Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாகத்திடம் ஒரு கேள்வி: வட மொழி தமிழ் மொழியா?

Featured Replies

அண்ணா தமிழில் எல்லா மொழி சொற்களும் திரிந்து உள்ளது நீங்கள் ஒவ்வொரு சொற்களா அகற்றி தான் தூய தமிழை பெற வேண்டும்,நான் அரைகுறையா தான் எழுதுகிறேன் இல்லை என்று சொல்லவில்லை நீங்கள் பண்டிதர் தானே நீங்கள் எழுதூவிங்கள்,உங்களின் இத்தகைய சிந்தனையால் தான் இன்னும் தமிழ் வளரவில்லை நீங்கள் யாரும் எழுதினால் இவ்வாறான குற்றங்களை கண்டுபிடிப்பாதால் எழுதுவர்கள் எல்லாரும் இதனை வெறுக்கிறார்கள்,முதலில் இதனை நிறுத்துங்கள் எல்லாருக்கும் எழுத ஏலும் என்ற சிந்தனையை முதலில் கொண்டு வாருங்கள்,சில தமிழ் புகழ் பெற்ற மேதைகள் எழுதுவீனம் மற்றவை அவைய பாராட்ட வேண்டும் என்ற ஒரு சிந்தனை போக்கில் தான் இருக்கின்றீர்கள் இதை நீங்கள் மறுத்தாலும் இது தான் நியாயம்.

போராட்டத்தின் போது பல்வேறு படிமுறைகளை நாம் அவதானித்து இருக்காலம் தற்போது தலைவர் விமானம் ஓட்டுகிறார்,நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர்கள் விமானம் ஓட்டாம களத்தில்க் தான் சண்டை பிடித்து கொண்டு இருக்க வேண்டும்,காலமாற்றதிற்கு ஏற்ப நாம் மாற்றுவது தான் சிறந்தது அதை விடுத்து குரல் எழுப்புவது வீண் என்பதே எனது கருத்து

தடால்-னு எம்பிக்குதித்து இட்லி சொல்வதை

பக்கத்துல இருக்கவங்க முதுகில படபடன்னு தட்டி ஆதரிக்கிறேன்....

உதாரணமா...புலியண்ணாவின் மேற்பார்வையில்,

உதிரப்பீச்சி - இதயம்

செயற்குச்சி - கை

செயற்கம்பு - கால்

கருத்தைத் துப்புதல் - கருத்தை வெளிப்படுத்துதல்

எண்டு..புதிய சொற்களை சேரி ஜனங்களும் எளிதில் விளங்கக்கூடிய வகையில் துப்பிருக்கிறேன்...

வாந்தி என்பதற்கு வாயில் இருந்து வரும் செரிக்காத மீதம் எண்டு பொருள்...

அதனால் நமது வாயில் வரும் சொற்களையும் அப்படி பாவித்தால் தவறில்லை..

இருந்தாலும் இதையே சிறிது மாற்றி "சொந்தி" (சொல் வாந்தி) எண்டு பாவிப்பதாக இருக்கேன்...

யாழ்நிர்வாகம் அனுமதி கொடுத்தாம் இன்னும் எளிதான புதிய நவீன சொற்களை கண்டு பிடிப்பதா உத்தேசம்

:P :P

உதிரப்பீச்சி - இதயம்

செயற்குச்சி - கை

செயற்கம்பு - கால்

கருத்தைத் துப்புதல் - கருத்தை வெளிப்படுத்துதல்

இதையே பேசும்போது,

அந்ததந்த கருப்பொருளுக்கு இடத்துக்கும் தகுந்தவாறும்

யாக்கையப்பற்றி பேசுவதாக இருந்தால்....

பீச்சி,குச்சி,கம்பு என்று சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம் இது நோய்நீக்கியகம்(மருத்துவமனை)-இல்

பீச்சி எண்டால் ஹார்ட்-ஐ குறிக்கும்...

இதையே காட்டில் , குச்சி எண்டால் மரக்குச்சியையும்,

கம்பு எண்டால், மரக்கம்பையும் குறிக்கும்...

இதையே பேசும்போது,

அந்ததந்த கருப்பொருளுக்கு இடத்துக்கும் தகுந்தவாறும்

யாக்கையப்பற்றி பேசுவதாக இருந்தால்....

