Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் விருப்பங்கள் என்ன..??!

யாழில் குழும்பப் பிரிப்பு அவசியமா..?! 35 members have voted

  1. 1. யாழில் குழும்பப் பிரிப்பு அவசியமா..?!

    • ஆம் - நிர்வாக விருப்புக்கு அமைய.
      20
    • ஆம் - கள உறுப்பினர்களின் விருப்புக்கு அமைய.
      2
    • அவசியம் இல்லை - அது எழுதும் ஆர்வத்தைக் குறைக்கும்.
      9
    • அது பயனற்ற ஒன்று - தேவையற்றது.
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கடவுளே,

சாணக்கியனை ஓரங்கட்டும் எண்ணத்துடன் நான் எழுதியது போல தெரிகிறதா? தெரிந்தால் நீங்கள் என்ன கண்ணாடி பாவிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்?

சாணக்கியன் எதிர்நோக்கவுள்ள அந்த முக்கிய பிரச்சனை என்ன பண்டிதர்..??! அவர் தன்னை எழுத அனுமதிக்கவில்லை என்று மட்டும் காரணம் காட்டி வெளியேப் போவதாச் சொல்லேல்ல இன்னும் சிலது அட் பண்ணி இருக்கிறார்.. இதற்கும் நீங்கள் உச்சரிச்ச பிரச்சனைக்கும் தொடர்புகள் இருக்குமா..??!

சாணக்கியன் ஏற்கனவே தான் விலகுவதாக எழுதியிருந்தார். அதனால் அவரை மீண்டும் அழைக்கும் விதமாகத் தான் அதை எழுதி இருந்தேன். மேலும் சாணக்கியன் சாணக்கியன் ஒரு ரென்சன் பாட்டியாக இருக்கவேண்டுமென்பது எனது கணிப்பு. ரென்சன் பாட்டிகளிப்பற்றி எனக்கு பயங்கரமாக தெரியும். அதனால் தான் வீட்டில் சண்டை அடிக்கடி நடக்குமே என்று நட்புரீதியில் கேட்டிருந்தேன். இது பற்றி மேலதிக விளக்கம் வேண்டுமானால் சாணக்கியனுக்கு தனிமடலில் தருகிறேன். குடும்பத்தை வீதிக்கு இழுப்பது எனது நோக்கமல்ல (என்னமா விளக்கங்கொடுக்கிறாங்கப்பா, இருந்து யோசிப்பாய்ங்களோ?).

யோசிப்பாய்ங்களோ அல்ல. சாணக்கியனே நொந்து ஒரு கருத்தை வைக்கும் போது பிரச்சனை வளரும் முதிரும் என்று சொல்வதும் டென்சன் பாட்டி என்பதும் நாகரிகமான காரியமா. சாணக்கியன் ரென்சன்பட்டாரோ இல்லையோ அவரின் எழுத்தப் பார்த்துட்டு பதில் எழுதாமல் ரென்சனில திட்டித் தீர்த்தவர்களை நீங்கள் காணேல்லையா..ஏன் அவர்களைப் பற்றி ரென்சன் பாட்டி லிஸ்டில சேர்க்கல்ல..!

நெடுக்காலபோவானின் கருத்துத்தான் உங்களதுமா என சாணக்கியன் இங்கு தெரிவிக்க வேண்டும். அப்படியானால் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்.

எமது பார்வையது. சாணக்கியனின் நிலையில் நின்று நோக்க வேண்டும். கள குழுமப் பிரிப்புக்கள் பற்றி எந்த முன்னறிவுப்பும் இன்றி கள நிர்வாகம் செயற்பட்டது மட்டுமன்றி பிரச்சனைகள் எழும் வரை மெளனமாக இருந்துவிட்டு இப்பதான் தொழில்நுட்ப சீராக்கல் என்று அறிக்கைவிட்டிருக்காங்க. ஆகவே சாணக்கியன் எடுத்த தீர்மானத்தை டென்சனுக்க போட முடியாது. சந்தர்ப்பம் சூழல் அப்படி ஆக்கியிருக்கிறது. அந்த வகையில் எமது கருத்து அது..! இக்கருத்து விளங்கிக்க அளிக்கப்பட்டதே அன்றி மன்னிப்புக் கோருவதற்காக அல்ல..!

