Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடி: ஷிபா பவுண்டேசன் ; புதிய நிறுவனம் உதயம்

Featured Replies

image_6487a0de8c.jpg

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கைத் தலைவராகக் கொண்டு, ‘ஷிபா பவுண்டேசன்’ எனும் அரச சார்பற்ற புதிய நிறுவனமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண வைபவம், காத்தான்குடியில் நேற்று  இரவு (27) நடைபெற்றது.

மக்களுக்கு மனிதாபிமான முறையில் பணியாற்றுவதற்காகவும், வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் போன்ற உதவிகளை வழங்குவதற்காகவும் இந்த ‘ஷிபா பவுண்டேசன்’ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஷிபா-பவுண்டேசன்-புதிய-நிறுவனம்-உதயம்/73-204670

 

சைவமக்களை மதம் மாற்ற ஒரு அமைப்பு உதயமாகிறது ???.

ஆனால் செல்வத்தில் கொழுத்து போய் இருக்கும் புலம்பெயர் தமிழனின் சாதனை

1.லட்சகணக்கில் செலவு செய்து கல்யாணவீடு / பூப்னித நீராட்டுவிழா.

2. தமிழ் சினிமா நட்சதிரங்களை அழைத்து கூத்து நடத்துவது.

3.வடக்கிலும் கிழக்கிலும் கோவிலுக்கு பெயிண்ட் அடிப்பது.ஆனால் கும்பிட யாரும் இல்லை.

4.தாம் விடுமுறைக்கு செல்ல கோடி கணக்கில் வீடு வாங்குவது.

5.கல்யாண மண்டபம் கட்டுவது.

6.அங்கு இருக்கும் மக்களையும் வெளி நாட்டுக்கு எடுக்க முயல்வது.

ஒரு சிலர் மட்டும் தான் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை செய்ய முய்ற்சிக்கின்றனர்.

வடக்கில் கோவில் கட்டவும் தேவையில்லாத செலவுகள் செய்யவும் எம்ம்மக்கு தயக்கம் இல்லை. ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்ய கேட்டால் இராணுவம், புலனாய்வுதுறை ஒட்டுகுழு பிரச்சனை எல்லம் வந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Dash said:

சைவமக்களை மதம் மாற்ற ஒரு அமைப்பு உதயமாகிறது ???.

ஆனால் செல்வத்தில் கொழுத்து போய் இருக்கும் புலம்பெயர் தமிழனின் சாதனை

1.லட்சகணக்கில் செலவு செய்து கல்யாணவீடு / பூப்னித நீராட்டுவிழா.

2. தமிழ் சினிமா நட்சதிரங்களை அழைத்து கூத்து நடத்துவது.

3.வடக்கிலும் கிழக்கிலும் கோவிலுக்கு பெயிண்ட் அடிப்பது.ஆனால் கும்பிட யாரும் இல்லை.

4.தாம் விடுமுறைக்கு செல்ல கோடி கணக்கில் வீடு வாங்குவது.

5.கல்யாண மண்டபம் கட்டுவது.

6.அங்கு இருக்கும் மக்களையும் வெளி நாட்டுக்கு எடுக்க முயல்வது.

ஒரு சிலர் மட்டும் தான் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை செய்ய முய்ற்சிக்கின்றனர்.

வடக்கில் கோவில் கட்டவும் தேவையில்லாத செலவுகள் செய்யவும் எம்ம்மக்கு தயக்கம் இல்லை. ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்ய கேட்டால் இராணுவம், புலனாய்வுதுறை ஒட்டுகுழு பிரச்சனை எல்லம் வந்து விடும்.

தமிழரிலும் பார்க்க முஸ்லிம்கள் மேலானவர்கள் அல்லது அறிவாளிகள்   என்றா சொல்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.