Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதமே உண்டு: மகாநாயக்கர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதமே உண்டு: மகாநாயக்கர்

[திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 14:16 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்காவில் இனப்பிரச்சனை என்பது இல்லை. நாட்டின் ஒரு பகுதியை ஒரு குழு கோருவதால் பயங்கரவாதப் பிரச்சினையே தோன்றியுள்ளது என்று அஸ்கிரிய பீடத்தின் சியம் நிகாயா பிரிவைச் சேர்ந்த உடுகம சிறீ புத்தரகித தேரர் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய தலைநகர் ரோமில் மகிந்த ராஜபக்சவும் இதனை ஒத்த கருத்தை தெரிவித்ததை தேரர் வரவேற்றுள்ளார்.

விழா ஒன்றில் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்டு உடுகம சிறீ புத்தரகித தேரர் பேசியதாவது:

இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் அமைதியாக வாழ்கின்றனர், அவர்களுக்கு எந்த சமூகம், எந்த மதம் என்ற பிரச்சனைகள் இருப்பதில்லை. இந்துக்கள் நாட்டை பிளவுபடுத்த விரும்பவில்லை.

அவர்கள் இந்த நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்கள்.

தற்போதைய போர் முஸ்லிம்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதிரானது அல்ல.

ஆனால் எமது அரசாங்கம், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை மேற்கொண்டு வருகின்றது.

மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம், தனது கடமையை மட்டுமே செய்கின்றது, அது தமிழ் மக்களுக்கு எதிரான பேரை அல்ல என்றார் அவர்.

புதினம்

ஸ்ரீலங்காவில் புத்த சமயம் இல்லை.

யுத்த சமயம் தான் உண்டு.

இது உடுகம மொட்டை மண்டைக்கு புரிய மாட்டாது.

ஆம் இலங்கை அரசின் பயங்கரவாதமுண்டு

மொட்டையளுக்கு மண்டைக்குள் ஒண்டும் இல்லை எண்டு தெரியும்தானே :o

புத்தர் போதித்தது பாவம் செய்யாதே,பிறரை நிந்தனை செய்யாதே,ஓட்டில் என்ன கொடுத்தாலும் வேண்டி உண் இப்படிப்பல............

ஆனால் நீங்களோ தாயின் முலை அரிந்தவர்கள்,சாத்திரம் பார்த்து குடும்பத்திற்கு உதவாத பிள்ளை அல்லது இந்தப்பிள்ளையால் குடும்பத்திற்கு கேடு என்றால் மதகுருவாக்கியபோது இவர்களால் எத்தனை குடும்பத்துக்கு கேடு வரும்,நாட்டுக்கு கேடு வரும் என்றெல்லாம் உணர தவறியவர்களே!இப்போ அரசியலில் கூடி புகுத்திவிட்டீர்கள்.அன்று ஒரு பண்டாரநாயக்கா உயிர் விட்டார் இன்று எத்தனை மடங்கு அழிகிறது.மதத்தைமட்டும் போதிக்க வேண்டியவர்கள் அரசியல்,பாலியல் வல்லுறவு,கொலை,தன்ன

ஆமத்துரு மொட்டையளுக்கு மண்டைக்கு வெளியிலையும் ஒன்னுமில்லை உள்ளையும் ஒன்னுமில்லை, நாயலுக்கு நாலு அஸ்கிரிய பிரிவு அதுக்கு ஆளுக்கொரு முட்டை சாரி மொட்டை, வெகு விரைவில் உங்கள் மொட்டைகளில் எல்லாம் பச்ச மிளகாய் தேய்க்கப்படும், தனி நாடு கிடைத்த பின்னர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எதிரான பிராச்சாரம் என்பதை

எல்லா தரப்புமே முன்னெடுத்துள்ளது இது மிக உன்னிப்பாக பார்க வேண்டிய விடயம்.

நாம் புலிகள் மீது அதித நம்பிக்கை வைத்திருப்பதால் எல்லாம் அவர்கள் பார்ப்பார்கள் என்ற தோணியில் வாழ்ந்துகொண்டிரக்கிறோம் புலிகளுக்கு எம்மிடமிருந்து கிடைத்து வரும் உதவிகளையும் தடைசெய்யும் நிலைமை தோன்றிய பின் புலிகளால் எவ்வாறு பாரிய போருக்கு முகம் கொடுக்க முடியும்?