எனது திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லைத் தான். முக்கிய காரணம் ஆதரவின்மை. திட்டங்களை எப்படி மேம்படுத்தலாம் ஆதரவை எவ்வாறு பெறலாம் என்ற உங்களின் கருத்தை நன்றியுடன் வேண்டிநிற்கிறேன்.

நீங்கள் தமிழ் தேசிய ஆதரவுத்தளத்தில் வெளிப்படையாக நின்றும் ஏன் ஆதரவு கிடைக்கேல்ல.. ஆராய்ந்து பார்த்தீர்களா..???! அர்ப்பணிப்புள்ள பங்களிப்புக்கு யாரும் தயார் இல்லை..!

நன்றி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிள்ளை அவர்களே,

உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்.

நிச்சயம் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் அமைய நடப்பது ஒரு கட்டுக்கோப்பான களமாக அமைய வாய்ப்பளிக்கும். தேவையற்ற அரட்டைகள், சுரண்டல்கள், பகடியாக இருந்தாலும் வீணான கீறல்கள் தவிர்த்து கருத்தை எழுதுவது சிறப்பு.

தனிமடல் ஒரு நட்பை உருவாக்கும். யாழ்களம் பற்றிய கண்ணோட்டங்களை அதே கருத்துள்ளவர்களோடு உரையாடுகையில் பல புதிய சிந்தனைகள் கிடைக்கும். ஒரு குழுமத்தின் தலைமை தாங்குவதால் நான் பலரோடு தனிமடல்களில் உரையாடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை அவர்களே,

உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்.

நிச்சயம் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் அமைய நடப்பது ஒரு கட்டுக்கோப்பான களமாக அமைய வாய்ப்பளிக்கும். தேவையற்ற அரட்டைகள், சுரண்டல்கள், பகடியாக இருந்தாலும் வீணான கீறல்கள் தவிர்த்து கருத்தை எழுதுவது சிறப்பு.

தனிமடல் ஒரு நட்பை உருவாக்கும். யாழ்களம் பற்றிய கண்ணோட்டங்களை அதே கருத்துள்ளவர்களோடு உரையாடுகையில் பல புதிய சிந்தனைகள் கிடைக்கும். ஒரு குழுமத்தின் தலைமை தாங்குவதால் நான் பலரோடு தனிமடல்களில் உரையாடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்

என் கணிப்பு: இது

இந்தக்களத்தில் முதலில் நான் மதிப்பது: மோகன்: எத்தனை தடவை நான் என் கோபத்தின் விளவால் மன உளைவால் தடக்கி விளுந்த போதும் என்னில் நம்பிக்கை இல்லாது இருந்த போது எனக்கு மேலும் சந்தர்ப்பம் தந்து செத்துப்போக இருந்த ஒரு தமிழனை தூக்கிவிட்ட மாகா மனிதன்.

மாப்பிள்ளை: இரண்டாவது: அதே நேரம் பிழை விடும் போது துணிந்து கருத்து எழுதும் சாணக்கியனின் பாணி என்னைப்ப்பொல உள்ள மன நோயளர்களுக்கு ஒரு பிரம்பு மாதி. அடித்த கையே அணைக்கும் என்பது போல ஈழவனே என்னை கைவிடும் போது ஓடி வந்து என்னை ஒரு கணம் சிந்திக்க வைத்த லிசான், அந்த இரண்டு இந்திய தமிழர்கள், மாப்பிள்ளை, மோகன், சாணக்கியன். என் தங்க சங்கிலியையே களற்றி உங்கள் கழுத்தில் போடுவேன் அப்படி ஒரு தமிழ் மகன் நீங்கள். சாணக்கியன் போனா எனக்கிங்கே என்ன வேலை :rolleyes:

இந்தக் குழுமப் பிரிப்பு நிச்சயம் அரட்டைகளைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. பதிலளிக்க உள்ள உரிமைகளைப் பறிக்கும் போதே அரட்டை அடங்கும். அப்போது களமும் அடங்கும்..!

