Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எதிரில் வந்தது பொண்ணு அவள் எழிலைக் கண்டது கண்ணு . ......!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

454548518_122158449356114056_24898159938

கொடி ஏறினான் #நல்லூர் வேலவன் 🚩
நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில் 🙏
1734 - 2023 வரை ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறாப்பராக கடமையாற்றிய தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியார், தமது பதவி காரணமாகவும், அந்தப் பதவி மூலம் கிடைத்த செல்வாக்குக் காரணமாகவும், இடிந்த நல்லூர்க் கோயிலைக் கட்டுவதற்கான உத்தரவை அரசிடம் இருந்து பெற்றார்.
கந்தபுராண கலாசாரத்தை ஏட்டு வடிவில் பின்பற்றிய யாழ்ப்பாணத்துக் குடும்பங்களில் மாப்பாண முதலியார் குடும்பத்திற்கு முதன்மையான இடம் உள்ளது.
கந்தபுராண ஏட்டுடன், வேல் ஒன்றையும் வீட்டில் வைத்து வழிபடும் மரபை தொன் யுவான் மாப்பாண முதலியார் என அழைக்கப்பட்ட முதலாவது இரகுநாத மாப்பாண முதலியார் ஆரம்பித்தார். அவ்வாறு வைத்து வழிபடப்பட்ட வேலும், கந்த புராண ஏடும் இன்றும் இருப்பதுடன், அவற்றை மாப்பாண முதலியார் குடும்பத்தினர் பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள்.
போர்த்துக்கேயர்களால் இடித்து அழிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீளவும் குருக்கள் வளவில் கட்டுவதற்கான அனுமதியை ஒல்லாந்தர் அவருக்கு கி.பி 1734 இல் வழங்கியதுடன், தற்போதைய ஆலயமானது, புராதன நல்லூர் ஆலயம் அமைந்திருந்த குருக்கள் வளவிலேயே அமைந்துள்ளது.
முதலாவது ஆலயம் 1734 ஆம் ஆண்டு களி மண்ணாலும், ஓலையாலும் அமைக்கப்பட்டது. கோயிலில் உள்ள உறுதிகளின் பிரகாரம் சகல சொத்துக்களுக்கான உரிமை முருகனுக்கும் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்திற்கும் உள்ளது.
வழி வழியாக கோயில் அதிகாரியாக பொறுப்பேற்பவர்கள் தமக்கும் பின்னர் யாருக்கு நிர்வாக உரிமை செல்ல வேண்டும் என்பது தொடர்பாக தெளிவாக உறுதி எழுதும் வழக்கம் உண்டு. அதன் பிரகாரமே அடுத்த கோயில் அதிகாரியாக வருபவர்கள் முருகனுக்கு தனது சேவைகளை வழங்குகிறார்கள்.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறாப்பராக கடமையாற்றிய தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியாருக்கு அரச உத்தியோகம் மன்னாருக்கு மாற்றப்பட்டது. அவ்வாறு அவர் மன்னாருக்குச் செல்லும்போது, அவரது மகன் இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியாரிடம் கோயில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டதாக கோயில் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகிறது. தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியார் கி.பி 1734 தொடக்கம் கி.பி 1750 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.
முதலாம் இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக முத்துக்குமரனுக்கு தொண்டாற்றினார்.
1734 ஆம் ஆண்டு களி மண்ணாலும், ஓலையாலும் அமைக்கப்பட்ட கோயில், 1749 இல் கல்லினாலும் செங்கற்களாலும் கட்டப்பெற்று, ஓட்டினால் வேயப்பட்டது. அக்காலத்தில் கர்ப்பக்கிரகம் கல்லாலும் சில இடங்கள் செங்கட்டிகளாலும் கட்டப்பெற்று, பீலி ஓடுகளால் வேயப்பட்டு, நிலம் சாணியால் மெழுகப் பெற்றதாகவும் அறிகிறோம். அவர் 1750 தொடக்கம் 1800 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.
இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் அதிகாரியாக இருந்த முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்தில் கிடைத்த கல்வி வளர்ச்சி காரணமாக கோயில் நடைமுறைகள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு.
ஆனாலும் அவரது காலத்தில் வேல் சாத்துப்படி ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக எவ்விதமான பதிவுகளோ அல்லது ஆவணங்களோ இல்லை என்பதால், அவ்வேல் சாத்துப்படியானது முதலாவது ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்துக்கு முற்பட்டது என்பதுடன், மிகப் பழைமையான மரபு என்ற முடிவுக்கு கோயில் அதிகாரிகள் வருகிறார்கள்.
மூன்றாவது கோயில் அதிகாரியான முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்தில் பிள்ளையார் மற்றும் வைரவர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் ஸ்தாபிக்கப்பட்டன. முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் 1800 தொடக்கம் 1839 வரை முருகனுக்கு சேவையாற்றினார்.
முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் முருகனுக்கு தனது சேவைகளை ஆரம்பித்தார்.
அவரது காலத்தில் கோயிலைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டதுடன், கோயில் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அத்துடன்
அவரது காலத்தில் ஆலயத்திற்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டதுடன், அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மகோற்சவத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட கொடிமரமானது, தற்போது உள் வீதியில் உள்ள சண்முகருக்கு முன்பாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியார் 1839 தொடக்கம் 1860 வரை கோயில் அதிகாரியாக தொண்டாற்றினார்.
மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியார் ஆண் சந்ததி அற்று இறந்த காரணத்தால், அவரது முதல் மகளான சோமவல்லியின் கணவரான டாக்டர் கந்தையா, தனது மனைவியின் குடும்பப் பெயரையும் இணைத்து கந்தையா மாப்பாண முதலியாராக கோயில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அதேவேளை முதல் மனைவியான சோமவல்லியின் இறப்பின் பின்னர், மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் இரண்டாவது மகளான அமிர்தவல்லியை திருமணம் புரிந்தார். அதனால் தொடர்ந்தும் அவரே கோயில் அதிகாரியாகத் தொண்டாற்றினார். அவரது நண்பரே ஆறுமுக நாவலர் ஆவார்.
சைவ சமய வளர்ச்சியின் பொருட்டும் ஆன்மீகத்தை மேன்மை கொள்ளச் செய்யும் பொருட்டும் கந்தையா மாப்பாண முதலியாரின் அழைப்பின் பேரில் நாவலர் நல்லூர் ஆலயத்தில் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.
ஆயினும் கந்தையா மாப்பாண முதலியாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையில் சில விடயங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. கந்தையா மாப்பாண முதலியார் 1860 தொடக்கம் 1890 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.
கந்தையா மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மூன்றாவது மகளான பொன்னுப்பிள்ளை வசம் கோயில் திறப்பு சேர்ந்தது.
அவரது கணவர் சங்கரப்பிள்ளை தனது மனைவியின் குடும்பப் பெயரை தனது பெயருடன் இணைத்து, சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியாராக கோயில் அனுட்டானங்களில் மாத்திரம் பங்கெடுத்துக் கொண்டார்.
ஆயினும் இரண்டு மூத்த சகோதரிகளின் காலத்தில் இடம்பெற்ற சில கசப்பான அனுபவங்களாலோ என்னவோ, கோயிலின் நிர்வாகத்தை பொன்னுப்பிள்ளை தம் வசம் வைத்திருந்தார். சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியார் 1890 தொடக்கம் 1915 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.
சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியாரின் மறைவின் பின்னர் அவரது மூத்த மகன் இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
தந்தையை இழந்த அவருக்கு, அவரது அன்னையான பொன்னுப்பிள்ளையின் வழிகாட்டல் கிடைத்தது. தற்போதைய நல்லூர்க் கோயில் எழுச்சியின் ஆரம்ப பொற்காலமாக பொன்னுப்பிள்ளையின் காலத்தைக் குறிப்பிடலாம்.
இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் ஒரு கப்பலோட்டிய தமிழர். ரங்கூன் வணிகத்தில் பணம் ஈட்டி பெரும் செல்வந்தரானார். தான் உழைத்த செல்வம் முழுவதையும் சந்ததி அற்ற காரணத்தினால் கோயிலுக்கு வழங்கினார். அவர் தனது காலத்தில் நல்லூர்க் கந்தனுக்கு கருங்கல்லால் மூலஸ்தானத் தரை வேய்ந்து திருப்பணியை செய்து, கல்வெட்டு ஒன்றையும் அதில் பொறித்தார்.
இவரது காலத்தில் கோயிலை சுற்றி சுற்று மதில் அமைக்கப்பட்டு, உள்வீதி உருவானது. நல்லூர்க் கோயில் உள்வீதிக் கொட்டகை அமைத்தார். அத்துடன் கோயிலுக்கு முதன்முதலாக மணியுடன் கூடிய மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்றை ஸ்தாபித்து, அதில் கல்வெட்டு ஒன்றையும் பொறித்தார்.
இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் அழகன் முருகனுக்கான தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி சிங்காசனம் ஆகியவற்றைச் செய்து அழகன் முருகனை அழகு பார்த்தார்.
இவரது காலத்தில் சண்முகர் ஸ்தாபிக்கப்பட்டதுடன், சண்முகரே தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலிக்கத் தொடங்கினார். அதுமாத்திரமல்லாமல் நல்லூர்க் கோயிலை முழுமையாகக் கருங்கற்களால் கட்ட விரும்பி, கருங்கற்களைக் கொண்டு வந்து இறக்கினார். ஆயினும் அவரது கனவு தவிர்க்க முடியாத காரணத்தினால் நிஜமாகவில்லை. இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் 1915 தொடக்கம் 1921 வரை கோயில் அதிகாரியாக முருகனுக்குத் தொண்டாற்றினார்.
இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியாரான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
அவரது காலத்தில் முதன் முதலாக கோயில் அர்ச்சனையின் பொருட்டு, அர்ச்சனைச் சீட்டை அறிமுகப்படுத்தியதுடன், அர்ச்சனைச் சீட்டுக்களை வழங்கும் பொருட்டு தேக்கு மரத்தினால் ஒரு அறையை உருவாக்கினார். அத்துடன் அவர் நேரம் தவறாத பூசை முறையை அறிமுகப்படுத்தினார்.
அத்துடன் பூசை நடைமுறைகளுக்காக பிராமணர்களை சம்பளத்திற்கு அமர்த்தும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார். இவருடைய காலத்தில் முத்துக்குமாரர் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அவருக்கான தங்க ஆபரணங்களை செய்வித்தார். அத்துடன் தாயான பொன்னுப் பிள்ளையின் ஆணைப்படி பருத்தித்துறை வீதிக்கு அப்பால் இருந்த காணியில் முருகனுக்கு திருக்குளம் அமைத்து, திருப்பணி நிறைவேற்றினார்.
அத்துடன் தாயின் விருப்பத்தின் பேரில் கேணித் திருக்குளத்திற்கு முன்பாக பழனி ஆண்டவர் சந்நிதியை ஸ்தாபித்தார். அதுமாத்திரமல்லாமல் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றை வெள்ளைக்கல் கொண்டு திருப்பணி ஆரம்பித்தார்.
