Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமர்சனம்

Featured Replies

courtofmapillaijn0.jpg

அன்பார்ந்த யாழ் கள உறுப்பினர்களே... வாசகர்களே.... உங்களை வணங்குகிறேன்.

மாப்பிளை அவர்களால் ஏற்படுத்தப்பட்ட

"தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில்..."

எனும் தலைப்பிலான வாதத்தை 957 பார்வையாளர்கள் இதுவரையில் பார்வையிட்ட போதும் வெறும் 21 உறுப்பினர்களே தங்கள் கருத்துக்ககளை அந்த இடத்திலே முன்வைத்துள்ளனர். ஏன் மிகுதி உறுப்பினர்கள் இதுவரை தங்கள் பதில்களை பதியவில்லை.

காரணம் ?

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

அப்படியில்லை லீசா, நான் கூட கருதுகளை தொகுத்துக் கொண்டுள்ளேன் இறுதி தறுவாயில் சேர்க்கலாமென்று, அதே போல எல்லாரும் இருப்பார்களென்று நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

தாங்கள் என்னகாரணத்தை மனதில் வைத்து இக்கருத்தை முன்வைத்தீர்கள்.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியில்லை லீசா, நான் கூட கருதுகளை தொகுத்துக் கொண்டுள்ளேன் இறுதி தறுவாயில் சேர்க்கலாமென்று, அதே போல எல்லாரும் இருப்பார்களென்று நினைக்கின்றேன்

<<

உண்மைதான் இருக்கலாம் உங்களைப்போலவே பலரும் எண்ணி இருக்கலாம். நான் என் கவிதையைக்கூட ஆறுதலாகப்போடலாம் என்றிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனும் தலைப்பிலான வாதத்தை 957 பார்வையாளர்கள் இதுவரையில் பார்வையிட்ட போதும் வெறும் 21 உறுப்பினர்களே தங்கள் கருத்துக்ககளை அந்த இடத்திலே முன்வைத்துள்ளனர். ஏன் மிகுதி உறுப்பினர்கள் இதுவரை தங்கள் பதில்களை பதியவில்லை.

காரணம் ?

பாா்வையாளர்கள் எல்லோரும் கருத்தினை முன் வைப்பார்கள் என்று இல்லையே.

தீர்ப்பு தினம்: மார்ச் 30, 2007.

இன்னும் நாட்கள் இருக்கின்றது எண்டு நினைப்பாங்கள். (என்னைப்போல்)

தாங்கள் என்னகாரணத்தை மனதில் வைத்து இக்கருத்தை முன்வைத்தீர்கள்.?

957 பேரில் ஒரு சிலர்தான் தாங்கள் குற்றவாளிகள் என்பதை ஒத்துக் கொண்டுள்ளனர். தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று மிகுதியானவர் கருதியிருந்தால் வாக்களிக்க ஏன் தயங்க வேண்டும் ?

தீர்ப்பு தினம் மார்ச் 30, 2007 என அறிவிக்கப்பட்டிருப்பதாலும், மற்றும் யாழ் கள நீதிமன்ற விதிகள் இலக்கம் 01, இலக்கம் 02 காரணமாகவும், நண்பர்கள் தமது வாதத்தை சற்று தாமதமாக வைப்பதற்கு தீர்மானித்திருக்கலாம். இதைவிட வேலை, பள்ளியில் பிசியாக இருக்கும் நண்பர்கள் வார இறுதி நாட்களில் தமது கருத்துக்களை இடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

எனினும், தங்கள் செய்தி இணைப்பிற்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பு நாள் இன்னும் இருப்பதினால் நானும் இன்னும் பதில் அளிக்கவில்லை. கட்டாயம் பதில் அளிப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

விவாதத்திற்குரிய பதில்கள் தாமதிப்பதிற்கு பல காரணங்கள் இருக்கலாம், கொள்கையில்லாத சிலர் வெற்றியின் நெருங்குதல்களைப் பார்த்தும் காத்திருக்கலாம் அல்லவா?

காரணம் எமது கருத்துக்களினை கண்டும் காணாதது போன்ற அலட்ட்சியப்போக்கு ஒரு தமிழனின் பூர்வீக வியாதி. அது நீதிபதிக்கும் இருப்பதால் கள உறுப்பினர்கள் இங்கே களம் புகுந்து கருத்தாட வரவில்லை.

அகவே நான் இந்த நீதிபதியின் மீது நம்பிக்கையில்லா பிரேரனை ஒன்று கொண்டு வரப்போகிறேன்.