இவ்வரியுடன் நான் உடன்படுகின்றேன் போட்டி அரசியலை இங்கே உருவாக்ககூடும் என நான் நினைகின்றேன்,என்னிடம் பல அக்டிவ் மெம்பேர்ஸ் பகிடியாக சொன்னார்கள் இனி புதிய பல களங்கள் உருவாகும் என.

அரட்டையை கட்டுபடுத்த வேண்டும் என்றால் அரட்டையாளர்கலை கண்டு பிடித்து அவர்களின் கருத்து எழுதும் உரிமையை கட்டுபடுத்தினால் போதும் என நான் நினைகின்றேன்

இது என் தனிப்பட்ட கருத்து.நான் முற்றுமுழுதாக இதனை எதிர்கவில்லை ஆனால் அரட்டையால் அதாவது ஒரு சிலரால் பலர் களத்தை விட்டு ஒதுங்குவதையோ அல்லது முற்றாக வெளியேறுவதோ ஆரோக்கியமானதல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் எதிர்நோக்கவுள்ள அந்த முக்கிய பிரச்சனை என்ன பண்டிதர்..??! அவர் தன்னை எழுத அனுமதிக்கவில்லை என்று மட்டும் காரணம் காட்டி வெளியேப் போவதாச் சொல்லேல்ல இன்னும் சிலது அட் பண்ணி இருக்கிறார்.. இதற்கும் நீங்கள் உச்சரிச்ச பிரச்சனைக்கும் தொடர்புகள் இருக்குமா..??!

சாணக்கியன் ஏற்கனவே தான் விலகுவதாக எழுதியிருந்தார். அதனால் அவரை மீண்டும் அழைக்கும் விதமாகத் தான் அதை எழுதி இருந்தேன். மேலும் சாணக்கியன் சாணக்கியன் ஒரு ரென்சன் பாட்டியாக இருக்கவேண்டுமென்பது எனது கணிப்பு. ரென்சன் பாட்டிகளிப்பற்றி எனக்கு பயங்கரமாக தெரியும். அதனால் தான் வீட்டில் சண்டை அடிக்கடி நடக்குமே என்று நட்புரீதியில் கேட்டிருந்தேன். இது பற்றி மேலதிக விளக்கம் வேண்டுமானால் சாணக்கியனுக்கு தனிமடலில் தருகிறேன். குடும்பத்தை வீதிக்கு இழுப்பது எனது நோக்கமல்ல (என்னமா விளக்கங்கொடுக்கிறாங்கப்பா, இருந்து யோசிப்பாய்ங்களோ?).

யோசிப்பாய்ங்களோ அல்ல. சாணக்கியனே நொந்து ஒரு கருத்தை வைக்கும் போது பிரச்சனை வளரும் முதிரும் என்று சொல்வதும் டென்சன் பாட்டி என்பதும் நாகரிகமான காரியமா. சாணக்கியன் ரென்சன்பட்டாரோ இல்லையோ அவரின் எழுத்தப் பார்த்துட்டு பதில் எழுதாமல் ரென்சனில திட்டித் தீர்த்தவர்களை நீங்கள் காணேல்லையா..ஏன் அவர்களைப் பற்றி ரென்சன் பாட்டி லிஸ்டில சேர்க்கல்ல..!

நெடுக்காலபோவானின் கருத்துத்தான் உங்களதுமா என சாணக்கியன் இங்கு தெரிவிக்க வேண்டும். அப்படியானால் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்.

