Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரது புனித மயானத்தில் தற்கொலைதாரியின் சடலம் அடக்கமா? கிளர்ந்தெழுந்த மக்கள்!

Featured Replies

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடலை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது தகவல் அறிந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை (11) கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மயான வாசலில் நடத்தினர்.

தமிழரது புனித மயானத்தில் ஐஎஸ்.ஐஎஸ், தீவிரவாதிகளுக்கு இடமளித்து வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்காதே, ஆலயப்பகுதியின் புனிதத்தை கெடுக்காதே, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் இவ்வார்ப்பட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியின் சம்பவ இடத்துக்கு வந்த மட்டக்களப்பு பொலிசார் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் இங்கு புதைக்கப்படாதென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதி வழங்கினர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/121859

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடலை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது தகவல் அறிந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை (11) கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மயான வாசலில் நடத்தினர்.

முஸ்லீமை , முஸ்லீம் மயானத்தில் புதைப்பது தானே... முறை.
பிறகு என்ன  இழவுக்கு... அந்த பிரேதத்தை, இந்து மயானத்தில் அடக்கம் செய்ய யோசித்தவர்கள்.
எல்லாப் பக்கத்தாலும்.. தமிழனை  சீண்டிப்  பார்ப்பதே இவர்களுக்கு வேலையாய்  போய் விட்டது.  🤬

10 hours ago, தமிழ் சிறி said:

முஸ்லீமை , முஸ்லீம் மயானத்தில் புதைப்பது தானே... முறை.
பிறகு என்ன  இழவுக்கு... அந்த பிரேதத்தை, இந்து மயானத்தில் அடக்கம் செய்ய யோசித்தவர்கள்.
எல்லாப் பக்கத்தாலும்.. தமிழனை  சீண்டிப்  பார்ப்பதே இவர்களுக்கு வேலையாய்  போய் விட்டது.  🤬

இந்த முஸ்லீம் கொலைகாரர்களை ஆதரிச்ச முஸ்லீம்கள் இப்ப தங்கட மையவாடீல புதைக்கக்கூடா என்டு சீன் காட்டீனம். இந்த முஸ்லீம்கள் தலைகீழா மாறுவதில் கில்லாடிகள். சொறிலங்காட போலீசும் தமிழனை ஏமாளின்னு நினைச்சிருக்கு. ஆனாலும் கொஞ்சப்பேர் உஷாரத் தான் இருந்திருக்கீனம். பாராட்டோனும்.

 

 

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எழுப்பிய ஆக்ரோஷ கோஷங்கள் சில:
"எமது மக்களை அழித்த பயங்கரவாதிகளை எமது மண்ணில் புதைக்காதே!"
"பயங்கரவாதியின் உடலை தமிழர் மயானத்தில் புதைக்க ஒருபோதும் அனுமதியோம்"
"முஸ்லீம் பயங்கரவாதிகளை அவரின் ஊரான காத்தான்குடியில் புதைக்கட்டும்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.