Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யம்மு ரசித்தவை,சுட்டவை

Featured Replies

Edited by Jamuna

  • Replies 274
  • Views 31.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மேலே போட்ட லிங் எல்லாம் சுட்ட லிங்குகள் போட்டா ஏதாவது பிரச்சினை வருமா??

:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு அந்த லிங் போடாவிட்டால் தான் பிரச்சனை வரும் . போடா விட்டால் பிரச்சனை....

  • தொடங்கியவர்

தாத்தாமாரே,பாட்டிமாரே,அக்காம

Edited by Jamuna

  • தொடங்கியவர்

பழமொழியை பற்றி சிறப்பு பழமொழிகள்

1)பழமொழிகளை வண்ணாத்தி பூச்சிகளுக்கு ஓப்பிடலாம்.சிலவற்றை பிடித்து கொள்கிறோம்.சில பறந்து சென்றுவிடுகின்றன[ஜேர்மனி]

2)பழமொழிகளால் திருடனும் அறிவாளியாக உயர்வான்[பிரேஞ்ச்]

3)மனிதன் நினைப்பதை பழமொழி கூறுகிறது [ஸ்பேயின்]

4)பழமொழிகள் என்பவை மக்கள் என்று புழங்கும் நாணயங்கல் [ரஷ்யன்]

5)நல்ல பழமொழி எந்நேரமும் பயன் தரும் {அமெரிக்கன்}

Edited by Jamuna

  • தொடங்கியவர்

அனுபவ அறிவு(pratical wisdom)

1.ஒரு நினிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது நல்லது -ஷேக்ஸ்பியர்

அனுமானம்(Guess)

1.ஒரு பெண்ணுடைய அனுமானம் ஒரு ஆணின் ஒரு உறுதியான முடிவை விட சரியாக தான் இருக்கும் -ருட்யார்டு கிப்ளிங்

அஜாக்கிரதை(Carelessness)

1.தச்சன் இருமுறை அளக்க வேண்டும்,ஒரு முறை தான் வெட்ட வேண்டும்

2.வாழ்நாள் குறைவு தான்,காலத்தை வீணாக்கி அதை மேற்கொண்டு குறைக்கிறோம் -விக்டர் கயூகோ

3.ஒரு மனிதனின் அஜாக்கிரதை மனைவி கிட்டதட்ட ஒரு விதவை

Edited by Jamuna

  • தொடங்கியவர்

தத்துவ முத்துகள்

1)பகைவரையும் நண்பணாக கருதும் பண்பாளன் தான் உலகை வயபடுத்தம் உடியும்.

2)மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை,மனசாட்சிபடி வாழ்ந்தால் போது.

3)படித்தவனிடம் பக்குவம் பேசாதே,பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

  • தொடங்கியவர்

யம்முவை கவர்ந்த கவிதைகளுடனான் படங்கள்

lakneshzs6.jpg

kankalre9.jpg

laknesh3lkxl5.jpg

என் பார்வையில் ஒரு படைப்பு

நான் நேற்றைய என்னை வெல்ல துடிக்கிறேன்

நாளை உன்னிடம் தோற்கபோவது தெறிந்திருந்தும்

Edited by Jamuna

  • தொடங்கியவர்

சிரிக்கலாம் வாங்கோ

1) வானவில் -நான் புதுசா ஒரு கவிதை எழுதினான்

ஜன்னி -எதை கொண்டு :lol:

வானவில் -பேனாவை கொண்டு :P

2) சித்து -கழுதைக்கு பிடித்த ரொட்டி எது?

புத்து -தெரியலியே ?????? :lol:

சித்து - சுவரொட்டி தான் :P

புத்து -???? :(

  • தொடங்கியவர்

உன்னை காணும் முன் வானவில்லை ரசித்ததுண்டு

இன்றோ உன்னுடன் கைகோர்த்து

வானவில்லை ரசிக்க துடிக்கிறேன்

ஆனால் இன்னும் ஏன் நீ வரவில்லை

காத்திருபேன் நாட்கள் செல்லினும் உன்னோடு

கை கோர்த்து வானவில்லை ரசிக்க

  • தொடங்கியவர்

jeyajnze8.jpg

எந்த பெயரும் இனிமையில்லை நீ அழைக்கும் லூசு என்னும் பெயரை

தவிர

அட ஒருத்தரும் யம்முவை கண்டுகொள்ளவில்லை

:lol:

