறுப்பும் இல்லை ஆக பயப்பிட வேண்டியதில்லை அத்துடன் கவலைப்பட வேண்டியதுமில்லை :lol::icon_idea:

எனக்கு இப்போது 21 வயது ஆனால் என் அப்பா எனது நண்பன் போலவே 12 வயதிலிருந்து பழகிறார்.அப்பாவை பட்டப்பெயர் வைத்து கூப்பிடும் ஒரேயொரு மகன் நானாகத்தான் இருப்பன்.எனக்கு அவர் தந்தையாக கிடைத்தது நான் முற்பிறப்பில் செய்த புண்ணியம் என நான் நினைப்பதுண்டு.ஒவ்வொரு நாளும் அவருக்கும் என்னுடன் கதைக்க வேண்டும் எனக்கும் அவருடன் கதைக்கவேண்டும் .என் மகனையும் என் தந்தை என்னுடன் பழகியது போலவே வளர்ப்பேன் :D என் குழப்படிகல் அத்தனையும் அவருக்கு நன்கு தெரியும் அப்படி கோபம் வந்தால் 1 நால் என்னுடன் கதைக்கமாட்டார் அடுத்த நாள் தானாகவே கதைப்பார்.என்னை பொறுத்தவரையில் என் முதல் உயிர் தோழன் அவர்தான் என் தந்தையை அறிந்தவர்கள் இக்களத்தில் பலர் உண்டு ஆனால் அவர்களுக்கு இதை வாசித்ததும் இவர் அப்படிப்பட்டவரா என எண்ணக்கூடும்.நான் செய்த குழப்படிகளை முதலில் சொல்லும் நபர் என் தந்தைதான் :D இப்படி வளர்த்ததாலோ என்னமோ இப்போது தனியாக இருக்கும் போதும் தப்பான வழிகளில் செல்லாமல் நான் கட்டுப்பட்டு இருகின்றேன்.அவரது பெயருக்கு பாதிப்பு வரக்கூடாதென்பதற்காகவா அல்லது அவர் என் மீது காட்டிய கரிசனையின் காரணமாகவா என எனக்கு தெரியாது :D

ஆக நான் என் தந்தையை முதல்கட்டத்தில் பார்ப்பது போலவே எப்பவும் பார்கின்றேன்.என் வாழ்கையில் மறக்கமுடியாத நபர்கள் என் பெற்றோர் அதனால்தான் என்னவோ என் வாழ்கைத்துணையை தெரிவு செய்யும் கடமையை அவர்களுக்கே விட்டுவிட்டேன்.அவர்களும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்க மாட்டார்கள் நானும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யபோவதுமில்லை :unsure:

ஈழவன் எல்லருக்கும் வய்சு கூடும் உங்களிற்க்கு எப்படி குறையுது? க்கேகே உங்கப்பாவ நீங்கமட்டுமா பட்டம் வச்சு கூப்புடுறீங்க.........?

அப்பா-என் ஒவ்வொரு வயதிலும்

ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?

என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!

என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!

என் 12 வயதில் : நான் சின்னப்-பிள்ளை-யாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!

என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!

என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்து-கொள்ளாதவர்!

என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி

என் 20 வயதில் : எங்கப்பா தொல்லை-யைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்-களோ?

என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!

என் 30 வயதில் : என் பையனை கட்டுப்0-படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!

என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்

என் 45 வயதில் : அப்பா எங்களை-யெல்-லாம் எப்படி வளர்த்தார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

என் 50 வயதில் : அப்பா எங்களை வளர்க்க எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தார். எனக்கோ ஒரேயொரு பிள்ளையைக்கூட கட்டுப்படுத்த முடியல

என் 55 வயதில் : எங்கப்பா எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எங்களுக்காக எதையும் திட்டமிட்டுச் செய்தார். அவரைப்போல வேற ஒருத்தர் இருக்க முடியாது

என் 60 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

- எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்து-விடாதீர்கள்.