எமது பார்வையது. சாணக்கியனின் நிலையில் நின்று நோக்க வேண்டும். கள குழுமப் பிரிப்புக்கள் பற்றி எந்த முன்னறிவுப்பும் இன்றி கள நிர்வாகம் செயற்பட்டது மட்டுமன்றி பிரச்சனைகள் எழும் வரை மெளனமாக இருந்துவிட்டு இப்பதான் தொழில்நுட்ப சீராக்கல் என்று அறிக்கைவிட்டிருக்காங்க. ஆகவே சாணக்கியன் எடுத்த தீர்மானத்தை டென்சனுக்க போட முடியாது. சந்தர்ப்பம் சூழல் அப்படி ஆக்கியிருக்கிறது. அந்த வகையில் எமது கருத்து அது..! இக்கருத்து விளங்கிக்க அளிக்கப்பட்டதே அன்றி மன்னிப்புக் கோருவதற்காக அல்ல..!

எனது திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லைத் தான். முக்கிய காரணம் ஆதரவின்மை. திட்டங்களை எப்படி மேம்படுத்தலாம் ஆதரவை எவ்வாறு பெறலாம் என்ற உங்களின் கருத்தை நன்றியுடன் வேண்டிநிற்கிறேன்.

நீங்கள் தமிழ் தேசிய ஆதரவுத்தளத்தில் வெளிப்படையாக நின்றும் ஏன் ஆதரவு கிடைக்கேல்ல.. ஆராய்ந்து பார்த்தீர்களா..???! அர்ப்பணிப்புள்ள பங்களிப்புக்கு யாரும் தயார் இல்லை..!

நன்றி.

சாணக்கியன் சொன்ன மற்ற காரணங்கள்:

2) தமிழ்த்தேசியம் என்பதே விவாதத்திற்குள்ளாகியுள்ள போது அதற்கெதிரான கருத்துகள் என சிலவற்றை சிலர் தரம் பிரித்து அதனை மெளனமாக்குவதில் எனக்கு உடன்பாடின்மையாலும்,

தமிழ் தேசியத்தில் சந்தேகப்பட்டௌ விலகுபவரை வாவென்றழைக்க தேவையில்லை என்பதே எங்கருத்து

3) மேலும் சில தனிப்பட்ட காரணங்களினாலும

தனிப்பட்ட காரணங்களில் விலகுவது அவரது சொந்த விருப்பு.அதுக்கு நாம் எதுவும் சஎய்ய முடியாது.

ரென்சன் பாட்டி லிஸ்ட் ஒன்றை தயாரிப்பது என் நோக்கமல்ல. சாணக்கியன் இந்த பகுதியில் கருத்து எழுதி இருந்தவர். அதனால் தான் அவரை மட்டும் அவ்வாறு உதாரணத்துக்கு சொன்னேன்.

நீங்கள் தமிழ் தேசிய ஆதரவுத்தளத்தில் வெளிப்படையாக நின்றும் ஏன் ஆதரவு கிடைக்கேல்ல.. ஆராய்ந்து பார்த்தீர்களா..???! அர்ப்பணிப்புள்ள பங்களிப்புக்கு யாரும் தயார் இல்லை..!

இது தெரிந்த விடயம் தான். இங்கு வரும் எவருமே அர்ப்பணிப்புள்ள பங்களிப்புக்கு தயாரில்லை. ஏனெனில் அது அவர்களின் சொந்த வேலைச்சுமை குடும்ப சுமை போன்றவற்றுடன் தொடர்பு பட்டது. இதனால் அவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள் என்பதல்ல. மக்களை உற்சாகப்படுத்தி பங்களிக்கச் செய்வதே எனது நோக்கம். மக்கள் பங்களிப்புக்குத் தயாரில்லை என்று சொல்லி வாழாவிருக்க விருபமில்லை. எனவே இது தொடர்பாகவே உங்கள் ஆலோசனை கேட்டேன். உடனடியாக தரவேண்டியதில்லை. உங்களுக்கு நேரம் வரும்போது தாருங்கள். மக்களை எவ்வாறு உற்சாகமாக பங்கெடுக்க வைக்கலாம்?