Edited by Jamuna

  • தொடங்கியவர்

mahabharat2kh0.jpg

கீதையின் பார்வையில் காதல்

அவளை பார்த்த முதல் நாள்,எல்லாமே நன்றாகவே நடந்தது

இப்பவும் எல்லாம் நன்றாகவே நடக்கிறது

எது இனி மேல் நடக்க இருக்குதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

என்னுடைய என்னத்தை இழந்தேன் என்று எனக்கு தெறியவில்லை

எதற்காக சிரிக்கிறேன் என்று எனக்கு தெறியவில்லை

எதை நான் கொண்டு வந்தேன் அவளிடம் இழப்பதிற்கு?

எதை நான் படத்தேன் அவளிடம் இழக்க?

எதை நான் அவளிடம் எடுத்து கொண்டேனோ.அது

இங்கிருந்தே எடுக்கபட்டது

எதை கொடுத்தேனோ அவளிட்ம் அதுவும் இங்கே இருந்தே கொடுக்கபட்டது

எது இன்று என்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும்

மற்றொரு நாள் வேறோருவடையதாகும்

இந்த மாற்றம் உலக நியதி

Edited by Jamuna

  • தொடங்கியவர்

redwingedparrot32400ez9.jpg

ஒரு கிளி தனித்திருக்க-உனக்கென

தவமிருக்க தவத்தை கலைக்க

நீ எப்ப வருவாய்

  • கருத்துக்கள உறவுகள்

யம்மு குட்டிக்கு என்ன நடந்தது,என்னென்னவோ எல்லாம் உளறுகிற மாதிரி இருக்கு,சரி சரி என்னவோ நடக்கட்டும்

எல்லாம் அவன் செயல் ஆனால்

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகள், படங்கள் நல்லா இருக்கு ஜம்மு... சரி சில கவிதைகள் சுட்ட கவிதைகளா? நீங்க எந்த எந்த கவிதைகள் எழுதினீங்கள்?

தொடருங்கள் உங்க முயற்சியை.

  • தொடங்கியவர்

நன்றி ஜன்னி அக்கா வானவில் கவிதையும்,பகவத்கீதையும்,கிளி

கொஞ்சம் சுட்டனான்),இது தான் நம்மன்ட நம்ம ரெஞ்சுக்கு இவ்வளவு தான் முடியும் இங்கே பழகுறன் பிழை இருந்தா சொல்லுங்கோ அப்ப தான் நான் பெரிய ஆளா வரலாம்

B)

ஜம்மு ஜம்மாடி

அனுமானம்(புரநளள)

1.ஒரு பெண்ணுடைய அனுமானம் ஒரு ஆணின் ஒரு உறுதியான முடிவை விட சரியாக தான் இருக்கும் -ருட்யார்டு கிப்ளிங்

ஜம்மு மேலே உள்ள அனுமானத்தபாத்திற்று நெடுக்சுக்கு நித்திரையே வராது பாருங்க வந்து ஏதாவது உளறிக் கொட்டப் போறார்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜன்னி அக்கா வானவில் கவிதையும்,பகவத்கீதையும்,கிளி

கொஞ்சம் சுட்டனான்),இது தான் நம்மன்ட நம்ம ரெஞ்சுக்கு இவ்வளவு தான் முடியும் இங்கே பழகுறன் பிழை இருந்தா சொல்லுங்கோ அப்ப தான் நான் பெரிய ஆளா வரலாம்

B)

அடாடாடா இப்பவே நீங்க பெரிய ஆள்தான் ஜம்மு!!!!

தொடருங்கள், ரசிக்கிறோம்.!!!!! :lol::lol:

இதோ இருக்கோமுல்ல, :D

நன்றாக உள்ளது ஜம்மு, தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி....... தொடரட்டும்......சுடும் படலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு அக்கா உங்களது கீதை தத்துவம் சூப்பர்.

பின்னீட்டீங்க :D

  • தொடங்கியவர்

புத்து,சிவா,சுவி,வெங்கட்,லீசன

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ஜம்மு அக்கா உங்களது கீதை தத்துவம் சூப்பர்.

பின்னீட்டீங்க :D

நன்றி இன்னிசைதம்பி

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு அக்கா நான் தம்பி இல்லை உங்களது குட்டி தங்கை :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.