-- - ஆ.க.இளமுருகு, (பாவேந்தரின் பெயரன்), கருவூர்

இங்குள்ள ஒவ்வொருத்தரும் தமது வயதையும் தாம் தமது தந்தையை எப்படி நினைக்கின்றீர்கள் என்று கருத்துக்களை கூறினல் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன், நீங்கள் என்ன நினைகின்றீர்கள்........?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்குள்ள ஒவ்வொருத்தரும் தமது வயதையும் தாம் தமது தந்தையை எப்படி நினைக்கின்றீர்கள் என்று கருத்துக்களை கூறினல் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன், நீங்கள் என்ன நினைகின்றீர்கள்........?

ஆகா.... பிரசன்னா போடுராரு மச்சி கொக்கி. யாருக்கோ தெரியேல்ல. உண்ணாணச் சொல்லும் பிரசன்னா, உமக்கு முக்கியமா ஆற்ற வயது தெரியவேணும் இங்க?

ஆகா.... பிரசன்னா போடுராரு மச்சி கொக்கி. யாருக்கோ தெரியேல்ல. உண்ணாணச் சொல்லும் பிரசன்னா, உமக்கு முக்கியமா ஆற்ற வயது தெரியவேணும் இங்க?

:unsure::unsure::unsure::D:D:D கண்டுபிடிச்சிட்டீங்களா

நான் ஸ்கேப். 1 2 3 ஜூட்ட்ட்................. :P :P :P

1 2 3 ஜூட்ட்ட்................. :unsure::blink::blink:

யார் வய்சும் இல்லை கஸ்தூரி எல்லார் வயசும்தான் :blink:

ஈழவன் எல்லருக்கும் வய்சு கூடும் உங்களிற்க்கு எப்படி குறையுது? க்கேகே உங்கப்பாவ நீங்கமட்டுமா பட்டம் வச்சு கூப்புடுறீங்க.........?

யோவ் உம்முடன் படித்திருந்தாலும் 85ம் ஆண்டு பிறந்தவனப்பா நான் நீர் என்னை விட ஒரு வயது கூடிய கிழவன் :P

யோவ் உம்முடன் படித்திருந்தாலும் 85ம் ஆண்டு பிறந்தவனப்பா நான் நீர் என்னை விட ஒரு வயது கூடிய கிழவன் :P

:angry:

ஜோவ் ஈழவ சிரிக்க முடியவில்லை நான் உம்கூட படிதேனா......? நான் படசாலையில் தரம் 1ற்க்கு வரும் போது நீர் உயர்தரதில் கல்வி கற்றீர், நான் எப்படி உம்மோடு படிதிருக்க முடியும்........?

Edited by Prashanna

:angry:

ஜோவ் ஈழவ சிரிக்க முடியவில்லை நான் உம்கூட படிதேனா......? நான் படசாலையில் தரம் 1ற்க்கு வரும் போது நீர் உயர்தரதில் கல்வி கற்றீர், நான் எப்படி உம்மோடு படிதிருக்க முடியும்........?

அடப்பாவி கிழட்டு பயலே நடத்து :P :P

அடப்பாவி கிழட்டு பயலே நடத்து :P :P

நான் தரம் 1ல் கம்விகற்க்கும் போது நீர் உயர்தரத்தில் படித்தீர் அப்படிப் பார்த்தால் என்னை விட உமக்கு 11வயதாவதி அதிகம் இருக்க வேண்டும்........ நான் கிழவன் என்றால், நீர்.........? :P :P

குமாரசாமி நீங்கள் இணைத்த கருத்தை வாசிக்கும் போது என்னை அறியாமலே என் கண்கள் கலங்கின.