பீச்சி,குச்சி,கம்பு என்று சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம் இது நோய்நீக்கியகம்(மருத்துவமனை)-இல்

பீச்சி எண்டால் ஹார்ட்-ஐ குறிக்கும்...

இதையே காட்டில் , குச்சி எண்டால் மரக்குச்சியையும்,

கம்பு எண்டால், மரக்கம்பையும் குறிக்கும்...

மொத்தமா..சுருக்கமா சொல்லனும்னா...

இப்ப டெக்னாலஜியில் ரொம்ப வேகமா முன்னேறிக்கிட்டு இருக்க ஒரு பகுதி

டேட்டா கம்ப்ரஸ்ஸன்.....

இதுக்கு "டெக்ஸ்ட்" கம்ப்ரஸ்ஸனுக்காக தமிழையும் நவீனமயமாக்க...

மொழியையே கம்ப்ரஸ் பண்ணி..

மொத்த மொழியையே ஒரு சில சொற்களிலேயே அடக்கி வச்சு,

இடத்திற்கு தகுந்தாற்போல பாவித்துக்கொள்ளலாம்...

இதை நான் பேடண்ட் பண்ண விருக்கிறேன்...

இதுக்கு "என்விராண்ட்மெண்ட் பேஸ்டு டெக்ஸ்ட் கம்ப்ரஸ்ஸன்" எண்டு பெயர்..

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தின் போது பல்வேறு படிமுறைகளை நாம் அவதானித்து இருக்காலம் தற்போது தலைவர் விமானம் ஓட்டுகிறார்,நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர்கள் விமானம் ஓட்டாம களத்தில்க் தான் சண்டை பிடித்து கொண்டு இருக்க வேண்டும்,காலமாற்றதிற்கு ஏற்ப நாம் மாற்றுவது தான் சிறந்தது அதை விடுத்து குரல் எழுப்புவது வீண் என்பதே எனது கருத்து

இங்கே நீங்கள் என்ன அர்த்தத்தில் எழுதுகின்றீர்கள் எனப் புரியவில்லை. தூயதமிழன் என்று பார்த்தால் அம்பும் வில்லால் தன் தலைவர் சண்டை பிடிக்க வேண்டும் என்று பொருள்படும். அதுவல்ல நியாயம். அப்படிச் சிந்திப்பது என்பது வளர்ச்சியடையாத பிற்போக்கு வாதமாகப் போய்விடும்.

காலத்துக்குக் காலம் தமிழில் புதிய மாற்றங்களை நாங்கள் உள்வாங்காதபடியால் தான் பிறமொழிச் சொற்கள் தமிழில் புகுகின்றன என்று தான் சொல்கின்றேன். இங்கே கலைச்சொற்கள் உருவாக்கம் என்பது எமக்குத் தேவையான ஒன்று.

தலைவர் உதாரணம் என்பதும் அது போன்று தான். காலத்துக்குக் காலம் புதியதை உள்வாங்கினர். ஆனால் தன் அடையாளத்தை இழக்கவில்லை. அது காலமாற்றம்.

உங்களுக்கு மொழியில் ஆர்வமிருந்தால் பங்களியுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள். விரும்புகின்றவர்களை விடுங்களேன்.

தமிழ்மொழி என்பதில் எனக்கும் உங்களின் அறிவு தான். அடிப்படை நிலையில் தான் உள்ளேன். ஆனால் ஆர்வமிருக்கின்றது.

இப்படி மொழி கம்ப்ரஸ் டெக்னாலஜியை,

வள்ளுவனே முதலில் கண்டு பிடித்திருக்கிறான்...

"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி

குறுகத் தரித்த குறள்"

எண்டு கூட சொல்வார்கள்...

என்விரான்மெண்ட்-ஐ முதலில் குறிப்பிட்டு விட்டால் போது,

குறிப்பிட அதே சொற்கள் வெவ்வேறு பொருளைக்குறிக்கும்...

இப்படி செய்தால்,

திருக்குறள், கம்ப ராமாயணம் போன்றவற்றை

சும்மா சடக்குன்னு விரலுக்குள் நுணுக்கி விடலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமா..சுருக்கமா சொல்லனும்னா...

இப்ப டெக்னாலஜியில் ரொம்ப வேகமா முன்னேறிக்கிட்டு இருக்க ஒரு பகுதி

டேட்டா கம்ப்ரஸ்ஸன்.....இதுக்கு "டெக்ஸ்ட்" கம்ப்ரஸ்ஸனுக்காக தமிழையும் நவீனமயமாக்க...