நாம் எமது தொப்பிள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு தமிழருக்கே இன்னமும் எமது பிரச்சனையை விழங்கபடுத்தவில்லை.

எப்போது வெளிநாடுகளுக்கு விளங்கபடுத்த முடியும்? அந்த நேரத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்திருக்க பல சான்றுகள் அருப்பதாக அகழ்வாராய்ச்சியே தொடங்கப்பட்டிருக்கும்.

இன அழிப்பு போர் என்பதை நாம் எல்லா இணையதனங்களிலும் எழுதவேண்டும்.

யாரோ ஒருவர் செய்வார் என நாம் பார்த்துக்கொண்ருப்பது தவறாகவே படுகின்றது. எந்த இணையத்தில் எல்லாம் எழுத முடியுமோ அங்கெல்லாம் நாம் எழுத வேண்டும்.

நேரம் கிடைக்கும்போது குறைந்த பட்சம் ஒரு நாளில் 10 நிமிடங்களை இந்த யாழ்களத்தில் வரும் உறுப்பினர்கள் செய்தாலே இரண்டோ அல்லது மூன்று வருடத்தில் அதன் பலன் ஆச்சரியத்துரியதாக இருக்கும்.

தயவு செய்து உமது உள்ள கிடக்கைகளளையும் கோப உணர்ச்சிகளையும் யாழ்களத்தில் எழுதுவது போன்று வெறும் பத்து நிமிடங்களை வேறு தளங்களில் எழுதுவதற்கு பயன்படுத்துங்கள்...... குறிப்பாக பிற மொழி தளங்கள்.

மரம் வைத்த மறுநாளே பழம்பிடுங்க ஆசைப்படுபவர்கள் தமிழர்கள்

இந்த விடயத்தில் பலனை அவ்வாறு எதிர்பார்த்து இடைநிறுத்திவிடாதீர்கள். இதற்கான பலனை நாம் மூன்று வருடங்களின் பின்புதான் எதிர்பார்க்க முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதமே உண்டு: மகாநாயக்கர்

ஓமோம், 83 கலவரமெல்லாம் குழு மோதல்கள்தான். இனப்பிரச்சினை இல்லை. :rolleyes:

மகா நாயக்கர்கள் மற்றும் சிங்களவர்கள் பயங்கரவாதங்களை சிறுபாண்மை தமிழர்களுக்கு எதிராக நடத்திற்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்த காலத்தின் போதே 3000 இற்கு மேற் பட்ட மக்களை கொலைசெய்து

இன்னும் கொலை செய்து கொண்டு 2 லட்சத்திற்கு மேற் பட்ட மக்களை அகதிகளாக்கி கொண்டு

இப்படி பயங்கரவாதம் தான் உள்ளது என்று தாங்கள் செய்வதை தான் கூறுகிறார்களோ தெரியவில்லை...

மருதங்கேணி கூறிய மாதிரி புலம் பெயர்ந்த மக்கள் தினமும் வெளினாட்டு இணையங்களுக்கு அரச பயங்கரவாதங்களை வெளிக்கொண்டுவரமால் விட்டால் ...

இப்படி மகாதேரைகள் இப்படித்தான் கத்தி ஊரைக்கெடுக்கும்......

உலகம் எம்மை பயங்கரவாதிகளாக பார்த்து பல பிரச்சனைகளை கொடுக்கும், கொடுத்துக்

கொண்டிருக்கிறது......

சும்மா சுடச்சுட செய்திகளை மட்டும் தேடாதீர்கள், எமக்குள் எல்லாருக்கும் எல்லாம் தெரியும், வெளி உலகதிற்கு கொண்டு செல்லுங்கள் முடிந்தவரை.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மொட்டையின் மண்டைக்குள் இவ்வளவுதான் இருக்குது என்றால் இதுகளுக்கு முன்னால் மண்டியிட்டு கிடக்கும் சிங்களவன் மண்டக்குள் என்ன இருக்கும்? :angry: :angry: :angry: மொட்டை நினைக்குது இலங்கை பிரச்சினை இன்னமும் வெளிநாடுகளுக்கு போகவில்லை என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.