நீதிபதியை மாற்றுங்கள்!!!! :angry:

நண்பர்களிற்கு யாழ் கள நீதிமன்ற ஒழுங்கமைப்பாளர் என்ற வகையில் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன், குறிப்பிட்ட விவாதம் சிறப்பான முறையில் எடுத்துச் செல்லப்படுவதற்கும், எல்லோருக்கும் சம வாய்ப்பை அளித்து, குழப்பங்களின்றி விவாதத்தை நடாத்திச் செல்வதற்குமாகவே யாழ் கள நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நீதிமன்ற விதிமுறைகள் அமுல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, நீதிமன்ற விதிமுறை இலக்கம் 03 கொண்டுவரப்பட்டதற்கான காரணம், கடந்த காலத்தில் பல நண்பர்கள் இவ்வாறான ஒரு விவாதம், அல்லது ஒரு கருத்துக் கணிப்பு ஆரம்பிக்கப்பட்டால் தமது கருத்தை, தமது வாதத்தை பலப்படுத்துவதற்காக புதிய அங்கத்துவத்தை - உறுப்புரிமையை - New Membership - யாழ் களத்தில் பெற்று, வேறு பெயர்களுடன் வந்து விவாதத்தில் பங்குபற்றி, ஒரே கருத்தை வேறு, வேறு நபர்கள் கூறுவது போன்ற மாயையை - Illusion - ஏற்படுத்தியுள்ளனர். இதனைத் தடுக்குமுகமாகவே மேற்படி நீதிமன்ற விதிமுறை இலக்கம் 03 உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக உண்மையில் யாழ் களத்திற்கு புதிதாக இணையும் உறுப்பினர்களிற்கு ஏற்படும் அசெளகரியங்களிற்காக எனது மன வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி!

சட்டம் ஒரு இருட்டரை இதை இதனால் தான் தமிழர்கள் போராடவே வெளிக்கிட்டது. அப்ப நீதவான் அவர்களே உங்கள் 3 ஆம் இலக்க விதிமுறையினைப்போல இலங்கை அரசாங்கமும் கொண்டு வந்து இத்தனையாம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் தமிழீழக்கோரிக்கை என்ற சொற்பதத்தினை கதைக்க உரிமையில்லை என்று சொல்லி ஒரு ஓரத்தில உக்கார சொன்னா

என்ன நடக்கும். போராட்டம் அகிம்ச வழியில நடக்கும். ஆகவே என் கருத்தும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

நாங்க இங்க ஒக்கார்ந்து இருந்து கொண்டு பார்வையாளராக இருக்க வரவில்லை. அப்படி யாரும் சொல்ல விடமாட்டோம். நாங்க முற்பிறப்பில இதே களத்தில இருந்து இப்ப புதிதா வந்திருக்கலாமில்லையா? ஆக செத்துட்டா விசயம் முடிஞ்சா இல்லையே மறுபிறப்பெடுத்து மாவீரர்கள் போராட வரப்போவது போல நாமும் நேற்று வந்தோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணம் ?

ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும் ஒரு முடிவிற்கு எனது கருத்தை அளிக்க விரும்பவில்லை. உலகத்தமிழர்கள் எனும் போது அது ஒட்டுமொத்த உலகில் வாழும் மக்களையும் குறிக்கிறது; அவர்கள் ஈழத்தில் இருந்தால் என்ன தமிழ்நாட்டில் இருந்தால் என்ன அல்லது உலகத்தின் ஏனைய பகுதிகளில் இருந்தால் என்ன அனைவரும் இவ்வுலகத்தமிழர் என்பதில் அடங்குகின்றனர். உலகத்தமிழர் குற்றவாளிகளா இல்லை சுத்தவாளிகளா என்பதன் மூலம் ஈழத்திலே இருந்து அல்லல்படும் மக்களையும் இதற்குள் இழுத்து அவர்களது தியாகங்களில் கறைகாண்கிறீர்கள். தான் எடுத்துள்ள விடயத்தையே தெளிவாகக் கூறமுடியாது இருக்கும் போது தீர்ப்பை எவ்வாறு சரியாகக் கூறமுடியும். மீண்டும் மீண்டும் மக்களை ஒன்று சேர்க்க வேண்டிய வேளையில் பிரிவுகளை உண்டாக்க வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஊர் கூடி இழுக்கும் போது தான் தேர் இருப்பிடத்தை அடையும். அதைவிட்டு பார்வையாளனாக நின்று தேர் இழுப்பவர்களையும் அதற்கு துணையாக நிற்பவர்களையும் பார்த்து ஏளனம் செய்வதாலோ அன்றி நகைப்பதாலோ அது இருப்பிடத்தை அடையாது.