மொழியையே கம்ப்ரஸ் பண்ணி..

மொத்த மொழியையே ஒரு சில சொற்களிலேயே அடக்கி வச்சு,

இடத்திற்கு தகுந்தாற்போல பாவித்துக்கொள்ளலாம்...

இதை நான் பேடண்ட் பண்ண விருக்கிறேன்...

இதுக்கு "என்விராண்ட்மெண்ட் பேஸ்டு டெக்ஸ்ட் கம்ப்ரஸ்ஸன்" எண்டு பெயர்..

நன்றாகத் தமிழ் எழுதுகின்றீர்கள். உங்களின் தமிழ் பற்று புல்லரிக்கின்றது.

உங்களுக்கு மொழியில் ஆர்வமிருந்தால் பங்களியுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள். விரும்புகின்றவர்களை விடுங்களேன்.

தமிழில் ஆர்வம் மிகுதியால் தான் கதைக்குறேன் இப்படி நாங்கள் விருபுகிறவர்கள் வாங்கோ என்று சொல்வதால் தமிழ் மொழிக்கு தான் பாதிப்பு அண்ணா அதை நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை

நன்றாகத் தமிழ் எழுதுகின்றீர்கள். உங்களின் தமிழ் பற்று புல்லரிக்கின்றது.

சுத்தமானவெரே..ரொம்ப சுத்தம்!!!!

தூயவன் சொன்ன மாதிரி தூய தமிழில்

மொத்தமா..சுருக்கமா சொல்லனும்னா...

இப்ப தொழில்நுட்பத்தில் ரொம்ப வேகமா முன்னேறிக்கிட்டு இருக்க ஒரு பகுதி

"செய்தி நுணுக்கம்"....இதுக்கு "எழுத்து" நுணுக்கத்திற்காக தமிழையும் நவீனமயமாக்க...

மொழியையே நுணுக்கி பண்ணி..

மொத்த மொழியையே ஒரு சில சொற்களிலேயே அடக்கி வச்சு,

இடத்திற்கு தகுந்தாற்போல பாவித்துக்கொள்ளலாம்...

இதை நான் "முதற்காண்பதிவு"பண்ண விருக்கிறேன்...

இதுக்கு "சூழ்நிலைப்பொறுத்து எழுத்து நுணுக்கி" எண்டு பெயர்..

என்னோட பழைய முறையில்,

மொத்தமா..சுருக்கமா சொல்லனும்னா...

இப்ப டெக்னாலஜியில் ரொம்ப வேகமா முன்னேறிக்கிட்டு இருக்க ஒரு பகுதி

டேட்டா கம்ப்ரஸ்ஸன்.....இதுக்கு "டெக்ஸ்ட்" கம்ப்ரஸ்ஸனுக்காக தமிழையும் நவீனமயமாக்க...

மொழியையே கம்ப்ரஸ் பண்ணி..

மொத்த மொழியையே ஒரு சில சொற்களிலேயே அடக்கி வச்சு,

இடத்திற்கு தகுந்தாற்போல பாவித்துக்கொள்ளலாம்...

இதை நான் பேடண்ட் பண்ண விருக்கிறேன்...

இதுக்கு "என்விராண்ட்மெண்ட் பேஸ்டு டெக்ஸ்ட் கம்ப்ரஸ்ஸன்" எண்டு பெயர்..

மேலே தூயவன் சொன்ன மாதிரி தூயதமிழில் :lol: எழுதிருக்கேன்

நான் யாழ்களத்துல இருக்க மென்பொருள்/மிண்ணனுவியல் வல்லள்களுக்கு மேற்கண்ட,

இரு பத்தியில் எது நல்லா புரியுது எண்டு சொல்லவும்... :lol::lol:

மென்பொருள்/மிண்ணனுவியல் வல்லள்கள் அல்லாத மக்களுக்கு மேற்கண்ட இரண்டு பத்தியும் புரியாது என்பதால் நான் நல்ல தமிழில், புதிய சொற்கள் படைக்கவிருக்கிறேன் யாழில்..

