Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலங்கார வளைவை உடைத்தவர்களை- உடன் கைது செய்ய உத்தரவு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைப்பில் ஈடுபட்டவர்களை உடன் கைது செய்யுமாறு மன்னார் மாவட்ட நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சிவராத்திரி திருவிழாவிற்காக திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அலங்கார வளைவு கத்தோலிக்க மக்களால் உடைத்து அகற்றப்பட்டது

உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

https://newuthayan.com/story/15/அலங்கார-வளைவை-உடைத்தவர்க.html

சம்பவம் நடந்த உடனே கைது செய்து இருக்கலாமே!

Why did they delay?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

சம்பவம் நடந்த உடனே கைது செய்து இருக்கலாமே!

Why did they delay?

அன்று அதை காவல்துறை செய்யாதபடியால் இன்று நீதவான் உத்தரவு போட்டிருக்கிறார்!

3 minutes ago, ஏராளன் said:

அன்று அதை காவல்துறை செய்யாதபடியால் இன்று நீதவான் உத்தரவு போட்டிருக்கிறார்!

நீதவானுக்கு அன்றே, ஆர்டர் போட்டிருக்கலாம்.

நீதவானுக்கு அரசிடம் இருந்து ஆர்டர், லேட்டாகவும்  லேட்டஸ்ட் ஆகவும்  வந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, thulasie said:

நீதவானுக்கு அன்றே, ஆர்டர் போட்டிருக்கலாம்.

நீதவானுக்கு அரசிடம் இருந்து ஆர்டர், லேட்டாகவும்  லேட்டஸ்ட் ஆகவும்  வந்திருக்கு.

சம்பவம் நடந்த தினம் விடுமுறை, அத்தோடு வழக்கு போடப்பட்ட பின்பு தான் நீதவான் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

4 minutes ago, ஏராளன் said:

சம்பவம் நடந்த தினம் விடுமுறை, அத்தோடு வழக்கு போடப்பட்ட பின்பு தான் நீதவான் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

விடுமுறையில் யாரும், போலீஸ் பக்கம் போவதில்லையா?

விடுமுறையில் போலீஸ் ஒருபோதும் மூடுவதில்லை - எந்த நாட்டிலும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

விடுமுறையில் யாரும், போலீஸ் பக்கம் போவதில்லையா?

விடுமுறையில் போலீஸ் ஒருபோதும் மூடுவதில்லை - எந்த நாட்டிலும்.

நண்பா விடுமுறை தினத்தில் நீதிமன்றம் இயங்குவதில்லை!
காவல்துறை கடமையை செய்யாதபடியால் வழக்கு போடப்பட்டிருக்கு!

1 minute ago, ஏராளன் said:

நண்பா விடுமுறை தினத்தில் நீதிமன்றம் இயங்குவதில்லை!
காவல்துறை கடமையை செய்யாதபடியால் வழக்கு போடப்பட்டிருக்கு!


காவல்துறை கடமையை செய்யாதபடியால் வழக்கு போடப்பட்டிருக்கு!

அதாவது, காவற்துறைக்கு எதிராக!

அப்போ, நடந்த சம்பவத்திக்காக யாரும் வழக்குப் போடவில்லை போல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

சம்பவம் நடந்த உடனே கைது செய்து இருக்கலாமே!

Why did they delay?

 

1 hour ago, ஏராளன் said:

அன்று அதை காவல்துறை செய்யாதபடியால் இன்று நீதவான் உத்தரவு போட்டிருக்கிறார்!

எனகுத் தெரிந்த அளவில்...  நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யாமல்,
எந்த  நீதவானும்... தன்  இச்சையாக, சம்பந்தப் பட்ட விடயங்களில்  தலையிட மாட்டார்கள் என எண்ணுகின்றேன்.

குழப்பம் விளைவித்தவர்களை,  முதலில் காவல் துறையே...  கைது செய்திருக்க வேண்டும்.
அதனை செய்யாத படியால்.... பாதிக்கப் பட்டவர்கள் தரப்பினர், வழக்கு போட்ட பின்...
நீதிவானால் வழக்கு, இன்று விசாரணனுக்கு எடுக்கப் பட்டு, கைது செய்யும் உத்தரவை.. பிறப்பித்துள்ளார் என நினைக்கின்றேன்.  

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.