Edited by பிறேம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டம் ஒரு இருட்டரை இதை இதனால் தான் தமிழர்கள் போராடவே வெளிக்கிட்டது. அப்ப நீதவான் அவர்களே உங்கள் 3 ஆம் இலக்க விதிமுறையினைப்போல இலங்கை அரசாங்கமும் கொண்டு வந்து இத்தனையாம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் தமிழீழக்கோரிக்கை என்ற சொற்பதத்தினை கதைக்க உரிமையில்லை என்று சொல்லி ஒரு ஓரத்தில உக்கார சொன்னா

என்ன நடக்கும். போராட்டம் அகிம்ச வழியில நடக்கும். ஆகவே என் கருத்தும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

நாங்க இங்க ஒக்கார்ந்து இருந்து கொண்டு பார்வையாளராக இருக்க வரவில்லை. அப்படி யாரும் சொல்ல விடமாட்டோம். நாங்க முற்பிறப்பில இதே களத்தில இருந்து இப்ப புதிதா வந்திருக்கலாமில்லையா? ஆக செத்துட்டா விசயம் முடிஞ்சா இல்லையே மறுபிறப்பெடுத்து மாவீரர்கள் போராட வரப்போவது போல நாமும் நேற்று வந்தோம்.

முற்பிறப்பில் நீர் என்ன பாவம் செய்தீரோ தெரியவில்லை, அது இந்த பிறப்பிலும் போட்டு ஆட்டுது. :unsure::lol::lol:

சட்டம் ஒரு இருட்டரை இதை இதனால் தான் தமிழர்கள் போராடவே வெளிக்கிட்டது. அப்ப நீதவான் அவர்களே உங்கள் 3 ஆம் இலக்க விதிமுறையினைப்போல இலங்கை அரசாங்கமும் கொண்டு வந்து இத்தனையாம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் தமிழீழக்கோரிக்கை என்ற சொற்பதத்தினை கதைக்க உரிமையில்லை என்று சொல்லி ஒரு ஓரத்தில உக்கார சொன்னா

என்ன நடக்கும். போராட்டம் அகிம்ச வழியில நடக்கும். ஆகவே என் கருத்தும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

நாங்க இங்க ஒக்கார்ந்து இருந்து கொண்டு பார்வையாளராக இருக்க வரவில்லை. அப்படி யாரும் சொல்ல விடமாட்டோம். நாங்க முற்பிறப்பில இதே களத்தில இருந்து இப்ப புதிதா வந்திருக்கலாமில்லையா? ஆக செத்துட்டா விசயம் முடிஞ்சா இல்லையே மறுபிறப்பெடுத்து மாவீரர்கள் போராட வரப்போவது போல நாமும் நேற்று வந்தோம்.

உமத முற்பிறப்பு சைவன் என்று இங்கு எல்லோருக்கும் தெரியும், நீர் எத்தனை பிறப்பெடுத்து யாழுக்கு வந்தாலும் தெரியும் :angry: :angry:

post-3802-1174827221_thumb.jpgஸ் ஸ் ஸ் ஸ்

அமா நான் தான் சைவன் இப்ப என்ன செய்யமுடியும் உங்களால. இது ஒரு பொதுக்களம் எனக்கு விருப்பம் எண்டா வருவன் இல்லாட்டி போயிட்டு மீண்டும் வருவன். மைன்ட் யுஎ ஓன் பிசினஸ். நான் நீதவானுடன் அகிம்ஸ வழியில நியாயம் கேட்ட்கிறேன். கொஞ்சம் ஓரமா நிற்க முடியுமா இல்லையா?

இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் யார்? இந்த பாரிய கேள்விக்கு பதிலளிக்கும் அறிவு தகுதி இவர்களுக்கு இருக்கிறதா??? இந்த நீதிமன்றம் எப்போது உருவாக்கப்பட்டது??? எத்தனை பேர் இணைந்து உருவாக்கீனீர்கள்?

இது நீதிமன்றத்துக்கான தகுதிகளை கொண்டிராமல் இரகசிய (under world) கட்டைப்பஞ்சாயத்து மாதிரி இருப்பதால் பெரும்பாலானவர் தமது எண்ணங்களை என்னைப் போலவே அங்கு பதிவு செய்திருக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து.

இருந்தாலும் மணவாளன்(மாப்பிள்ளை) இதை நல்ல நோக்கத்துக்காகவே உருவாக்கி இருப்பதாகவே எனது மனதுக்கு படுவதால் நீதிமன்றத்தை முடியுமான அளவுக்கு ச(ஜ)னநாயக முறைப்படி வளர்க்க வாழ்த்தி இம்முறை எனது கருத்தை அதற்கான பகுதியில் பதிந்து விடுகிறேன்.

இன்று யாழ் கள நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்க வேண்டிய கடைசித் திகதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.