கள மொதலாளிங்க எல்லா தெருவிலும் போக அனுமதி கொடுத்தால் :P :P

இங்கே நீங்கள் என்ன அர்த்தத்தில் எழுதுகின்றீர்கள் எனப் புரியவில்லை. தூயதமிழன் என்று பார்த்தால் அம்பும் வில்லால் தன் தலைவர் சண்டை பிடிக்க வேண்டும் என்று பொருள்படும். அதுவல்ல நியாயம். அப்படிச் சிந்திப்பது என்பது வளர்ச்சியடையாத பிற்போக்கு வாதமாகப் போய்விடும்.

காலத்துக்குக் காலம் தமிழில் புதிய மாற்றங்களை நாங்கள் உள்வாங்காதபடியால் தான் பிறமொழிச் சொற்கள் தமிழில் புகுகின்றன என்று தான் சொல்கின்றேன். இங்கே கலைச்சொற்கள் உருவாக்கம் என்பது எமக்குத் தேவையான ஒன்று.

தலைவர் உதாரணம் என்பதும் அது போன்று தான். காலத்துக்குக் காலம் புதியதை உள்வாங்கினர். ஆனால் தன் அடையாளத்தை இழக்கவில்லை. அது காலமாற்றம்.

உங்களுக்கு மொழியில் ஆர்வமிருந்தால் பங்களியுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள். விரும்புகின்றவர்களை விடுங்களேன்.

தமிழ்மொழி என்பதில் எனக்கும் உங்களின் அறிவு தான். அடிப்படை நிலையில் தான் உள்ளேன். ஆனால் ஆர்வமிருக்கின்றது.

உங்கள மாதிரி ஆக்கள் இருக்கதானலதான்...

இன்னும் பலபேரு யாழ்களத்துல தமிழ்ல எழுதறதுக்கு ரொம்ப

வேர்க்க விறுவிறுக்க....நுனிக்குச்சி(கை

"ஜல்லியடித்தல்" எண்ட சொல்

தலையால் விக்கல் நிக்க பட்டை சாராயம் அடிச்சு

கம்பராமாயணத்ததையும் திருக்குறளையும் பாத்தாலும் இருக்காது..

ஆனா சுஜாதா எண்ட இந்திய தமிழ் எழுத்தாளர் கண்டு பிடித்த எந்த

சொல், இன்று வலைப்பதிவாளர்கள் மத்தியில் பிரசித்தம்...

அது போல இப்ப நானும் கண்டு புடிச்சிருக்கேன்...

யாழ்களம் எல்லாரும் இதை பாவிக்கலாம் இனிமேல்...

"சொந்தி" அடித்தல் - இதற்கான விளக்கம் -->"சும்மா கண்ட படி சொல்லுதல் ஆனா கூர்ந்து கவனிச்சா நுட்பமான கருத்து உள்ள இருக்கும்"

சாதாரணமா நாம ஜம்மு சொல்ற "சமைத்துப்பார் " பகுதில அவா சொல்றபடி செஞ்சு கண்டபடி கண்டதையும்

சாப்பிட்டா கேவலமா வாந்தி எடுப்போம்..

அதுபோல, கண்ட கருத்துக்களை சேரித்தனமா கருத்து சொல்லுதல் "சொல்" வா"ந்தி"" எடுத்தல்தான் "சொந்தி"

எ.கா. :

1. புலியண்ணாவில் "சொந்தி" தாங்க முடியலைப்பா....

2. ஜம்முவ்வொட சொந்தி அரட்டைப்பகுதில இன்னைக்கு ரொம்ப அமர்க்களம்....

3. கரடியின் சொந்திகளை மோகன் முற்றிலும் நீக்கி விட்டார்

Edited by yarlpokkiri

நான் யமுனாவின் வாதத்தை வரவேர்கிறேன்.

ஆனால் தூயவன் சொல்வது வேறு.

அவர் தமிழை தேவைக்கு தகுந்தவாரு புதுமை படுத்த வேண்டும் என்கிறார். மற்ற மொழி சொர்களை உள்வாங்குவதல்ல.

உதாரணம்

"மொழியையே கம்பரைஸ் செய்து"

"மொழியையே சுருங்க செய்து"

சுருங்க என்கிற வார்த்தை தமிழில் ஏற்கனவே உண்டு அதை நாம் பயன் படுத்தலாம்.

இப்போழுது புதிதாக "செட்டிலைட்" கண்டுபிடிக்கிறார்கள்.

அதை "விண்கலம்" என்று தமிழ் படுத்தலாம்.