உங்களின் கிரீன் பிரிகேட்டையும் நான் வரவேற்கிறேன். இது தொடர்பாக எனது சில கருத்துக்களை பதிய எண்ணியிருந்தேன். உண்மையில் இப்படி கிரீன் பிரிகேட் போன்ற திட்டங்கள் கூட தமிழ் தேசியத்துக்கு வலுச்சேர்ப்பவையே என்றரீதியில் ஒரு கருத்தை வைக்க எண்ணியிருந்தேன். நேரம் வரும் போது மேலுங் ப்ங்களிப்புச் செய்கிறேன்.

அரட்டையை கட்டுபடுத்த வேண்டும் என்றால் அரட்டையாளர்கலை கண்டு பிடித்து அவர்களின் கருத்து எழுதும் உரிமையை கட்டுபடுத்தினால் போதும் என நான் நினைகின்றேன்

அரட்டையை கட்டுப்படுத்த முயலக்கூடாது என்பது என் கருத்து. இ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு வரும் கருத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும்..! தேவை இருக்கும்..!

அரட்டை எல்லாம் வீண் என்றும் சொல்ல முடியாது. அரட்டை இன்றி இது ஒரு சீரியஸ்களமா இருக்கனும் என்றால் சந்தி தேவையில்ல..! பல பிரிவுகளை அகற்றலாம். தமிழ் தேசிய அரசியலை மட்டும் கொண்டு இயங்கலாமே..! எத்தனை பேர் வந்து கருத்துப் பகர்கிறார்கள் என்று பாருங்கள்..???!

இந்தக் குழுமப் பிரிப்பு நிச்சயம் அரட்டைகளைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. பதிலளிக்க உள்ள உரிமைகளைப் பறிக்கும் போதே அரட்டை அடங்கும். அப்போது களமும் அடங்கும்..! :P :rolleyes:

திரு.நெடுக்காலபோவான், பிழையாகவிளங்கிக்கொண்டீர்கள

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கணிப்பு: இது

இந்தக்களத்தில் முதலில் நான் மதிப்பது: மோகன்: எத்தனை தடவை நான் என் கோபத்தின் விளவால் மன உளைவால் தடக்கி விளுந்த போதும் என்னில் நம்பிக்கை இல்லாது இருந்த போது எனக்கு மேலும் சந்தர்ப்பம் தந்து செத்துப்போக இருந்த ஒரு தமிழனை தூக்கிவிட்ட மாகா மனிதன்.

மாப்பிள்ளை: இரண்டாவது: அதே நேரம் பிழை விடும் போது துணிந்து கருத்து எழுதும் சாணக்கியனின் பாணி என்னைப்ப்பொல உள்ள மன நோயளர்களுக்கு ஒரு பிரம்பு மாதி. அடித்த கையே அணைக்கும் என்பது போல ஈழவனே என்னை கைவிடும் போது ஓடி வந்து என்னை ஒரு கணம் சிந்திக்க வைத்த லிசான், அந்த இரண்டு இந்திய தமிழர்கள், மாப்பிள்ளை, மோகன், சாணக்கியன். என் தங்க சங்கிலியையே களற்றி உங்கள் கழுத்தில் போடுவேன் அப்படி ஒரு தமிழ் மகன் நீங்கள். சாணக்கியன் போனா எனக்கிங்கே என்ன வேலை :rolleyes:

என்னை விட்டு விட்டீர்களே? :unsure:

காலமை தேத்தண்ணி குடிக்காத மாதிரிக் கிடக்குது. எனக்கு ஒரு திட்டு வையுங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
திரு.நெடுக்காலபோவான், பிழையாகவிளங்கிக்கொண்டீர்கள

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் பலநோக்குகளையும் கொண்டிருப்பதால் அரட்டையை எல்லா இடத்திலும் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. அரட்டை தலைப்போடு நடப்பின் அனுமதிக்கலாம். அரட்டை அநாவசியமாக தனிப்பட்ட ரீதியில் நிகழின் சந்திக்கு இழுக்கலாம்..! மற்றும்படி இந்தக் குழுமம் பிரிப்பால அரட்டையை ஒழிக்கலாம் என்பது சாத்தியமானதல்ல..! குழுமம் பிரிப்பு களத்தில் சில புதிய ஒழுங்களைப் பேண உதவலாம்..! ஆனால் அது கருத்தாளர்களின் பங்களிப்பை சீரியஸ் விவாதங்களுக்குள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது..!