ஆயினும் அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கும் மாத்திரமே திருப்பணி செய்யப்பட்டது. நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் 1921 தொடக்கம் 1945 வரை கோயில் அதிகாரியாக தொண்டாற்றினார்.
நான்காவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது மூத்த மகனான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார், தனது தம்பியாரான குமாரதாஸ் மாப்பாண முதலியாரை துணைக்கு வைத்துக் கொண்டு கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அழகு முருகனை அலங்காரக் கந்தனாக்கி, அவனது திருவிழாக்களை வண்ணமயமாக்கினார்.
தனது கற்பனைக்கு ஏற்ற வகையில் ஆலயத்திற்கு வாகனங்களை செய்வித்தார். தனது தந்தையார் கட்டிய கேணித் திருக்குளக் கொட்டகையைப் பெருப்பித்தார். அதன் காரணத்தால் கேணித் திருக்குளத்தைச் சுற்றிய இடம் இன்னுமொரு கோயில் கட்டட வளாகமாக பரிணமித்தது.
அத்துடன் கேணித் திருக்குளத்திற்கு முன்பாக தண்டாயூதபாணியின் அருட்சந்நிதியையும் ஸ்தாபித்தார். மேலும் தனது தந்தையார் ஆரம்பித்த வெள்ளைக்கல் கோபுரத் திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை பூர்த்தி செய்தார். அத்துடன் வள்ளி – தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியை நிறைவு செய்தார்.
நல்லூரில் வள்ளிகாந்தர் மூர்த்தியை ஸ்தாபித்து, வள்ளிகாந்தருக்கு பள்ளியறை விமானம் ஒன்றை திருப்பணி செய்த பெருமை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியாரையே சாரும்.
நல்லூரில் பாவனையில் இருந்த தேர் பழுதடைந்த நிலையில் இருந்த காரணத்தினால், அதன் அபாயத்தை உணர்ந்த அவர், புதிய தேர் ஒன்றை 1964 ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை இன்னும் அழகாக்கினார்.
ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் நடைபெற்றுக் கொண்டிருந்த திருவிழாக்களுக்கு பெருமை சேர்த்ததுடன், புது வடிவத்தினாலான வாகனங்களை தன் கற்பனைக்கு ஏற்ற வகையில் உருவாக்கினார். இவர் தனது காலத்தில் பெரிய கைலாச வாகனம் அடங்கலாக அதிகளவான வாகனங்களைப் பெருக்கியதுடன், சொற்பொழிவுகள் மற்றும் வானொலி அஞ்சல் முதலியவற்றின் மூலம் முருகனிடம் பக்தர்களை மேலும் நெருக்கமாக்கினார்.
அதன் காரணத்தினால் உலகின் இந்துக் கோயில் ஒன்றில் இருந்து முதலாவது நேரடி அஞ்சல் என்ற பெருமை நல்லூருக்குக் கிடைத்தது. ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் 1945 தொடக்கம் 1964 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.
ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியாரான குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கோயிலின் 10 ஆவது கோயில் அதிகாரியாக, மிக இள வயதில் பொறுப்பேற்றார்.
நல்லூர் பக்தர்களைப் பொறுத்த வரையில் அழகன் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரியாக குமாரதாஸ் மாப்பாண முதலியார் கருதப்படுகிறார். தொடர்ச்சியாக 50 வருடங்களுக்கு மேலாக இவர் முருகனுக்குத் தொண்டாற்றி வந்தார்.
இவர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற 1965 ஆம் ஆண்டு தொடக்கம் நல்லூர் வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் வருடா வருடம் கோயிலுக்கான திருப்பணியை நிறைவேற்றி வந்தார்.
யுத்த காலப் பகுதியிலும் குறித்த நடைமுறையை குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவேற்றிமைக்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை நிறைவேற்றினார்.
இவரது அயராத முயற்சியின் பயனாக மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அனுமதியுடன் அரச காணிக்குப் பதிலாக கேணித் திருக்கோயிலுக்கு வெளியில் இருந்த காணி மாற்றீடாக வழங்கப்பட்டு, இரண்டு கோயில்களும் ஒன்றாக்கப்பட்டு கோயில் சுற்று வீதி உருவாக்கப்பட்டு நல்லூர் கோயிலின் அமைப்பை ஒரு கோட்டைக்கு ஒப்பானதாக மாற்றினார்.
அவரது 50 வருடங்களுக்கு மேலான கடின உழைப்பும் முருகன் மேல் கொண்ட பக்தியும் இன்றைய நல்லூர் பெருங்கோயிலின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது.
நல்லூரின் நேரம் தவறாது பூசைகளையும் அழகன் முருகனையும் பக்தி பூர்வமாக வணங்குவதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக 1 ரூபா அர்ச்சனையை இன்றும் நடைமுறைப்படுத்தியவர்.
குமாரதாஸ் மாப்பாண முதலியாரால் 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட வருடாந்த திருப்பணி மரபை, தனது முதுமையையும் பொருட்படுத்தாமல், தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு சண்முகருக்கான ‘ஸ்வர்ண சபை’ திருப்பணியை நிறைவேற்றினார். சண்முகருக்கான ‘ஸ்வர்ண சபை’ திருப்பணி மூலம் வரலாற்றில் இலங்கையில் உள்ள இந்துக் கோயில்களில் தங்கக் கூரை கொண்டு வேயப்பட்ட முதலாவது கோயில் என்ற பெருமை நல்லூருக்கு கிடைத்தது.
அவரின் மறைவிற்கு பின்னர் (2021இல்) அவரது மகன் சயன் மாப்பாண முதலியார் தற்போதைய நல்லூர் கோவில் நிர்வாக அதிகரியாக இருந்து திருப்பணிகளை தொடர்கிறார்.
பதிவு - உமாச்சந்திரா பிரகாஸ்..........!
 
