Jump to content

தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதவரளிக்கப் போவதில்லை – சுமந்திரன்


Recommended Posts

தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதவரளிக்கப் போவதில்லை – சுமந்திரன்

sumanthiran.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாகாணசபைகளுக்கு நிதி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தில் மாகாணசபைகளுக்கு நிதி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதவரளிக்கப் போவதில்லை என சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/45661

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.