விண்கலம் என்கிற வார்த்தை அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுகொள்ளகூடியதே.

யாழ்போக்கிரி உங்கள் முயர்சி அந்த வகையில் மிகவும் பயனுள்ளதே. புதிய சொற்கள் அனைத்து இடங்களுக்கும் பரவ வேண்டும், அனைவராலும் ஏற்றுக்கோள்ள படவேண்டும். பார்ப்போம்.

பெருங்குழு சொற்கள்

-------------------------

சூழல் : " "

அகம்

குச்சி

கம்பு

ஊசி

நீக்கி

சொந்தி

----------------------

-------------------------

சூழல் : " மருத்துவமனை"

அகம் - மருத்துவமனை

குச்சி - கை

கம்பு - கால்

ஊசி - இன்ஜெக்ஷன்

நீக்கி - மருந்து

சொந்தி - ப்ரிஸ்க்ரிப்ஷன்

சொந்தியடித்தல் - டாக்டர் ப்ரிஸ்கிரிப்ஸனா எழுதித் தள்ளுகிறார் !!!

----------------------

-------------------------

சூழல் : "கிரிக்கெட் மைதானம் "

அகம் - மைதானம்

குச்சி - ஸ்டம்ப்

கம்பு - துடுப்பு

ஊசி - பைல்ஸ்

நீக்கி - பௌலர்

சொந்தி - ரன்ஸ்

சொந்தியடித்தல் - சும்மா ரன் மழையா கொட்டுது

----------------------

-------------------------

சூழல் : " யாழ்களம்"

அகம் - களம்

குச்சி - யாழ் பிற பகுதியிலிருந்து நீக்கம் (எ.கா.: போக்கிரிக்கு தொடர்ந்து குச்சி!!)

கம்பு - யாழிலிருந்து முற்றிலும் நீக்கம் (எ.கா.: புலிப்பாசறைக்கு நேற்று கம்பு வாங்கினார்)

ஊசி - எச்சரிக்கை

நீக்கி - மோகன்,யாழ்பிரியா ,...

சொந்தி - கருத்து

----------------------

இவ்வாறாக பொது சொற்களை பாவித்து அதன் மூலை சூழ் சொற்களை எழுதலாம்....

இப்ப வெள்ளைக்காரன் தமிழை கத்துக்க அவன் முக்கி முக்கி இருந்தாலும் வராது..

ஆனால் இப்ப அவன் பொது சொற்களை மட்டும் கற்றுக்கொண்டால்...

ஒரே நாளில் தமிழ் கற்றுக்கொண்டு விடுவான்..

"ஒரே மணித்துளியில் தமிழ் மொழி" புத்தகங்கள் வரும்..வியாபாரம் பெருகும்....!!!

வெள்ளைக்கார டாக்டர் கற்க வேண்டியது " சூழல் : மருத்துவமனை

வெள்ளைக்கார கிரிக்கெட் கோச் கற்க வேண்டியது " சூழல் : க்ரிக்கெட் மைதானம்

சும்மா நோண்டி நொங்கெடுத்து விடலாம்....

இவ்வாறாக தமிழை உலகம் பூரா பரப்பலாம்..

மெல்லத்தமிழினிச்சாகாது

வேகமாத்தமிழினிப்பரவும்!!!!

வெல்க தமிழ்!!!

நான் யமுனாவின் வாதத்தை வரவேர்கிறேன்.

ஆனால் தூயவன் சொல்வது வேறு.

அவர் தமிழை தேவைக்கு தகுந்தவாரு புதுமை படுத்த வேண்டும் என்கிறார். மற்ற மொழி சொர்களை உள்வாங்குவதல்ல.

உதாரணம்

"மொழியையே கம்பரைஸ் செய்து"

"மொழியையே சுருங்க செய்து"

சுருங்க என்கிற வார்த்தை தமிழில் ஏற்கனவே உண்டு அதை நாம் பயன் படுத்தலாம்.

இப்போழுது புதிதாக "செட்டிலைட்" கண்டுபிடிக்கிறார்கள்.

அதை "விண்கலம்" என்று தமிழ் படுத்தலாம்.

விண்கலம் என்கிற வார்த்தை அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுகொள்ளகூடியதே.

யாழ்போக்கிரி உங்கள் முயர்சி அந்த வகையில் மிகவும் பயனுள்ளதே. புதிய சொற்கள் அனைத்து இடங்களுக்கும் பரவ வேண்டும், அனைவராலும் ஏற்றுக்கோள்ள படவேண்டும். பார்ப்போம்.