அறுபடை வீடு கொண்ட திருமுருகா .........!  🙏
09/08/2024 இன்று நல்லூர் கொடியேற்றத்துடன் வருடாந்த திருவிழா ஆரம்பமாகியது . .........!  🦚
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

454548518_122158449356114056_24898159938

கொடி ஏறினான் #நல்லூர் வேலவன் 🚩
நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில் 🙏
1734 - 2023 வரை ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறாப்பராக கடமையாற்றிய தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியார், தமது பதவி காரணமாகவும், அந்தப் பதவி மூலம் கிடைத்த செல்வாக்குக் காரணமாகவும், இடிந்த நல்லூர்க் கோயிலைக் கட்டுவதற்கான உத்தரவை அரசிடம் இருந்து பெற்றார்.
கந்தபுராண கலாசாரத்தை ஏட்டு வடிவில் பின்பற்றிய யாழ்ப்பாணத்துக் குடும்பங்களில் மாப்பாண முதலியார் குடும்பத்திற்கு முதன்மையான இடம் உள்ளது.
கந்தபுராண ஏட்டுடன், வேல் ஒன்றையும் வீட்டில் வைத்து வழிபடும் மரபை தொன் யுவான் மாப்பாண முதலியார் என அழைக்கப்பட்ட முதலாவது இரகுநாத மாப்பாண முதலியார் ஆரம்பித்தார். அவ்வாறு வைத்து வழிபடப்பட்ட வேலும், கந்த புராண ஏடும் இன்றும் இருப்பதுடன், அவற்றை மாப்பாண முதலியார் குடும்பத்தினர் பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள்.
போர்த்துக்கேயர்களால் இடித்து அழிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீளவும் குருக்கள் வளவில் கட்டுவதற்கான அனுமதியை ஒல்லாந்தர் அவருக்கு கி.பி 1734 இல் வழங்கியதுடன், தற்போதைய ஆலயமானது, புராதன நல்லூர் ஆலயம் அமைந்திருந்த குருக்கள் வளவிலேயே அமைந்துள்ளது.
முதலாவது ஆலயம் 1734 ஆம் ஆண்டு களி மண்ணாலும், ஓலையாலும் அமைக்கப்பட்டது. கோயிலில் உள்ள உறுதிகளின் பிரகாரம் சகல சொத்துக்களுக்கான உரிமை முருகனுக்கும் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்திற்கும் உள்ளது.
வழி வழியாக கோயில் அதிகாரியாக பொறுப்பேற்பவர்கள் தமக்கும் பின்னர் யாருக்கு நிர்வாக உரிமை செல்ல வேண்டும் என்பது தொடர்பாக தெளிவாக உறுதி எழுதும் வழக்கம் உண்டு. அதன் பிரகாரமே அடுத்த கோயில் அதிகாரியாக வருபவர்கள் முருகனுக்கு தனது சேவைகளை வழங்குகிறார்கள்.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறாப்பராக கடமையாற்றிய தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியாருக்கு அரச உத்தியோகம் மன்னாருக்கு மாற்றப்பட்டது. அவ்வாறு அவர் மன்னாருக்குச் செல்லும்போது, அவரது மகன் இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியாரிடம் கோயில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டதாக கோயில் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகிறது. தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியார் கி.பி 1734 தொடக்கம் கி.பி 1750 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.
முதலாம் இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக முத்துக்குமரனுக்கு தொண்டாற்றினார்.
1734 ஆம் ஆண்டு களி மண்ணாலும், ஓலையாலும் அமைக்கப்பட்ட கோயில், 1749 இல் கல்லினாலும் செங்கற்களாலும் கட்டப்பெற்று, ஓட்டினால் வேயப்பட்டது. அக்காலத்தில் கர்ப்பக்கிரகம் கல்லாலும் சில இடங்கள் செங்கட்டிகளாலும் கட்டப்பெற்று, பீலி ஓடுகளால் வேயப்பட்டு, நிலம் சாணியால் மெழுகப் பெற்றதாகவும் அறிகிறோம். அவர் 1750 தொடக்கம் 1800 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.
இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் அதிகாரியாக இருந்த முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்தில் கிடைத்த கல்வி வளர்ச்சி காரணமாக கோயில் நடைமுறைகள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு.