நெடுக்காலபோவன் ஏன் மாங்கு மாங்கென்று மாயுறார் என்று நினைப்பீர்கள்..! நமக்கு இந்தக் குழுமப் பிரிப்பில் கள உறுப்பினர்களின் விருப்பம் பெறப்பட்டு நடைபெற வேண்டும் அனைவரினதும் ஒருமித்த ஒத்துழைப்பும் பெறப்பட வேண்டும்.. யாரும் முகஞ்சுழிக்கவோ தாம் வஞ்சிக்கப்பட்டு விட்டதாகவோ எண்ணும் நிலைக்குக் கொண்டு போகக் கூடாது என்பதுதான் நோக்கம்..!

நாங்கள் கடந்த மாதத்தில் ஒரு 5 தலைப்புத்தான் திறந்திருப்பம். சோ எங்களுக்கு இந்த விடயங்கள் எவையும் பாதிப்பைத் தரப்போவதில்லை. அனுமதி மறுக்கப்படும் இடங்களில் காரணமின்றியே நாம் அதை ஏற்றுக்கொள்வோம்..! ஆனால் சீரியஸா இயங்கும் உறுப்பினர்கள் தங்களின் செயற்பாட்டில் நோகடிக்கப்படக் கூடாது என்பது முக்கியமானது. அரட்டைக்கு எல்லோரும் தான் பொறுப்பு. ஒரு சிலர் அல்ல..!

இத்தோடு இப்பகுதியில் எமது கருத்துக்களை முடித்துக் கொள்கின்றோம்..!

கருத்தும் பதிலும் இறுத்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். யாரையாவது மனம் நோக எமது பதில் நெகிழ்வின்றி இருந்திருப்பின் வருத்தங்களை தெரிவிப்பதோடு.. தொடர்ந்து உங்கள் அபிப்பிராயங்களை முன்வைக்கக் கேட்டு விடைபெறுகின்றோம்..!

நன்றி..! :P :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தப்பகுதியை தவிர ஏனைய பகுதிகளில் கருத்தெழுத அனுமதி கிடைக்கவில்லை.

தொடர்ந்து தரம்பிரித்தல் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ள போதும்,

1) ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி பகுதிகளுக்கு அனுமதி கேட்டுதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலும்,

2) தமிழ்த்தேசியம் என்பதே விவாதத்திற்குள்ளாகியுள்ள போது அதற்கெதிரான கருத்துகள் என சிலவற்றை சிலர் தரம் பிரித்து அதனை மெளனமாக்குவதில் எனக்கு உடன்பாடின்மையாலும்,

3) மேலும் சில தனிப்பட்ட காரணங்களினாலும்

சாணக்கியனின் கருத்துப்பயணம் இத்துடன் இனிது நிறைவு பெறுகிறது.

யாழ்களம் புத்தாண்டில் புதிய பாதையில் பயணிக்க வாழ்த்துகள் கூறி அனைத்து கள உறவுகளிடமிருந்தும் அன்புடன் விடை பெற்றுக் கொள்கின்றேன்.

நன்றி! வணக்கம்!