கம்ப்ரஸ் என்ட சொல்லை

சும்மா சொய்ங்க்னு..."நுணுக்குதல்" அல்லது "நசுக்குதல்" எண்டு சொல்லுதல்

ஜாடிக்கேத்த மூடி மாதிரி இருக்கும்!!

சுருக்கி- தன்னுடைய உட்கட்டமைப்பை இழப்பதால் சிறியதாகுவது

நுணுக்கி - உட்கட்டமைப்பை இழக்காமல் சிறியதாக்குவது

நசுக்கி - உட்கட்டமைப்பை இழக்காமல் சிறியதாக்குவது அதே சமயம் நல்ல கவர்ச்சிகரமான சொல்!!!! :P :P :P

பொடனிக்குறிப்பு : நீக்கிகள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட குச்சிகளையும் கம்புகளையும் திருப்பி வாங்கிக்கொண்டு எல்லா தெருவிலும் சொந்தியடிக்க அனுமதி கொடுங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா தமிழில் எல்லா மொழி சொற்களும் திரிந்து உள்ளது நீங்கள் ஒவ்வொரு சொற்களா அகற்றி தான் தூய தமிழை பெற வேண்டும்,நான் அரைகுறையா தான் எழுதுகிறேன் இல்லை என்று சொல்லவில்லை நீங்கள் பண்டிதர் தானே நீங்கள் எழுதூவிங்கள்,உங்களின் இத்தகைய சிந்தனையால் தான் இன்னும் தமிழ் வளரவில்லை நீங்கள் யாரும் எழுதினால் இவ்வாறான குற்றங்களை கண்டுபிடிப்பாதால் எழுதுவர்கள் எல்லாரும் இதனை வெறுக்கிறார்கள்,முதலில் இதனை நிறுத்துங்கள் எல்லாருக்கும் எழுத ஏலும் என்ற சிந்தனையை முதலில் கொண்டு வாருங்கள்,சில தமிழ் புகழ் பெற்ற மேதைகள் எழுதுவீனம் மற்றவை அவைய பாராட்ட வேண்டும் என்ற ஒரு சிந்தனை போக்கில் தான் இருக்கின்றீர்கள் இதை நீங்கள் மறுத்தாலும் இது தான் நியாயம்.

போராட்டத்தின் போது பல்வேறு படிமுறைகளை நாம் அவதானித்து இருக்காலம் தற்போது தலைவர் விமானம் ஓட்டுகிறார்,நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர்கள் விமானம் ஓட்டாம களத்தில்க் தான் சண்டை பிடித்து கொண்டு இருக்க வேண்டும்,காலமாற்றதிற்கு ஏற்ப நாம் மாற்றுவது தான் சிறந்தது அதை விடுத்து குரல் எழுப்புவது வீண் என்பதே எனது கருத்து

ஜம்மு எங்களுடைய தமிழ் கடவுள்களை நேரடியாக கும்பிடவே தமிழில சொற்களை பாவிக்கிறதில்லை புரியாத பாசையில கதைப்பினம் இந்த லட்சணத்தில் தமிழை வளர்க போயினமாம்,ஜம்மு உங்களின்ட கருத்துக்கு மறு கருக்ட்து கதைக்க ஏலாது இது தான் இன்றைய துன்பியல் நிலையை பட்டும்படாத மாதிரி சுட்டி காட்டி இருக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், தூயதமிழ்....நீங்கள் தமிழையே பாவித்தீர்கள் என்றாலே போதும்.

தூய தமிழ் என்பது திட்டமிட்டு பாவிப்பது , தமிழ் என்பது சர்வசதாரணமாக உபயோகிப்பது.

இப்போது பிரச்சினை அதுவல்ல அதாவது திட்டமிட்டு தமிழை கொலை செய்துகொண்டிருப்போர் பற்றித்தான் நாம் அலசவேண்டும்.

உதாரணமாக பாருங்கள்:1. ஜ திங் நீங்கள் சோமுவின் மகன் அப்படித்தானே?

2. நேற்று நான் வந்தேன் வற் யூ ஆர் நொற் ஹியர்.

இவைகள் தான் பாரதூரமான விபரீதங்களாக எனக்கு படுகின்றன.