ஆனாலும் அவரது காலத்தில் வேல் சாத்துப்படி ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக எவ்விதமான பதிவுகளோ அல்லது ஆவணங்களோ இல்லை என்பதால், அவ்வேல் சாத்துப்படியானது முதலாவது ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்துக்கு முற்பட்டது என்பதுடன், மிகப் பழைமையான மரபு என்ற முடிவுக்கு கோயில் அதிகாரிகள் வருகிறார்கள்.
மூன்றாவது கோயில் அதிகாரியான முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்தில் பிள்ளையார் மற்றும் வைரவர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் ஸ்தாபிக்கப்பட்டன. முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் 1800 தொடக்கம் 1839 வரை முருகனுக்கு சேவையாற்றினார்.
முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் முருகனுக்கு தனது சேவைகளை ஆரம்பித்தார்.
அவரது காலத்தில் கோயிலைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டதுடன், கோயில் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அத்துடன்
அவரது காலத்தில் ஆலயத்திற்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டதுடன், அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மகோற்சவத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட கொடிமரமானது, தற்போது உள் வீதியில் உள்ள சண்முகருக்கு முன்பாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியார் 1839 தொடக்கம் 1860 வரை கோயில் அதிகாரியாக தொண்டாற்றினார்.
மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியார் ஆண் சந்ததி அற்று இறந்த காரணத்தால், அவரது முதல் மகளான சோமவல்லியின் கணவரான டாக்டர் கந்தையா, தனது மனைவியின் குடும்பப் பெயரையும் இணைத்து கந்தையா மாப்பாண முதலியாராக கோயில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அதேவேளை முதல் மனைவியான சோமவல்லியின் இறப்பின் பின்னர், மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் இரண்டாவது மகளான அமிர்தவல்லியை திருமணம் புரிந்தார். அதனால் தொடர்ந்தும் அவரே கோயில் அதிகாரியாகத் தொண்டாற்றினார். அவரது நண்பரே ஆறுமுக நாவலர் ஆவார்.
சைவ சமய வளர்ச்சியின் பொருட்டும் ஆன்மீகத்தை மேன்மை கொள்ளச் செய்யும் பொருட்டும் கந்தையா மாப்பாண முதலியாரின் அழைப்பின் பேரில் நாவலர் நல்லூர் ஆலயத்தில் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.
ஆயினும் கந்தையா மாப்பாண முதலியாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையில் சில விடயங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. கந்தையா மாப்பாண முதலியார் 1860 தொடக்கம் 1890 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.
கந்தையா மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மூன்றாவது மகளான பொன்னுப்பிள்ளை வசம் கோயில் திறப்பு சேர்ந்தது.
அவரது கணவர் சங்கரப்பிள்ளை தனது மனைவியின் குடும்பப் பெயரை தனது பெயருடன் இணைத்து, சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியாராக கோயில் அனுட்டானங்களில் மாத்திரம் பங்கெடுத்துக் கொண்டார்.
ஆயினும் இரண்டு மூத்த சகோதரிகளின் காலத்தில் இடம்பெற்ற சில கசப்பான அனுபவங்களாலோ என்னவோ, கோயிலின் நிர்வாகத்தை பொன்னுப்பிள்ளை தம் வசம் வைத்திருந்தார். சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியார் 1890 தொடக்கம் 1915 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.
சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியாரின் மறைவின் பின்னர் அவரது மூத்த மகன் இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
தந்தையை இழந்த அவருக்கு, அவரது அன்னையான பொன்னுப்பிள்ளையின் வழிகாட்டல் கிடைத்தது. தற்போதைய நல்லூர்க் கோயில் எழுச்சியின் ஆரம்ப பொற்காலமாக பொன்னுப்பிள்ளையின் காலத்தைக் குறிப்பிடலாம்.
இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் ஒரு கப்பலோட்டிய தமிழர். ரங்கூன் வணிகத்தில் பணம் ஈட்டி பெரும் செல்வந்தரானார். தான் உழைத்த செல்வம் முழுவதையும் சந்ததி அற்ற காரணத்தினால் கோயிலுக்கு வழங்கினார். அவர் தனது காலத்தில் நல்லூர்க் கந்தனுக்கு கருங்கல்லால் மூலஸ்தானத் தரை வேய்ந்து திருப்பணியை செய்து, கல்வெட்டு ஒன்றையும் அதில் பொறித்தார்.
இவரது காலத்தில் கோயிலை சுற்றி சுற்று மதில் அமைக்கப்பட்டு, உள்வீதி உருவானது. நல்லூர்க் கோயில் உள்வீதிக் கொட்டகை அமைத்தார். அத்துடன் கோயிலுக்கு முதன்முதலாக மணியுடன் கூடிய மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்றை ஸ்தாபித்து, அதில் கல்வெட்டு ஒன்றையும் பொறித்தார்.
இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் அழகன் முருகனுக்கான தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி சிங்காசனம் ஆகியவற்றைச் செய்து அழகன் முருகனை அழகு பார்த்தார்.
இவரது காலத்தில் சண்முகர் ஸ்தாபிக்கப்பட்டதுடன், சண்முகரே தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலிக்கத் தொடங்கினார். அதுமாத்திரமல்லாமல் நல்லூர்க் கோயிலை முழுமையாகக் கருங்கற்களால் கட்ட விரும்பி, கருங்கற்களைக் கொண்டு வந்து இறக்கினார். ஆயினும் அவரது கனவு தவிர்க்க முடியாத காரணத்தினால் நிஜமாகவில்லை. இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் 1915 தொடக்கம் 1921 வரை கோயில் அதிகாரியாக முருகனுக்குத் தொண்டாற்றினார்.
இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியாரான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
அவரது காலத்தில் முதன் முதலாக கோயில் அர்ச்சனையின் பொருட்டு, அர்ச்சனைச் சீட்டை அறிமுகப்படுத்தியதுடன், அர்ச்சனைச் சீட்டுக்களை வழங்கும் பொருட்டு தேக்கு மரத்தினால் ஒரு அறையை உருவாக்கினார். அத்துடன் அவர் நேரம் தவறாத பூசை முறையை அறிமுகப்படுத்தினார்.
அத்துடன் பூசை நடைமுறைகளுக்காக பிராமணர்களை சம்பளத்திற்கு அமர்த்தும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார். இவருடைய காலத்தில் முத்துக்குமாரர் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அவருக்கான தங்க ஆபரணங்களை செய்வித்தார். அத்துடன் தாயான பொன்னுப் பிள்ளையின் ஆணைப்படி பருத்தித்துறை வீதிக்கு அப்பால் இருந்த காணியில் முருகனுக்கு திருக்குளம் அமைத்து, திருப்பணி நிறைவேற்றினார்.
அத்துடன் தாயின் விருப்பத்தின் பேரில் கேணித் திருக்குளத்திற்கு முன்பாக பழனி ஆண்டவர் சந்நிதியை ஸ்தாபித்தார். அதுமாத்திரமல்லாமல் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றை வெள்ளைக்கல் கொண்டு திருப்பணி ஆரம்பித்தார்.
ஆயினும் அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கும் மாத்திரமே திருப்பணி செய்யப்பட்டது. நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் 1921 தொடக்கம் 1945 வரை கோயில் அதிகாரியாக தொண்டாற்றினார்.
நான்காவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது மூத்த மகனான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார், தனது தம்பியாரான குமாரதாஸ் மாப்பாண முதலியாரை துணைக்கு வைத்துக் கொண்டு கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அழகு முருகனை அலங்காரக் கந்தனாக்கி, அவனது திருவிழாக்களை வண்ணமயமாக்கினார்.
தனது கற்பனைக்கு ஏற்ற வகையில் ஆலயத்திற்கு வாகனங்களை செய்வித்தார். தனது தந்தையார் கட்டிய கேணித் திருக்குளக் கொட்டகையைப் பெருப்பித்தார். அதன் காரணத்தால் கேணித் திருக்குளத்தைச் சுற்றிய இடம் இன்னுமொரு கோயில் கட்டட வளாகமாக பரிணமித்தது.
அத்துடன் கேணித் திருக்குளத்திற்கு முன்பாக தண்டாயூதபாணியின் அருட்சந்நிதியையும் ஸ்தாபித்தார். மேலும் தனது தந்தையார் ஆரம்பித்த வெள்ளைக்கல் கோபுரத் திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை பூர்த்தி செய்தார். அத்துடன் வள்ளி – தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியை நிறைவு செய்தார்.
