Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் முன்னிரங்க நிலைகளில் படைக்கலக் குவிப்பு

Featured Replies

யாழ் முன்னிரங்க நிலைகளில் படைக்கலக் குவிப்பு

யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர் கடந்த சில நாட்களாக முன்னரங்க நிலைகளை நோக்கி மிக அதிகளவிலான படைக் குவிப்பையும், படைக்கல நகர்த்தலையும் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் குடாநாட்டின் மூன்று பிரதான வீதிகளை காலையும், மாலையும் மக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யும் படையினர், இந்தப் படைக்கல நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னரங்க முகாம்களில் அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், அருகிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் செல்லும் படையினர் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை, தென்மராட்சி, வலிகாமம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முகாம்களுக்கு அருகிலுள்ள மக்கள், சிறீலங்காப் படையினரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர்.

வீதிகளிலும், ஏனைய பிரதேசங்களிலும் இளைஞர்களோ, ஏனையவர்களோ ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு இராணுவத்தினரின் உந்துருளி அணியினரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

http://www.pathivu.com/

சிறீ லங்கா பேரினவாத படையினர் கும்பலுடன் கோவிந்தா என்று தற்கொலை செய்வதற்கு ஆயத்தமாகின்றார்கள் போல இருக்கின்றது.

தமிழ் மக்களை சிறீ லங்கா குண்டர் படை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தக்கூடும், எனவே, மக்கள் சிறீ லங்கா படையினர் இருக்கும் பகுதிகளில் இருந்து முடியுமானால் விலகி இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்களுடைய கருத்துத் தான் நடைமுறைச் சாத்தியம், அவர்கள் என்ன செய்வார்கள், தெரியாத்தனமாக வந்து மாட்டுப் பட்டு விட்டார்கள், அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.

Edited by Valvai Mainthan

அப்ப மீண்டும் மகிந்த படைகல பரிசை புலிகளுக்கு அள்ளிகொடுக்க ரெடியாகிறார் போல கிடக்கு எல்லாம் நல்லதுக்கு.ரெயிலருக்கே இப்படி ஆடிபோய் இருகிரார் இனித்தானே மெயின் பிக்ஸர் பொறுங்க குவிப்பும் அள்ளுவதும் இனித்தான் நடக்கும்

  • தொடங்கியவர்

படைக்குவிப்பு படைவிலக்கல் என்பதெல்லாம் திசைதிருப்பும் முயற்சிகள்தான். உண்மையாகவே படையினருக்கு முன்னகரும் எண்ணமிருந்தால் ஏற்கெனவே ஒருதடவை வாங்கிக் கட்டிக் கொண்டது போல் மீண்டுமொருமுறை வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்.

ம் 1 வருடசமா படைக்குவிப்புதான் நடக்குது :P

தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் வெற்றிகள் விரைவில் அரங்கேறும் - சு.ப.தமிழ்ச்செல்வன்

திசைதிருப்பும் முயற்சியா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தைப் பிடிக்க வந்து கிழக்கை விட்டவங்க.. இப்ப யாழ்ப்பாணத்தையும் பிடிச்சு கிழக்கையும் பிடிச்சிட்டாங்க.. எனி வடக்கையும் பிடிக்க முனையாமலா இருப்பாங்க..!

உலகம் பூரா தற்கொலைக்குண்டு வெடிக்கிறது தான் நமக்கே ஆபத்தாப் போச்சுப்பா..!

இந்த வாரம் மட்டும்..

அல்ஜீரியா

ஈராக்

மொரொக்கோ

ஆப்கானிஸ்தான்..

என்று உந்த முஸ்லீம்கள் எடுத்ததுக்கெல்லாம் தற்கொலைத் தாக்குதல் நடத்திறதால.. மேற்குலகம் நம்மையும் அந்த லிஸ்டில வைச்சுப் பார்குது. அது சிங்களவனுக்கு ரெம்ப வசதியாப் போச்சுது. அங்க முஸ்லீம்களும் நமக்கு சப்போட்டில்ல.. மேற்கும் சப்போட்டில்ல.. என்ன பண்ண முடியும்..??! புகலிடத்தில உள்ளதுகளட்டையும் சரக்கில்ல...ம்.. தமிழன் பாடு திண்டாண்டமாப் போச்சு..! :lol::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா சொன்னாய் நெடுக்கல்..

Edited by Vinavu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தைப் பிடிக்க வந்து கிழக்கை விட்டவங்க.. இப்ப யாழ்ப்பாணத்தையும் பிடிச்சு கிழக்கையும் பிடிச்சிட்டாங்க.. எனி வடக்கையும் பிடிக்க முனையாமலா இருப்பாங்க..!

உலகம் பூரா தற்கொலைக்குண்டு வெடிக்கிறது தான் நமக்கே ஆபத்தாப் போச்சுப்பா..!

இந்த வாரம் மட்டும்..

அல்ஜீரியா

ஈராக்

மொரொக்கோ

ஆப்கானிஸ்தான்..

என்று உந்த முஸ்லீம்கள் எடுத்ததுக்கெல்லாம் தற்கொலைத் தாக்குதல் நடத்திறதால.. மேற்குலகம் நம்மையும் அந்த லிஸ்டில வைச்சுப் பார்குது. அது சிங்களவனுக்கு ரெம்ப வசதியாப் போச்சுது. அங்க முஸ்லீம்களும் நமக்கு சப்போட்டில்ல.. மேற்கும் சப்போட்டில்ல.. என்ன பண்ண முடியும்..??! புகலிடத்தில உள்ளதுகளட்டையும் சரக்கில்ல...ம்.. தமிழன் பாடு திண்டாண்டமாப் போச்சு..! :lol::lol:

பணபலம் கொண்ட அரசசெல்வாக்கு அதிஉயர் தொழில் நுட்ப்பக்கருவிகளால் பாதுகாக்கப் படும் போது, அந்த தண்டத்தனத்தை தண்டிக்க வேறு என்னதான் வழி அதையும் சொல்லுங்களேன்!

அந்த தற்கொலைக்கு வினை விதையை விதைத்தவனே துன்பம் தன்கழுத்துக்கு வரும்போது தானே மனித உரிமையை உச்சரிக்கிறான்.

இதெல்லாம் ஓநாய்கள் வடிக்கும் மனிதஉரிமைக் கண்ணீர்!!!!!!

வணக்கம்

அவங்க நல்லா குவிக்கட்டும் இனி எடுக்கபோற ராணுவத்தி உடல்கள் எடுகிற இடதிலயே புதைக்கபடும், ஏன் என்றால் புலிகளிடம் உடல் அனுபுறதுக்கு பை பெட்டி இல்லை இருந்தது எல்லாம் முன்னாடி அனுப்பி அனுப்பி தீந்து போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா நீங்கள் கூறுவதிலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.