சாணக்கியன், நிர்வாகம் தொழில்நுட்பச் சிக்கலில் மாட்டுப்பட்டு முழித்த நேரம்பார்த்து நிர்வாகத்தையும் ஒரு காரணமாகக் கூறி யாழ் களத்தைவிட்டு வெளியேறுவது நல்லதல்ல.. கும்பலோடு சேர்ந்து "கோவிந்தா" போடவேண்டிய அவசியமில்லை.. நீங்கள் உங்கள் பாணியிலேயே தொடர்ந்து எழுதுங்கள்.. கருத்தியல் ரீதியாக நண்பர்களையும் சில எதிரிகளையும் சம்பாதிப்பதில் எவ்வித பிரச்சினையும் வரப்போவதில்லை.. தனிப்பட்ட ரீதியில் எவரும் வந்து துன்புறுத்தப்போவதில்லை என்பதில் நம்பிக்கைகொண்டு புதுவருடத்தில் தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன், நிர்வாகம் தொழில்நுட்பச் சிக்கலில் மாட்டுப்பட்டு முழித்த நேரம்பார்த்து நிர்வாகத்தையும் ஒரு காரணமாகக் கூறி யாழ் களத்தைவிட்டு வெளியேறுவது நல்லதல்ல.. கும்பலோடு சேர்ந்து "கோவிந்தா" போடவேண்டிய அவசியமில்லை.. நீங்கள் உங்கள் பாணியிலேயே தொடர்ந்து எழுதுங்கள்.. கருத்தியல் ரீதியாக நண்பர்களையும் சில எதிரிகளையும் சம்பாதிப்பதில் எவ்வித பிரச்சினையும் வரப்போவதில்லை.. தனிப்பட்ட ரீதியில் எவரும் வந்து துன்புறுத்தப்போவதில்லை என்பதில் நம்பிக்கைகொண்டு புதுவருடத்தில் தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!

புது பெயரிலா

????????????/ :P

மோகனே இந்த சாணக்கியனைப்பாருங்கள்,

எங்களின் பாவங்களை வாங்கிக்கொள்ளுங்கள்,

ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் அரட்டை அடித்து செய்கின்றோம்,

அதை நீங்களும் அறிவீர், மன்னித்தருள்வீர். ஓ மோகனே,

எங்கள் கள்த்தில் ஒரு வெள்ளாடு வேறு பாதையில் போகிறது,

இதனை நினைக்கும் போது, எமது இதயங்கள் திராணியற்றுப்போகின்றன்.

யாழ் களத்தின் மடியிலே என் கள குஞ்சுகள் என்ன ஊமையோ?

சாணக்கியனை போக விடாமல் தடுக்க உங்கள் தமிழ் உணர்வுகள் என்ன மௌனமோ?

களத்தில் இபாடியான சாணக்கியர்கள் இல்லை என்று நினைக்கவே,

நாம் அழுவதா, சிரிப்பாதா மோகனே ஓ ஓ. :lol:

விலங்குகளும் சொந்தம் தேடுமே, இந்த சாணக்கியன் தான் செய்த குற்றம் என்னவோ?

பண்டிதரே உங்கள் கருத்துக்களிலே, பாசம் என்ர வார்த்தைக்கு இடம் இல்லையோ?

இங்கே இருந்து சிலரை மனிதராக்கினாய், சேவைகள் பல செய்திட பல களம் அமைத்து தந்தாய்,

அதன் பின்பு தேடிக்கொண்டாட நண்பர்களினையும், நண்பிகளியும் தந்தாய்,

ஆயினும் இருந்தும் வசதிகள் இருந்தும்...நோ பீஸ் ஒவ் மைன்ட் நீங்கள் இல்லையே!!! :lol:

:lol::D

பல்லின மக்கள் வாழும் நாட்டில்....

ஆட்சியில் உள்ள அரசதலைவன் நிலையை விட ...

நம்ம யாழ்கள தலைவர்கள் நிலை.... :lol:

நான் நய்ய புடைக்கவில்லை.... :(

உண்மையை சொன்னேன். :lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D

பல்லின மக்கள் வாழும் நாட்டில்....

ஆட்சியில் உள்ள அரசதலைவன் நிலையை விட ...

நம்ம யாழ்கள தலைவர்கள் நிலை.... :lol:

நான் நய்ய புடைக்கவில்லை.... :(

உண்மையை சொன்னேன். :lol::(

பல்லின மக்கள் வாழும் எப்படிப்பட்ட நாட்டைக் குறிப்பிடுறீங்கோ?

