Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் விரோதத்தை, உடனடியாக கைவிட வேண்டும், மாட்டிறைச்சி ஈழத் தமிழர்களின் உணவு - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

இது உண்மையில் முஸ்லிம்களுடனும் கிறீஸ்தவருடனுமான மோதல்: இவர்கள் எல்லாரும் மாடு சாப்பிடுபவர் (சைவரில் பலர் மாட்டு கொத்துரொட்டி சாப்பிடுவது வேறு கதை; மப்பில் டெஸ்ட் என்று மாடு சாப்பிடுவது இன்னும் ஒரு 0 கதை ?

முஸ்லிம்களும் கிறிஸ்தவ‌ர்களும் இணைவது என்பது உலகளாவியரீதியில் நடை பெறும் ஒரு விடயம் அல்ல, அப்படி இணைத்திருந்தால் இன்று பலஸ்தீனம்  இவ்வளவு  அழிவுகளை சந்தித்திருக்காது.
சிலை வழிபாடு என்பது இஸ்லாமியரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.மன்னாரில் கிறிஸ்தவ சொரூபங்களை அழிப்பதில் முன்னின்று உழைத்தவர்கள் யார்?

ஒரு இனமே ஒற்றுமைப்படாது ஆனால் நீங்கள் இரு மதங்களின் ஒற்றுமையை பற்றி விவாதத்திற்க்கு எடுத்திருக்கிறீயள்....
தேசிய நாடுகளை உருவாக்கும் பொழுது மதங்களை முக்கியமாக வைத்து உருவாக்கினார்கள்.....தேசிய இனங்களை வைத்து நாடுகளை பிரித்தானிய காலணித்தும் உருவாக்கியது....அதன் பலன்களை இப்பொழுது அவர்கள் அனுபவிக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Jude said:

 

 

 மேலே சொன்னது பற்றி உங்கள் அபிப்பிராயம்? ☺️ 

மொத்தமா முஸ்லிம்களும் கிறீஸ்துவர்களும் என்ன செய்தாலும் ஆமாப்போட சொல்கிறீர்கள்.இப்பிடி எங்கள் முன்னவர் ஆமா போட்டதாலதானே  ரெண்டு இனமும் இங்கே வந்ததே!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎29‎/‎2018 at 10:59 AM, Jude said:

பாதிக்கப்பட்டவர்கள் யாழ் மாநகர சபைக்கு, போலிசுக்கு அல்லது வழக்கு மன்றத்தில் வழக்கு போட்டதாக ஒரு செய்தி தானும் வரவில்லையே? 
பாதிக்கப்பவர்கள் எவருமே இல்லையா? அப்படியானால் மாடு களவு போனது, கோவில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கொட்டுவது போன்றவை மாட்டு உரிமையாளர்களை பாதிக்கவில்லையா? கோவில் நிருவாகிகளையும் மக்களையும் பாதிக்கவில்லையா? யாழ்ப்பாணத்தில்  இந்துக்கள் செய்தியாளர்களாகவோ அல்லது பத்திரிக்கை நடத்துபவர்கலாகவோ இல்லையா?

 

ஜூட், சில நேரம் மாட்டின் உரிமையாளர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருந்திருக்க மாடடார்கள்....அநேக தமிழ் சனம் தங்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை மற்றவன் தட்டிக் கேட்க்கும் மட்டும் பேசாமல் இருப்பார்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/31/2018 at 10:49 PM, putthan said:

முஸ்லிம்களும் கிறிஸ்தவ‌ர்களும் இணைவது என்பது உலகளாவியரீதியில் நடை பெறும் ஒரு விடயம் அல்ல, அப்படி இணைத்திருந்தால் இன்று பலஸ்தீனம்  இவ்வளவு  அழிவுகளை சந்தித்திருக்காது.

இந்தியாவுக்கு எதிரான ஆதிக்க போட்டியில் அவர்கள் இணையும் சாத்தியம் உள்ளது. இன்றும் சவூதி, ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள் அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் நெருங்கிய நேச நாடுகளாக இருந்து இசுலாமிய தீவிர வாதத்துக்கு எதிராக செயற்படுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் சி.ஐ.எ. யை தலிபான் தற்கொலை குண்டுதாரி தாக்கி பலரை கொன்ற போது அவர்களில் முக்கிய சி.ஐ.எ. உயர் அதிகாரி ஜோர்டான் நாட்டின் முக்கியமான இளவரசர் என்று செய்திகளில் பிரபலமானது.

20 hours ago, Eppothum Thamizhan said:

மொத்தமா முஸ்லிம்களும் கிறீஸ்துவர்களும் என்ன செய்தாலும் ஆமாப்போட சொல்கிறீர்கள்.இப்பிடி எங்கள் முன்னவர் ஆமா போட்டதாலதானே  ரெண்டு இனமும் இங்கே வந்ததே!

அப்படி எங்கே ஆமா போட சொன்னேன்?  என்றும் தூக்காத மாட்டு பிரச்சினையை இன்று தூக்கி மோட்டுத்தனமாக இன்னும் அழிய வேண்டாம் என்று தானே சொன்னேன்? வெற்றி பெறும் சாத்தியம் இருந்தால் மாடு என்ன, ஆடு, கோழி, பன்றி என்று எல்லாத்துக்கும் போராட்டம் நடத்தலாம். அழிந்த அழிவு போதாது என்றா இன்று இந்த மாட்டு போராட்டம்?

16 hours ago, ரதி said:

 

ஜூட், சில நேரம் மாட்டின் உரிமையாளர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருந்திருக்க மாடடார்கள்....அநேக தமிழ் சனம் தங்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை மற்றவன் தட்டிக் கேட்க்கும் மட்டும் பேசாமல் இருப்பார்கள் 
 

ரதி, நூற்றுகணக்கில் மாடுகளை இழந்த மாட்டு உரிமையாளர்கள் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? என்றுமே இந்த மாட்டு பிரச்சினையை இவர்கள் எடுத்தது இல்லையே? இன்று மறவன் புலவு சச்சிதானந்தமும், பிக்குகளும், எங்கள் நெடுக்கரும் தான் இந்த மாட்டு பிரச்சினை பற்றி பேசுகிறார்கள். இவர்களில் எவர் மாட்டு உரிமையாளர்?

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.