ஏன் என்றால் என் சிறுவயதில் எனது முதல் எதிரிகள் என் பெற்றோரே அவ்வளவு கட்டுப்பாடுகள். ஆனால் இன்று என் வாழ்க்கையில் அதை எண்ணிப்பார்க்கும் போது சீ..................... எப்படி ஒரு தீர்க்க தரிசனமான குடும்பத்தலைவர்கள். இன்று இப்படியான பெயரும் வாழ்வும் எமக்கு கிடைத்தது அவர்களின் தீர்க்க தரிசனமான திட்டமிடலும் அன்புகலந்த கண்டிப்பான கட்டுப்பாடுகளும். ஆக மொத்தத்தில் அன்று சிறு வயதில் எமக்கு எதிரிகளாக தெரிந்தாலும் இன்று கண்ணீர்மல்க உண்மையாக சொல்கிறேன் இவர்கள் இருவரும் எம் கண் முன்னே நடமாடும் மனித உருவில் இருக்கும் தெய்வங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் எமக்கு எதிரிகளாக தெரிந்தாலும் இன்று கண்ணீர்மல்க உண்மையாக சொல்கிறேன் இவர்கள் இருவரும் எம் கண் முன்னே நடமாடும் மனித உருவில் இருக்கும் தெய்வங்கள்.

உண்மைதான்

யோவ் உம்முடன் படித்திருந்தாலும் 85ம் ஆண்டு பிறந்தவனப்பா நான் நீர் என்னை விட ஒரு வயது கூடிய கிழவன் :P

:angry:

ஜோவ் ஈழவ சிரிக்க முடியவில்லை நான் உம்கூட படிதேனா......? நான் படசாலையில் தரம் 1ற்க்கு வரும் போது நீர் உயர்தரதில் கல்வி கற்றீர், நான் எப்படி உம்மோடு படிதிருக்க முடியும்........?

மொத்தத்தில இரண்டு பேரும் பாடசாலை போய் படித்திருக்கிறீர்கள்.

இருந்தாலும் ஈழவன் 21 வயதிலேயே கலியாணம் கட்ட யோசிப்பது சரியாகப் படவில்லை! ஒரு 26 வயது கலியாணம் கட்ட கணக்கான வயதாக இருக்கும்! ஆனால் தமிழர் சனத்தொகையை அவுஸ்திரேலியாவில் பெருக்கும் நல்லெண்ணத்தில் திருமணம் செய்ய நினைத்தால், தாராளமாகச் செய்யலாம்! :rolleyes:

அப்பாவிடம் அடி வாங்காத கண்மணிகளுக்கெல்லாம் என் வாழ்த்துக்கள். எனது தாய் பெற்று போட்டது 4 பெண்மணிகள் + இந்த குண்டுமணி. அப்பருக்கு தான் கராத்தேமணி என்ட நினைப்பு( பெண்மணிகளுக்கு அடிக்க மாட்டாராம். கொள்கை). எவர் என்ன செய்தாலும் நான்தான் சம்பல். அம்மா பெரிசா வேறுபாடு பார்ப்பதில்லை கையில் பிடி பட்டால் எல்லாரும் சம்பல்தான். நீயூட்டனின் 7 வது விதியை நாங்கள் பாவித்ததினால் பெரிதாக அம்மாவிடம் அடிவாங்கியதில்லை.

நீயூட்டனின் 7 வது விதி: எத்திசையில் அடி விழுகிறதோ அதற்கு நேர் எதிரான திசையில் செல்ல வேண்டும். அல்லது தேவைற்கேற்ப முடியுமான வேகத்தில் ஓட வேண்டும்.

இன்டைக்கும் அப்பருக்கு தான் சொன்னா நான் மீற மாட்டன் தனக்கு பயம் என்று ஒரு நினைப்பு. இதுதான் எனது அப்பாவிற்கு மகிழ்ச்சி என்பதால் இப்போதும் அப்பாவிற்கு பயற்படுவதற்கு பயற்படுவதில்லை.

எமது தாய் தந்தை எப்படி நம்மை பேணி காத்தார் என்பதை விட நாம் எப்படி எமது பெற்றோரை பேணி காக்கிறோம் என்பதே முக்கியம்.

மொத்தத்தில இரண்டு பேரும் பாடசாலை போய் படித்திருக்கிறீர்கள்.

வாசகன் ரொம்பப் பெரியா கண்டு பிடிப்பு, :lol::lol::D வாழ்த்துக்கள் :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.