கனடாவிலும் பல்லின மக்கள் வாழுறினம்

இலங்கையிலும் பல்லின மக்கள் வாழுறினம்

:P :P :P

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

. ஏன் உங்கள் கருத்துக்கள் கூட பல எங்கள் பார்வையில் அரட்டைதான்..! ஏற்றுக் கொள்வீர்களா..??! :P :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

. ஏன் உங்கள் கருத்துக்கள் கூட பல எங்கள் பார்வையில் அரட்டைதான்..! ஏற்றுக் கொள்வீர்களா..??! :P :mellow:

<<

அரட்டைக்கும் வீண் அரட்டைக்கும் வித்தியாசம் தெரியாத உங்களிடம் பேசினால் என் கருத்தும் அரட்டைதான் உங்கள் பார்வையில்...! அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்க வேண்டும்! தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் பரந்த மனப்பான்மை எங்களிடம் இருக்கிறது திரு. நெடுக்கால போவான்.! :blink:

நீங்கள் எங்கள் கருத்துக்களைக் கேட்டு ஒரு முடிவை எடுப்பதாகவா இந்தத் தலைப்பைத் தொடங்கினீர்கள் இல்லையே! நீங்களாகவே ஒரு முடிவை எடுத்துவிட்டு...இப்போது மற்றவர்கள் கருத்துக்கு உங்கள் கருத்தை வலியுறுத்துகின்றீர்கள்!.

இனியும் என் அரட்டைகளை (உங்கள் பார்வையில்)இதில் தொடரவிரும்பவில்லை!.

என் நேரம் பொன் நேரம்!. :D ;)

உங்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது பதிலில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாசிங்க அதை. வீணான சச்சரவுக்குரிய கருத்துக்களை வைப்பதைத் தவிருங்கள்..! :P

நாங்கள் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கல்ல என்று சொல்ல முடியாது. நாங்க எங்க தீர்மானப்படிதான் வாக்களிச்சிருக்கிறம். சோ.. தீர்மானிக்காம எப்படி வாக்களிக்கிறது..??! எங்கட தீர்மான யாரையும் கட்டுப்படுத்தாது.. இல்ல அதைத்தான் எல்லோரும் எடுக்கனும் என்றும் இல்ல..! அதை வாக்குகளை வைச்சே நோக்கலாம்..! :P :blink:

நன்றி..!

Edited by nedukkalapoovan

சமைச்சாச்சு சாப்பிடும் மட்டும் பொறுப்போமே செயற்பாடைப் பொறுத்துதான் முடிவெடுக்க முடியும். அதுவரை தூற்றுதலும் போற்றுதலும் அவசியமற்றது. எமது கருத்தை சுதந்திரமாக (சுதந்திரம் என்பது அடுத்தவன் மூக்கைத் தொடுவதல்ல) எழுதக் கூடிய வரையில் வணக்கம் போட்டு எழுதுறதுதான். முடியலைனா நன்றி வணக்கம் கூறிட்டு மாற வேண்டியதுதான்.

பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் புக்கை தின்பார்

Edited by வாசகன்

கருத்துக்கள விதிமுறைகள்

இம்முறை என்றில்லாதவாறு கடுமையாக..... ;) துவங்கப்போகுது....போல..... :(:unsure:

வெயில்துவங்க.... துவங்கியுள்ளீர்கள் :D<_< அல்லது துவங்கியுள்ளது.... ;) பள்ளிகூடத்துக்கு லீவு நீண்டநாள்கள்.... இல்ல மாதக்கணக்கில் கொடுத்துள்ளீர்கள்... :blink: போகபோக விளங்கும்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளையின் கருத்துக்களோடு தேவையாகவும், மற்றும் குழுமங்கள் அமைத்து யாழ்கள உறுப்பினர்களை தரம்பார்ப்பதும் தேவையற்றதாயும் தெரிகிறது.

************************************

தளத்தின் வளர்சியின் நோக்கம் கருதி கலைஞனின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

ம்.... இனி சீரியசா எழுதினாத்தான் நின்று பிடிக்கலாம்போல....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.