அதற்காக வடமோழி தமிழில் கலப்பதை நான் ஆமோதிக்கின்றேன் என்பதல்ல எனது கருத்து.

Edited by Valvai Mainthan

நம்ம எல்லாரும் இன்னும்

வீணாப்போன விடயங்களை மட்டும் இப்ப வரைக்கும்

சொந்தியடித்துக்கொண்டிருக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்போக்கிரி யை சுருக்கினால் யாக்கிரி எனலாம்! சும்மா ஒரு நகைச் சொல்!

யாழ்போக்கிரி யை சுருக்கினால் யாக்கிரி எனலாம்! சும்மா ஒரு நகைச் சொல்!

ஹா..ஹா...ரொம்ப ரசித்தேன்...

உங்க பேரை கூட நசுக்கிப்பார்த்தேன்!

"அசோகம்" நசுக்க "சோகம்" எண்டு வருது!!! :P :P

ரொம்ப சோகமா இருப்பீங்களோ எப்போதும்!! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்போக்கிரி யை சுருக்கினால் யாக்கிரி எனலாம்! சும்மா ஒரு நகைச் சொல்!

ஏங்க அசோகம்...

போக்கிரி பாவம்...எப்படியும் களத்தின் உள்ளே நுழைய கடும் முயற்சி செய்கிறார்...

ஏன் அவரிடம் போய் வம்பு...

இந்நேரம் அவர் பழைய துக்குடுவாய் இருந்தால் உங்களை வேரோடு பிடுங்கியிருப்பார்

:wub::D

ஹா..ஹா...ரொம்ப ரசித்தேன்...

உங்க பேரை கூட நசுக்கிப்பார்த்தேன்!

"அசோகம்" நசுக்க "சோகம்" எண்டு வருது!!! :P :P

ரொம்ப சோகமா இருப்பீங்களோ எப்போதும்!! :D

அதான் எப்போதுமே போக்கிரியிடம் கவனமாக இருக்க வேண்டும்!! :unsure::unsure::blink:

"சொந்தி" அடித்தல் - இதற்கான விளக்கம் -->"சும்மா கண்ட படி சொல்லுதல் ஆனா கூர்ந்து கவனிச்சா நுட்பமான கருத்து உள்ள இருக்கும்"

சாதாரணமா நாம ஜம்மு சொல்ற "சமைத்துப்பார் " பகுதில அவா சொல்றபடி செஞ்சு கண்டபடி கண்டதையும்

சாப்பிட்டா கேவலமா வாந்தி எடுப்போம்..

அதுபோல, கண்ட கருத்துக்களை சேரித்தனமா கருத்து சொல்லுதல் "சொல்" வா"ந்தி"" எடுத்தல்தான் "சொந்தி"

எ.கா. :

1. புலியண்ணாவில் "சொந்தி" தாங்க முடியலைப்பா....

2. ஜம்முவ்வொட சொந்தி அரட்டைப்பகுதில இன்னைக்கு ரொம்ப அமர்க்களம்....

3. கரடியின் சொந்திகளை மோகன் முற்றிலும் நீக்கி விட்டார்

போக்கிரி!

சொந்தியடித்தல் மிகப்பொருத்தமான வார்த்தை..

இனிமேல் நானும் சொந்தியடிக்கப்போகிறேன் :):lol:

உங்கள் அனைவரினதும் தமிழ் அறிவும் பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைய்க்கிறது. எனக்கு உங்களோடு போட்டி போடுமளவிற்கு தகுதி இல்லை. ஆனாலும் முடிந்தவரை முயன்று பார்க்கிறேன்.

