Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் கூற்றை கேலிசெய்யும் விமர்சகர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் கூற்றை கேலிசெய்யும் விமர்சகர்கள்.

- பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 09:56

கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் வான்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசதரப்பு கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் கோழைத்தனமான செயல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வானூர்திகள் மீது தாக்குதல் நடத்த புலிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இராணுவ விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையிலையே இது ஒரு கேலிக்குரிய பேச்சு எனத்தெரிவித்தனர்.

சிறிலங்கா அரசபடைகள் தொடச்சியாக மக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகளின் வான்படையினர் தமது முதல் தாக்குதலை சிறிலங்கா வான்படையினர் முக்கிய தளம் மீது நடத்தியுள்ளனர். இதனைக் கோழைத்தனமானதெனக் கூறுவது சிறிலங்கா அரசின் கையாலாகதனத்தை வெளிப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளன.

சங்கதி.

  • கருத்துக்கள உறவுகள்

எது கோழைத்தனம்? ஒன்றும் அறியா அப்பாவி தமிழ் மக்கள் மேல் குண்டு மழை பொழிவது தான் கோழைத்தனம். புலிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டிருந்தால் உடனடியாக பத்திரிகை நிருபர்களை அனுமதித்திருக்கலாம். அல்லது கண்காணிப்பு குழுவை அனுப்பியிருக்கலாம். உண்மையில் உண்மை நிலை உலகுக்கு தெரிந்து விடும் என்பதால் தான் ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை.

சிறிலங்கா அரசின் மொழி தெரியாதவர்கள் எல்லாம் ஒரு ஆய்வாளர்களா?

முதலில் சிறிலங்கா அரசியல் மொழியை படியுங்கள்.

1) புலிகள் - அப்பாவித் தமிழர்.

2) பயங்கரவாதிகள் - விடுதலை போராளிகள்.

3) இறையாண்மை - அரச பயங்கரவாதம்.

4) சமாதனம் முன்னெடுப்பு - போருக்கான முன்னெடுப்பு.

5) புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்கள் விடுவிப்பு - மக்களை வெளியேற்றி நிலங்கள் அபகரிப்பு

6) 5 புலிகள் கொல்லப்பட்டனர் - 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

7) ராணுவம் முன்னேறிய பிரதேசங்களை பலப்படுத்துகின்றது - முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டு ராணுவத்திற்கு இழப்பு.

8) புலிகள் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர் - மக்களை குறிவைத்து கண்மூடித்தனமான வான் மற்றும் பல்குழல் தாக்குதல் நடைபெறப் போகிறது.

9) வாகரை வைத்தியசாலையில் புலிகள் அத்துமீறி புகுத்துள்ளனர் - வாகரை வைத்தியசாலை தாக்கப்படப் போகிறது.

10) விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன - இந்த சம்பவத்தை மறந்து விடுங்கள்.

11) குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் - குற்றவாளிகள் அரச பாதுகாப்பில்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகநல்ல அகராதி. உண்மையாக நிலைமை அப்படித்தான் இருக்கின்றது.!!!!!!!.

:rolleyes::rolleyes:

சிறிலங்கா அரசின் மொழி தெரியாதவர்கள் எல்லாம் ஒரு ஆய்வாளர்களா?

முதலில் சிறிலங்கா அரசியல் மொழியை படியுங்கள்.

1) புலிகள் - அப்பாவித் தமிழர்.

2) பயங்கரவாதிகள் - விடுதலை போராளிகள்.

3) இறையாண்மை - அரச பயங்கரவாதம்.

4) சமாதனம் முன்னெடுப்பு - போருக்கான முன்னெடுப்பு.

5) புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்கள் விடுவிப்பு - மக்களை வெளியேற்றி நிலங்கள் அபகரிப்பு

6) 5 புலிகள் கொல்லப்பட்டனர் - 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

7) ராணுவம் முன்னேறிய பிரதேசங்களை பலப்படுத்துகின்றது - முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டு ராணுவத்திற்கு இழப்பு.

8) புலிகள் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர் - மக்களை குறிவைத்து கண்மூடித்தனமான வான் மற்றும் பல்குழல் தாக்குதல் நடைபெறப் போகிறது.

9) வாகரை வைத்தியசாலையில் புலிகள் அத்துமீறி புகுத்துள்ளனர் - வாகரை வைத்தியசாலை தாக்கப்படப் போகிறது.

10) விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன - இந்த சம்பவத்தை மறந்து விடுங்கள்.

11) குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் - குற்றவாளிகள் அரச பாதுகாப்பில்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுகுறித்து அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கையில்...

கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலைக் கண்டித்து சிறீலங்கா அரச திணைக்களம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலானது ஒரு கோளைத் தனமான தாக்குதல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளும் இத்தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன

இது மாதிரி சிந்திக்க பேச சிங்களத்தாலேயே முடியும்

இது தான் சிங்களம்

தமிழனே இன்னுமா துதிபாடுகின்றாய்

இவன் திருந்த வாய்ப்புண்டா???

இது நான் நேற்று யாழில் எழுதியது

இச்செய்தியுடன் தொடர்புபடுவதால் இதில் இணைத்திருக்கின்றேன்

மோகன் அண்ணா

தவறானால் மன்னிக்கவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.