நல்லூரில் வள்ளிகாந்தர் மூர்த்தியை ஸ்தாபித்து, வள்ளிகாந்தருக்கு பள்ளியறை விமானம் ஒன்றை திருப்பணி செய்த பெருமை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியாரையே சாரும்.
நல்லூரில் பாவனையில் இருந்த தேர் பழுதடைந்த நிலையில் இருந்த காரணத்தினால், அதன் அபாயத்தை உணர்ந்த அவர், புதிய தேர் ஒன்றை 1964 ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை இன்னும் அழகாக்கினார்.
ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் நடைபெற்றுக் கொண்டிருந்த திருவிழாக்களுக்கு பெருமை சேர்த்ததுடன், புது வடிவத்தினாலான வாகனங்களை தன் கற்பனைக்கு ஏற்ற வகையில் உருவாக்கினார். இவர் தனது காலத்தில் பெரிய கைலாச வாகனம் அடங்கலாக அதிகளவான வாகனங்களைப் பெருக்கியதுடன், சொற்பொழிவுகள் மற்றும் வானொலி அஞ்சல் முதலியவற்றின் மூலம் முருகனிடம் பக்தர்களை மேலும் நெருக்கமாக்கினார்.
அதன் காரணத்தினால் உலகின் இந்துக் கோயில் ஒன்றில் இருந்து முதலாவது நேரடி அஞ்சல் என்ற பெருமை நல்லூருக்குக் கிடைத்தது. ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் 1945 தொடக்கம் 1964 வரை முருகனுக்கு தொண்டாற்றினார்.
ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியாரான குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கோயிலின் 10 ஆவது கோயில் அதிகாரியாக, மிக இள வயதில் பொறுப்பேற்றார்.
நல்லூர் பக்தர்களைப் பொறுத்த வரையில் அழகன் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரியாக குமாரதாஸ் மாப்பாண முதலியார் கருதப்படுகிறார். தொடர்ச்சியாக 50 வருடங்களுக்கு மேலாக இவர் முருகனுக்குத் தொண்டாற்றி வந்தார்.
இவர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற 1965 ஆம் ஆண்டு தொடக்கம் நல்லூர் வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் வருடா வருடம் கோயிலுக்கான திருப்பணியை நிறைவேற்றி வந்தார்.
யுத்த காலப் பகுதியிலும் குறித்த நடைமுறையை குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவேற்றிமைக்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை நிறைவேற்றினார்.
இவரது அயராத முயற்சியின் பயனாக மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அனுமதியுடன் அரச காணிக்குப் பதிலாக கேணித் திருக்கோயிலுக்கு வெளியில் இருந்த காணி மாற்றீடாக வழங்கப்பட்டு, இரண்டு கோயில்களும் ஒன்றாக்கப்பட்டு கோயில் சுற்று வீதி உருவாக்கப்பட்டு நல்லூர் கோயிலின் அமைப்பை ஒரு கோட்டைக்கு ஒப்பானதாக மாற்றினார்.
அவரது 50 வருடங்களுக்கு மேலான கடின உழைப்பும் முருகன் மேல் கொண்ட பக்தியும் இன்றைய நல்லூர் பெருங்கோயிலின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது.
நல்லூரின் நேரம் தவறாது பூசைகளையும் அழகன் முருகனையும் பக்தி பூர்வமாக வணங்குவதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக 1 ரூபா அர்ச்சனையை இன்றும் நடைமுறைப்படுத்தியவர்.
குமாரதாஸ் மாப்பாண முதலியாரால் 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட வருடாந்த திருப்பணி மரபை, தனது முதுமையையும் பொருட்படுத்தாமல், தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு சண்முகருக்கான ‘ஸ்வர்ண சபை’ திருப்பணியை நிறைவேற்றினார். சண்முகருக்கான ‘ஸ்வர்ண சபை’ திருப்பணி மூலம் வரலாற்றில் இலங்கையில் உள்ள இந்துக் கோயில்களில் தங்கக் கூரை கொண்டு வேயப்பட்ட முதலாவது கோயில் என்ற பெருமை நல்லூருக்கு கிடைத்தது.
அவரின் மறைவிற்கு பின்னர் (2021இல்) அவரது மகன் சயன் மாப்பாண முதலியார் தற்போதைய நல்லூர் கோவில் நிர்வாக அதிகரியாக இருந்து திருப்பணிகளை தொடர்கிறார்.
பதிவு - உமாச்சந்திரா பிரகாஸ்..........!
 