தமிழில் கலப்பு இருக்கக்கூடாது என்பது சரியானதுதான் என்பது எனது எண்ணம். கிந்தி எதிர்ப்பு என்று கிளம்பிய தமிழ்நாடு இன்று தமிழ், கிந்தி, ஆங்கிலம் என்று மூன்றையும் கலந்து நட்டாற்றில் நிற்கிறது.ஈழத்தில் மட்டுமே தூய தமிழ் புழங்குவதாக நான் நினைக்கிறேன். எனது பெரிய கவலை புலத்தில் உள்ள எமது வருங்காலச்சந்ததியினர் பேசப்போகும் மொழி பற்றியது. வீட்டில் பெற்றோர் முதல் பாடசாலை ஆசிரியர் வரை எல்லோருக்கும் ஆங்கிலம் அல்லது அந்நாட்டு மொழி மட்டுமே தேவை. யாருக்கும் தமிழ் பற்றி அக்கறை இல்லை. வீடுகளிலோ அல்லது வெளி இடங்களிலோ யாரையாவது கண்டால் ஆங்கிலத்தில் பேசுவது தான் நாகரீகமாக போய்விட்டது.!!!!!தமிழ் இனி மெல்லச்சாகும் என்பது உண்மையாகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. தமிழ் மொழிக்ககவும் கலாச்சாரத்துக்ககவும் நம்முள் ஒரு சந்ததி உயிர் கொடுத்து களமாடிக்கோடிருக்க நாமெல்லம் தமிழ் பேசுவதை அநாகரீகமாக பார்ப்பது அந்த ஜீவன்களுக்கு நாம் செய்யும் பச்சைத்துரோகம். நானுட்பட புலத்தில் உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம் இது. என்ன செய்யப்போகிறோம் என்றுதான் தெரியவில்லை.!!!!!!!!!

என்னோட சொந்தி ஒரே ஒரு குறிக்கோளை நோக்கி...

பிறமொழிக்கலப்பு, சொற்கள் நீக்கம்...இதெல்லாம் தாத்தா காலத்திலேர்ந்து

அண்டாவை உருட்டிக்கொண்டிருக்கோம்....

என்னோட அண்டாவே வேற....

எப்படி தமிழை நேனோ அறிநுட்பத்திற்கு( றெக்னாலஜி- க்கு )ஏத்த மாதிரி மாற்றி அமைப்பது

என்பதுதான் என்னோட அண்டா...

அப்படி மாத்தினா தமிழை உலகம் பூரா தலைல வச்சு கொண்டாடுவாங்க...

அதுக்கப்புறம் அடி டீங்கு டங்கா தான்...

எல்லாத்தையும் நம்ம தமிழை கழுத்தைத்திருப்பி திரும்பி பாக்க வச்சா

தமிழீழம் பெறுவதற்கு ஒரு கருவியாக கூட இருக்க முடியும்!! :P :P

என்னோட சொந்தி ஒரே ஒரு குறிக்கோளை நோக்கி...

பிறமொழிக்கலப்பு, சொற்கள் நீக்கம்...இதெல்லாம் தாத்தா காலத்திலேர்ந்து

அண்டாவை உருட்டிக்கொண்டிருக்கோம்....

என்னோட அண்டாவே வேற....

எப்படி தமிழை நேனோ அறிநுட்பத்திற்கு( றெக்னாலஜி- க்கு )ஏத்த மாதிரி மாற்றி அமைப்பது

என்பதுதான் என்னோட அண்டா...

அப்படி மாத்தினா தமிழை உலகம் பூரா தலைல வச்சு கொண்டாடுவாங்க...

அதுக்கப்புறம் அடி டீங்கு டங்கா தான்...

எல்லாத்தையும் நம்ம தமிழை கழுத்தைத்திருப்பி திரும்பி பாக்க வச்சா

தமிழீழம் பெறுவதற்கு ஒரு கருவியாக கூட இருக்க முடியும்!! :P :P

வாழ்க தமிழ்த் தொண்டு.

யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரைப் பற்றி அறியாத தமிழன் தமிழனே அல்ல. முதலில் நாரதர் என்ற வடமொழி பெயரை தமிழில் மாற்றுங்கள்.

ஆறுமுக நாவலரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய

சைவ வினா விடைI

சைவ வினா விடை II

பாலபாடம் I,II,III,IV

பெரியபுராணம்

பிரபந்தத்திரட்டு I

திருத்தொண்டர் புராண சூசனம்

இலக்கண வினா விடை

இலக்கண சுருக்கம்

இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் 'நாவலர்' பட்டம் பெற்றவர் (1865).

இத்தகைய அன்பர் நம்முடைய ஆறுமுக நாவலர் அவரை ஆறுமுகன் என்று ஒருமையில் அழைப்பதே பிழை.

முடிந்தால் நண்பரே அடுத்தவரை பழிக்காது தங்களால் நல்லதை செய்யுங்கள். கலகம் ஏற்படுத்தி பெயர் வாங்க எண்ண வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா இவர் தமிழ் பேசுற கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்தவர் சைவத்தையும்,கிறிஸ்தவத்தையும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.