அறுபடை வீடு கொண்ட திருமுருகா .........!  🙏
09/08/2024 இன்று நல்லூர் கொடியேற்றத்துடன் வருடாந்த திருவிழா ஆரம்பமாகியது . .........!  🦚

நல்லூர் கொடியேற்றத்துக்கு பொருத்தமான பக்திப் பாடல் சுவியர்.
ஊரில் உள்ள தண்ணீர் பந்தல்களில் இந்தப் பாடலும் ஒலி பரப்பப்படும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே ..........!   😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே ஏன் இந்தப் பார்வை அய்யய்யய்ய ...........!   😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடகாண்பது காவிரி வெள்ளம் .......!   😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்னும் மேடையின் மேலே முகம் ஒன்று ஆடுது .......!   😍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசேதான் கடவுளப்பா .........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு முடிந்து விடும் . .........!  😍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் உனக்கே தருவேனே ........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்தேன் காத்திருந்தேன் . .........!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் விளையாட கட்டிலிடு கண்ணே ........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்துநதியின் மிசை நிலவினிலே ..........!  😍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன . ........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலிஸ் பூட் பாலிஸ் . ........!  😍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டுபேரு .......!   😍

Link to comment
Share on other sites

 

பாடல்: ஆண்டவனின் தோட்டத்தில்
படம்: அரங்கேற்றம்
இசை: வி. குமார்
பாடியவர் : பி. சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
ஆண்டவனின் தோட்டத்திலே
அழகு சிரிக்குது

ஆகாயம் பூமியெங்கும்
இளமை சிரிக்குது

ஆண்டவனின் தோட்டத்திலே
அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும்
இளமை சிரிக்குது

வேண்டும் மட்டும்

குலுங்கி குலுங்கி
நானும் சிரிப்பேன்
ஹா...

வேண்டும் மட்டும்
குலுங்கி குலுங்கி
நானும் சிரிப்பேன்

அந்த விதியைக்கூட
சிரிப்பினாலே
விரட்டி அடிப்பேன்

ஆண்டவனின் தோட்டத்திலே

அழகு சிரிக்குது

ஆகாயம் பூமியெங்கும்
இளமை சிரிக்குது

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூத்திருக்கு விழி எடுத்து மாலை தொடுக்கவா . .......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலாடை காத்தாட மின்னலிடை கூத்தாட ........!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே ........!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா .........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசிருக்கணும் மனசிருக்கணும் . ........நல்ல படிப்பினையான பாடல் . .........!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணெல்லாம் உன் வண்ணம் , நெஞ்செல்லாம் உன் எண்ணம் .........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிரதங்கள் அழகு மேகம் . ........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் காதல் கண்மணி . .........!  😍

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • bmw  கார் அது கிடக்கட்டும் .......பெண் இப்பவும் மாப்பிளையுடன்தானே இருக்கிறா . ........!  😂
    • தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம்   ராமேசுவரம்: இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மீனவர்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் வட மாகாண கடற்பகுதிகிளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தி விட்டுச் செல்கிறார்கள், மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிவிட்டுச் செல்கிறார்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும் கடலின் சூழலியலையும் அழிக்கிறார்கள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர்ப் போராட்டங்களை நடத்தினர்.   இலங்கை மீனவர்களுக்கும் அபராதம், சிறை தண்டனை: இந்தத் தொடர் போராட்டங்களின் விளைவாக, இலங்கை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகள் மற்றும் மீனவர்களுக்கும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் கடந்த ஜனவரி 24, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், எல்லை மீறும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை ரூ.50 லட்சம், 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.2 கோடி, 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.10 கோடி, 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.15 கோடி, 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு இலங்கை ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம் விதிக்க முடியும். இதன் அடிப்படையில் இலங்கை எல்லைக்குள் சிறைப்பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பபடுகிறது. இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்தாமல், முதல் முறையாக சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்கள். படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடினால் படகுகளும் விடுவிக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனையும் படகின் ஓட்டுநர்களுக்கு முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலே சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலும் மீனவர்களுக்கு அபராதம் விதித்தல், அபராதத்தை கட்டத் தவறினால் சிறை தண்டனை விதிப்பது, அல்லது அபராதத்தையும் சிறை தண்டனையும் ஒரு சேர விதிப்பது என தற்போது முழுமையாக வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டங்களை இலங்கை நீதிமன்றங்கள் அமல்படுத்த துவங்கி உள்ளன.   இது குறித்து தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியது: “கடந்த 2010-ல் துவங்கி பல கட்டங்களாக சென்னை, டெல்லி, கொழும்பு ஆகிய நகரங்களில் இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளைக் கொண்டு பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் இன்று வரையிலும் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே போகிறது.   இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தினை இலங்கை அரசு படிப்படியாக அமல்படுத்தி தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்க துவங்கி உள்ளது. தினக்கூலிகளாக கடலுக்குச் செல்லும் மீனவர்களால் எவ்வாறு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அபராதங்களை செலுத்த முடியும்? எனவே, இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச்சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதுடன், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார்.   தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? | Sri Lanka will impose crores of fines on TN fishermen: What is the central govt going to do? - hindutamil.in
    • எனக்கே புரியாத அளவுக்கு சிறியர்?? வாழ்த்துக்கள் 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.